Tamil Novels
அத்தியாயம் 6
ஜான்சி தற்கொலை செய்ய முயன்ற பின்னரும் இனியனால் அவளுக்கு ஆறுதலாக அவள் அருகில் இருக்க முடியாததை எண்ணி மனதுக்குள் கண்ணீர் சிந்தினான்.
அதை விட ஜான்சி இருக்க வேண்டிய இடத்தில் தனக்கு பிடிக்காத அனுபமாவை தன்னுடைய அறையில் தினமும் சந்திக்க வேண்டியதை எண்ணி சினம் கொண்டான்.
அதை அவளிடம் நேரடியாகக் காட்டக் கூட முடியாதபடி அவளுக்கு...
எபிலாக் 3
கோபமாக வீட்டினுள் நுழைந்த யோகி, “எங்கடா உங்க அம்மா?”,என்று பாலகிருஷ்ணனிடம் கேட்டான். அவன் யோகிக்கு, “தெர்லப்பா”, என்று சொல்லி, சரியாகச் சொல்வதென்றால் அவன் பேசுவதை பாதி காதில் வாங்கி மீதியை காற்றில் விட்டு, தன்னை விட ஆறுமாதம் சின்னவனான.. ஈஸ்வரி & சுகுமாரின் மகன் மணிமாறனோடும், தன்னிலும் இரண்டு வயது சின்னவனான தம்பி...
எபிலாக் 2
இதோ யோகியின் முற்றம் வைத்த பழைய கால தொட்டிக்கட்டு வீடு. ஸ்ருதி வீட்டைக் காலி செய்து குடும்பத்தோடு இங்கே வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.
வாசலில் பெரிய திண்ணை, அதையொட்டி இரு பக்கமும் அறை. திண்ணை நடுவே போகும் ரேழி எனும் நடைபாதை.. தாண்டி அங்கணம் என்னும் சுற்றி தூண்கள் கொண்ட முற்றம்....
epilogue 1
யோகி மாதேஷிடம் சொன்னது போல, முன்பே குறித்த நாளில் ஈஸ்வரி மற்றும் அவளது குழந்தையை கூட்டுக்கொண்டு ஈஸ்வரியின் புக்ககம் சென்றான். பின் தனது அன்னையுடன் சொந்த ஊர் சென்று ஸ்ருதியை அங்கு கூட்டிச்செல்ல என்ன தேவையானவைகளை செய்ய வேண்டுமோ அனைத்தையும் திட்டமிட ஆரம்பித்தான்.
வசந்தம்மா யோகியிடம் இரண்டு மூன்று முறை ஸ்ருதியைப் பற்றி கேட்டுப்...
காதல் வானவில் 11
விஜய் தனது மடிகணினியின் முன் தீவிரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனின் அருகில் வந்து யாரோ நிற்கும் அரவம் தெரியவும் நிமிர்ந்து பார்க்க,அங்கே அவனை கண்டு புன்னகைத்தவாறு நின்றிருந்தாள் பூர்ணிமா.அவளை கண்டு பதில் புன்னகை புரிந்தவன்,
“என்ன பூர்ணிமா...என்ன விஷயம்...ஏதாவது சந்தேகமா....”என்று கேட்க,அவளோ,
“என்ன விஜய் எப்போதும் புராஜக்ட்,பைல்,ஆபிஸ்....இதுமட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுமா....”என்று...
அத்தியாயம் 5
பெற்றவர்களும் நிலுபமாவும் கண்ணீரோடு வழியனுப்பி வைக்க இனியனின் குடும்பத்தாரோடு சென்னைக்கு குடிபெயர்ந்தாள் அனுபமா.
புது இடம், புது சூழல் என்று தன்னை பொருத்திக் கொள்ள சிரமப்பட்டவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கணவனானவனோ கண்டுகொள்ளவில்லை.
ஒருவாரகாலமாக சென்னை நீரில் குளித்து, குடித்து சளிபிடித்து குரல் கூட கமறி யாரிடமும் ஒழுங்காக பேச முடியாமல் இருந்தாள். அது அவளுக்கு...
வண்டுகள் ரீங்காரம் இடும் இரவு நேரம். அந்நேரம் தூரத்தில் ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டகவே அந்த கும்மிருட்டில் அந்த பெண்னை துலாவிக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.
நீண்ட நேரமான அவனின் தேடலுக்கு விடை தான் கிட்டவில்லை. "யாரு... யாருங்க? நீங்க எங்க இருக்கீங்க?" என்று சத்தம் வந்த திசையை நோக்கி கேட்டான்.
