Friday, April 19, 2024

KAVIBHARATHI

455 POSTS 0 COMMENTS

மௌனங்கள் இசைக்கட்டுமே 04

மௌனங்கள் இசைக்கட்டுமே 04 சேஷன் வாய்ப்பு கேட்டு நிற்க, வாய் திறக்கமாட்டேன் என்ற உறுதியுடன் நின்றாள் அவன் மனைவி. சேஷனே மீண்டும், "கிவ் மீ ஒன் பைனல் சான்ஸ்" என்றான். தேவா தன் கன்னத்திலிருந்த...

மௌனங்கள் இசைக்கட்டுமே 03

மௌனங்கள் இசைக்கட்டுமே 03 தேவசேனா பட்டென்று முகத்திலடித்ததைப் போல் பேசிவிட்டதில் கோபித்துக் கொள்வானோ என்று பிரபாகரன் தேனமுதனின் முகத்தைப் பார்க்க, மாறாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் தேனமுதன். உன் கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்ற...

மௌனங்கள் இசைக்கட்டுமே 02

மௌனங்கள் இசைக்கட்டுமே 02 தேனமுதன் பிரபாகரனின் வீட்டிற்கு வந்த நேரம், அந்த வீட்டின் ஹாலில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த அலைபேசியைப் பார்த்திருந்தாள் தேவசேனா. தேனமுதன் வேகமாக அவளை நெருங்கி, "கிளம்பலாம் தேவா" என,...

மௌனங்கள் இசைக்கட்டுமே 01

மௌனங்கள் இசைக்கட்டுமே 01 "தேனு டைம் ஆச்சுடா... எழுந்து கிளம்பு" என்று தான் இருக்குமிடத்திற்கு கொஞ்சமும் பொருந்தாமல் தமிழில் கத்திக் கொண்டிருந்தார் தேன்கனி. முப்பது ஆண்டுகாலம் வெளிநாட்டில் வாழ்ந்து, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றாகி...

மௌனமாய் எரிகிறேன் 25-2

"அச்சோ... என்னண்ணா பேசறீங்க நீங்க. என்கிட்டே ஏன்" என்றவர் வார்த்தை வராமல் கலங்கி நிற்க, "தாயில்லாத குறையே தெரியாம என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினதுக்கு உனக்கும், என் அத்தைக்கும் நான் காலத்துக்கும் நன்றியோடு இருக்கணும்...

மௌனமாய் எரிகிறேன் 25-1

மௌனமாய் எரிகிறேன் 25 தேவசேனா கலையரசியுடன் செல்லம் கொஞ்சிக்கொண்டு அமர்ந்திருக்க, கண்ணெடுக்காமல் அவளைப் பார்த்தபடி சற்றுத்தள்ளி உணவுமேசையில் அமர்ந்திருந்தான் சேஷன். கலையரசியிடம் பேசியபடியே எதேச்சையாக திரும்பிய தேவாவின் கண்களில் அவன் அமர்ந்திருந்த காட்சிப் பதிய,...

மௌனமாய் எரிகிறேன் 24

மௌனமாய் எரிகிறேன் 24 நேரம் இரவு பத்து மணியைக் கடந்து விட்டிருக்க, மலர்விழியின் வீட்டிலிருந்து கிளம்பி தன் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் தேவசேனா. அவளே காரை எடுத்து வந்திருக்க, சற்றுத் தள்ளி அவளின்...

மௌனமாய் எரிகிறேன் 23

மௌனமாய் எரிகிறேன் 23 தேவா மருந்துகளின் தயவால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவள் கையைப் பிடித்தபடி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் கலையரசி. மலர் அழைக்கும்போது பல்லவியின் அருகில் தான் அமர்ந்திருந்தார் கலையரசி. தேவாவின் நிலையைக்...

மௌனமாய் எரிகிறேன் 22

மௌனமாய் எரிகிறேன் 22 சேனாவின் இரவு அந்த ஊஞ்சலில் கழிந்துவிட, காலை சூரியனின் வரவில் தான் எழுந்து அறைக்குள் வந்தாள் அவள். அந்த அறையின் நடுவில் இருந்த மெத்தைக்கு அருகில் தரையில் கைகளை தலைக்கு...

மௌனமாய் எரிகிறேன் 21

மௌனமாய் எரிகிறேன் 21 நேரம் இரவு ஒன்பது மணியைக் கடந்திருக்க, சேஷாவுக்கு அப்போதுதான் லேசாக உறக்கம் களைய தொடங்கியது. படுக்கையில் புரண்டு அவன் எழுந்து அமர, கண்கள் இப்போது தேவசேனாவைத் தேடியது. அந்த அறையில்...

மௌனமாய் எரிகிறேன் 20

மௌனமாய் எரிகிறேன் 20 சேஷாவின் பண்ணை வீட்டின் பின்னே இருந்த அவுட் ஹவுசில் சுயநினைவின்றி கிடந்தான் ஆத்மநாதன். வாயிலும், முகத்திலும் ஆங்காங்கே ரத்தம் வடிந்து கொண்டிருக்க, உடல் முழுவதுமே அடிபட்ட காயங்கள். தன் வாழ்விலும்...

மௌனமாய் எரிகிறேன் 19-2

மௌனமாய் எரிகிறேன் 19-2 ஆத்மீயும், அவள் அன்னை ராதாவும் இளமாறனின் வீட்டில் இருக்க, தனது கணவரின் செயலை பொறுக்க முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் ராதா. அமிர்தா இறப்பை தற்கொலை என்று நம்பிக் கொண்டிருந்தவர்...

மௌனமாய் எரிகிறேன் 19-1

மௌனமாய் எரிகிறேன் 19 சேஷன் அவனது படப்பிடிப்புத் தளத்தில் இருக்க, ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது அங்கே. இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி சேஷன் மற்றவர்களுடன் சண்டையிடுவது போல் காட்சியில் இருக்க, இயல்பாகவே அசாத்தியமாக இருசக்கர...

மௌனமாய் எரிகிறேன் 18

மௌனமாய் எரிகிறேன் 18 வெகுநேரம் ஆதிசேஷனைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கியிருந்த தேவசேனா ஏதோ முடிவுக்கு வந்தவளாக, தன் அலைபேசியில் இருந்து இளமாறனை அழைத்தாள். சில நிமிடங்களில் எதிர்முனை அழைப்பை ஏற்றுவிட, "சேஷாகிட்ட என்ன சொன்ன...

மௌனமாய் எரிகிறேன் 17

மௌனமாய் எரிகிறேன் 17 சத்யதேவின் மகன் தோட்டத்தில் அன்னநடை போட்டுக் கொண்டிருக்க, அவன் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா. சேஷாவின் வீட்டை நீங்கி வந்தது முதலே அவளின் ஒரே பொழுதுபோக்காக மாறிப் போனான் ஸ்கந்தா. "டேவா..."...

மௌனமாய் எரிகிறேன் 16

மௌனமாய் எரிகிறேன் 16 சேஷன் அலுவலக பொறுப்பேற்றுக்கொண்டு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. நிர்வாகம் அவன் பொறுப்பில் இருந்தாலும், அலுவல் விஷயம் அத்தனையும் மலரின் கைகளில் தான் இருந்தது. முதல்நாள் அவள் அலுவலகம் வந்தபோதே, "எனக்கு...

மௌனமாய் எரிகிறேன் 15

மௌனமாய் எரிகிறேன் 15 என்னதான் சேஷாவைக் கண்டுகொள்ளாமல் தன் வேலைகளில் தேவா தீவிரம் காட்டினாலும், ஏதோ ஒரு வகையில் அனுதினமும் அவளை இம்சித்துக் கொண்டுதான் இருந்தான் சேஷன். இதில் ஆத்மநாதனின் ஆட்கள் வேறு. பிரகதீஸ்வரி...

மௌனமாய் எரிகிறேன் 14-2

தேவாவின் மனம் ஆதிசேஷனைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த நாட்களில் தான் அவள் தந்தை மீண்டும் ஒருமுறை அவளிடம் வந்து நின்றது. இப்போது துணைக்கு தன் மகன் சத்யதேவையும் அழைத்து வந்திருந்தார் அவர். "என்ன முடிவு...

மௌனமாய் எரிகிறேன் 14-1

மௌனமாய் எரிகிறேன் 14 பிரகதீஸ்வரியின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்திருக்க, எந்நேரமும் அழுகையில் கரைவதையே முழுநேர வேலையாக்கிக் கொண்டிருந்தாள் தேவசேனா. கலையரசி அதட்டி, மிரட்டி ஊட்டிவிடும் இரண்டு வாய் உணவுதான் அவளின் ஆகாரமாக இருந்தது...

மௌனமாய் எரிகிறேன் 13-2

நிச்சயம் அந்த கணங்களில் அவள் மனதில் சேஷன் இல்லை. பொய்யாகிப் போன தனது வாழ்வு தான் பெரிதாக தெரிந்தது. அதுவும் பெற்ற தந்தையாக அவளிடம் பாசம் காட்டி வந்த ஆத்மநாதன் அவளை அனாதை...
error: Content is protected !!