இவனுக்கு பதில்...
ஹர்ஷவர்தன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அப்போது "மச்சான்..." என ஆர்ப்பாட்டமாக வந்து அவனை அனைத்து கொண்டான் விக்ரம்.
விக்ரமின் அனைப்பை எடுத்து விட்டவாறு "டேய் ஏன்டா இப்டி செய்ற. தள்ளி நில்லுடா" என்றான் நெளித்துக் கொண்டே. "ஹேய்.. ஏய் ஹர்ஷா நடிக்காத மேன். அந்த பொண்ணு நேம் என்னடா சொல்லு சொல்லு"...
final பார்ட் 4
கடைசி வரை ஸ்ருதி தனக்கு சம்மதம் சொல்வாளோ மாட்டாளோ என்ற யோகியின் ஊசலாட்டம், அவள் தனது கையைப் பற்றியதும் ஒரு முடிவுக்கு வந்தது.
“ஃபூஹ்”, ஆசுவாசமாக மூச்சு விட்டு, “ரொம்ப அழுத்தம்ங்க, நீங்க. சுத்தல்ல விட்டீங்க?”,என்றான் இயல்பாக.
ஸ்ருதியோ தனது கையை மெல்ல விடுவித்துக்கொண்டு, பார்வையை தழைத்திருந்தாள். “ஹலோ வீட்டுக்காரம்மா, என்ன தரைல கிடக்கற...
அவனைப் பார்த்ததும், ஸ்ருதிக்கு தானாக புன்னகை முகத்தில் வந்தமர, அரைநொடியில் அதை மறைத்து முகம் மாற்றினாள்.
மனம் படபடவென அடித்துக் கொண்டது,ஆனாலும் இயல்பாக, “வாங்க”, என்றாள்.
“எங்க யாரையும் காணோம்?”
“எல்லாரும் பார்க் போயிருக்காங்க.”
“பர்வதம்மா கூடவா?”
“ஆமா,அங்க பார்க்ல பெரிய சிவன் கோவில் இருக்கு. இன்னிக்கு பஜன் நடக்கும், பாக்கலாம்னு வர்ஷாவோட அம்மா சொன்னாங்க அதான்…”
“.ம்ம்.”,என்ற யோகி வீட்டை நோட்டம்...
part 3 1
மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் சென்ற ஸ்ருதி தனது தந்தையைப் பார்த்தாள். அவர் இதுவரை கண் விழிக்கவில்லை. வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்துக்கொண்டு இருந்தார். சுவாசித்துக் கொண்டு மட்டும்.
மருத்துவர்கள், ‘வென்ட் எடுத்துடலாம்னு நீங்க சொன்னா..”, என்று இழுத்தனர். வேறு சில நோயாளிகளுக்கு வென்ட்-க்கான அவசியம் இருக்கவே, பிழைக்க வாய்பில்லையென்று தீர்மானமாக தெரிந்த நோயாளியான இவருக்கு...
அத்தியாயம் 4
யாரோ கதவை பலமாக தட்ட சிரமப்பட்டு கண்விழித்தாள் அனுபமா. கட்டிலிலிருந்து கதவை திறக்க செல்லும் அந்த கணங்கள் நேற்றிரவு நடந்த அனைத்தும் கண்முன் வந்து நிற்க, அடுத்து என்ன நடக்கும்? என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் கதவை திறந்தால், அங்கே அன்னம் ஆராய்ச்சிப் பார்வையோடு நின்றிருந்தாள்.
"இனியன் எழுந்துட்டான். நான்தான் காபி போட்டுக்...
முன் பனி காலம்
காலை வேலை இளம் சூரியனின் ஒளி வீச, மலர்ந்து விரியும் பூவின் இதழ் போல் ஒரு சிறு பெண் போர்வையை விட்டு எழுந்தாள். தஞ்சையின் குளிர் காற்று இன்னும் இருக்க, அப்படியே இன்னும் தூங்க வேண்டும் போல் ஒரு எண்ணம், இப்போது நன்றாக போர்வையை போர்த்தி படுத்துக்கொண்டாள்.
அன்று புதிதாய் மலர்ந்த பூவாய்...
அத்தியாயம் 3
திருமணமாகி ஆறுவருடங்கள் கோவில் கோவிலாக சென்று வேண்டி வடிவேல் கோகிலவாணி தவமிருந்து பெற்ற மகள் அனுபமா. அவள் பிறந்த பிறகுதான் வடிவேலின் தொழிலில் விருத்தி, லாபம், வீட்டை பெரிதாக கட்டினார் என்று ஏகப்பட்டதை சொல்வார்.
மூத்தமகள் வரம் கொடுத்த தேவதை. அவள் வாழ்க்கை சுபிட்சமாக இருக்க சொத்து முழுவதையும் கூட வடிவேல் அனுபமா ஒருத்திக்கே...
final 2 2
ஸ்ருதி மேலே தனது வீட்டினர் புறப்பட்டுக்கொண்டு இருக்க, பாமா சொன்னபடி அவரது மகன் அவருக்கு பெங்களூர் வருவதற்கு ரயில் டிக்கெட் புக் செய்திருந்தான். அவரை சென்ட்ரல் வரை கொண்டு விட சென்னையில் இருந்த அவனது நண்பனை அனுப்பி இருந்தான். எனவே, இவர்களுக்கு முன்பாகவே அவர் கிளம்ப வேண்டி இருந்தது. “இவ்வளவு சீக்கிரம்...
ஆயுள் கைதி 20.1
அதன்பின் முழுவதுமாய் சகி ஜெபமே!
சிணுங்களுடன் ஈஸ்வரிடமிருந்து விலகினாள் சாகித்தியா. அவனுக்கு அவளை விட மனமே இல்லை. கிளம்பியிருந்தவளை விட்டு விலகாமல் கைவளைவிலேயே வைத்திருந்தான். ஒருவழியாக கிளம்பி வெளியே வந்து அவள் முன்னே நடக்க,
பளிச்சென்ற முறுவலுடன் அவள் பின்னலை பிடித்து இழுத்திருந்தான் ஈஸ்வரன்!
“ஸ்....” என்று பின்னே வந்தவள், இந்த எதிர்பாரா நிகழ்வில் விழிக்க,
“அன்னைக்கு...
ஆயுள் கைதி 20
அங்கிருந்து கிளம்பி நியூஸ் பேப்பரில் பார்த்து கிடைத்த வேலைக்கு இங்கு வந்தபின் பல இரவுகளில் அவளுக்குள் உதிக்கும் ஒரு கேள்வி! எப்பொழுதுமே தன்னை பார்த்தே தன்னுள் இருப்பதை அறிந்து கொள்பவனிற்கு அந்நாள் அவள் பார்வை சொன்ன செய்தி புரிந்திருக்குமா என்று... அவளுக்கு அவனைத்தவிர அங்கு எதுவும் வேண்டாம் என்று அவள் வந்ததை...
Final part 2 (1)
ஸ்ருதி அமைதியாக தன அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள். ‘ஈஸியா.. சாதாரணமா இருங்கன்னு சொல்லிட்டு போயிட்டான். .. ஹ்ம்ம். எப்படி சாதாரணமா இருக்க முடியும்? யோகி இப்படியொரு கோணத்துல எங்கிட்ட பழகுவான்னு நா நினைக்கவே இல்லையே? ஆனா இந்த நினைப்பு ரொம்ப சமீபமாத்தான் வந்திருக்கணும்னு தோணுது. அதுவும், அவனை நா குருட்டாம்போக்குல நம்பினதால.....
காதல் வானவில் 10
அலுவலக கேண்டீனில் குழுமி இருந்தனர் விஜயின் குழுவினர்.வருண் விஜயின் கண்களை பொத்தியவாறு அழைத்து வந்து அந்த வட்ட மேஜையின் முன் நிற்க வைக்க,அவனின் முன் ஒரு கேக்கை கீர்த்தனா வைத்தாள்.அனைவரும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு இருக்க,
“டேய் என் கண்ணை திறங்கடா...எவ்வளவு நேரம் தான் நான் இப்படியே இருக்குறது...”என்று விஜய் சத்தமிட,அப்போது...
அத்தியாயம் 2
ஜான்சியை லாக்கப்பில் வைத்து அடித்த கோபத்தில் தந்தையோடு இனியன் முகம் கொடுத்தே பேச மாட்டான். எங்கே மகன் திருமணத்தை நிறுத்த ஏதாவது செய்து விடுவானோ என்று அவர் ஜான்சியின் பெயரை கூறி மிரட்டுவதும், இவன் அதற்கு பதில் கூறுவதும் வாடிக்கையாகத்தான் இருந்தது.
இன்றும் அது போல் பேசி விட்டு கோவிலுக்கு சென்றால் வெள்ளிக்கிழமை என்பதால்...