Monday, June 15, 2026

    Tamil Novels

    sruthibetham 33 final 1

    0
    அத்தியாயம் 33 “டொக்.டொக்" "ஆங்.யாருங்க?”, என்று கேட்ட ஈஸ்வரி, ‘ஏன் கதவ தட்றாங்க? இந்த  காலிங் பெல்லுக்கு என்னாச்சு’, என்று குளிரூட்டியை நிமிர்ந்து பார்த்தாள். அந்த அறையில் இன்வெர்ட்டர் கனெக்ஷன் இருந்ததால் மின்சாரம் தடை பட்டது  ஈஸ்வரிக்கு தெரிய வாய்ப்பின்றி போனது.  இப்போது மேலே குளிரூட்டியைப் பார்த்ததும் கரெண்ட் இல்லையென்பது தெரிந்தது. ‘அட ச்சே கரண்டு இல்லியா?’, என...
    அத்தியாயம் 1 “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்” “கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்று சொல்லியவாறே தவில் நாதஸ்வர கலைஞர்களுக்கு தனது கையை உயர்த்தி சைகையும் காட்டினார் புரோகிதர். மந்திரம் ஓதப்பட்டது மணப்பெண்ணின் கழுத்தில் தாலி அணிவிக்கத் தானே. அந்த கடமையை இனிமொழியன் செவ்வனே என்று சிறப்பாக...

    sruthibetham 32 2

    0
    "என்னாச்சு யோகி சார், ரொம்ப அமைதியா இருக்கீங்க?", என்று கேட்டு அவளது சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துக் கொண்டு இருந்தாள் ஸ்ருதி. யோகியோ எதுவும் சொல்லாமல் சாதத்தை கொஞ்சமாய்க் கொறித்து விரலால் அளைந்தபடி இருந்தான். ஸ்ருதி கிட்டத்தட்ட சாப்பாட்டை முடிக்கும் தருணம், யோகி  முதலுமின்றி முடிவுமின்றி, "தேங்க்ஸ்ங்க" என்றான். கேள்வியாக ஒரு பார்வை பார்த்து, "ஓ..கே. வெல்கம். ஆனா.....
    காதல் வானவில் 9 அனைவருக்கும் பயிற்சி வகுப்புகள் முடிந்து இரு ஆண்டுகள் முடிவடையபோகிறது.அனைவரும் இப்போது அவர்களின் புராஜக்ட் வேலைகளில் பணியமர்த்தப்பட்டு வேலையில் மூழ்கிவிட்டனர். விஜய்,கீர்த்தனா,வருண்,மிருணாளினி அவர்களுடன் மேலும் இருவர் ஒரு குழுவில் இருந்தனர்.கார்த்திக்கு பயிற்சி முடியவும் அவன் பெங்களூர் கிளைக்கு சென்றுவிட்டான். அன்று காலையிலிருந்தே விஜய் சற்று பரபரப்பாக காணப்பட்டான்.இன்று அவர்களுடைய திட்டபணி முடிவினை சமர்பிக்கும் நாள்.அதனால்...

    Sruthibetham 32 1

    0
    அத்தியாயம் 32 1 “என்ன இந்த பக்கம்? ஆச்சர்யமா இருக்கு?”, என்று யோகியைப் பார்த்து ஸ்ருதி கேட்டாள்.  “அந்த ஓட்டு வீட்டுக்காரம்மா.. அவங்க வீட்டு கரெண்டு கனெக்ஷனுக்கு பேரு மாத்தணும் கொஞ்சம் கூட வரமுடியுமா தம்பின்னு கேட்டாங்க. அதான்..” “ஓஹ் வேலை முடிஞ்சதா?” “ம்ம். நாலுநாள் முன்னாலதான ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணினோம். இன்னும்  ஆபீஸ்லேர்ந்து பத்திரம் வரல.இன்னும் பத்து நாள் ஆகும்ன்னு...
    காதல் வானவில் 8 காலை வேளையில் தன் பால்கனியில் நின்று கொண்டிருந்த விஜய்க்கு மிருணாளினியின் குரல் கேட்கவும் சற்று பரபரப்பானது.வேகமாக பால்கனியில் இருந்து கீழே பார்க்க அங்கு அடர் சிவப்பு கலர் குர்த்தியில் தேவதை போல் நின்றிருந்தாள் மிருணாளினி.விஜய்க்கு அவளின் மீது வைத்த கண்ணை எடுக்கவே மிகவும் சிரம்மாக இருந்தது.காலை நேரத்து வெயில் அவளின் முகத்தில்...
         காலை எட்டு மணி!! ஆதிராவின் கைப்பேசி அலறிக் கொண்டிருந்தது. ஆனால் 'அதெல்லாம் என் காதில் விழவில்லை' என்பது போல் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள் அம்மு.      இதோடு ஐந்து முறை அடித்து ஓய்ந்திருந்தது அந்த கைப்பேசி. அந்த புறம் அழைப்பை ஏற்படுத்தி கொண்டிருந்த அபிமன்யு கடுப்பின் உச்சியில் இருந்தான்.      "இவள..." என பல்லை கடித்தவன்...
         ஹர்ஷவர்தன் அறைக்கு சென்றவன் குளித்து வந்துவிட்டு செய்த முதல் வேலை விக்ரம் தனக்கு அனுப்பிய புகைப்படத்தை எடுத்துப் பார்த்தது தான்.      இல்லையென்றால் அவனின் அத்தையின் முகம் வாடிவிடுமே. அவன் அத்தை முகம் லேசாக மாறினாலும் அவனால் தாங்க முடியாததே அதன் காரணம்.      பின்னே அன்னை இல்லா இவர்கள் இருவரையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி...
         ஆதிராவை அபிமன்யு பக்கத்தில் இருக்கும் பார்க் ஒன்றிற்கு அழைத்து வந்திருந்தான். அங்கே வந்த பின் யோசனை முகமாக அமர்ந்திருந்த அவனையே விழி எடுக்காது பார்த்திருந்தாள் ஆதிரா.      அபிமன்யுவின் காதல் அவனை ஒரு புதிய மனிதனாக ஆதியிடம் காட்டியது. அவளுடன் கல்லூரியில் இருந்து வந்த அபி அவளின் பசி உணர்ந்து வெளியே சாப்பிட வைத்தே...
         அனுக்ஷ்ராவும் ரித்துவும் மதிய உணவு வேளையில் தங்கள் கல்லூரியின் உள்ளே இருந்த மரத்தடியில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர்.      விஸ்வநாதன் அன்று அனுவை திட்டி சென்றாலும் இரண்டு நாட்கள் சென்ற பின்னர் அவளை அழைத்து "உன்னை நம்பி அனுப்பறேன். போனோமா வந்தோமான்னு இருக்கனும்" என்ற அறிவுரையோடு கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.      இந்த...

    sruthibetham 31

    0
    அத்தியாயம் 31 “சரிக்கா. நீ சொல்றது உண்மையாவே இருக்கட்டும். ஆனா வீட்டை உன்பேர்ல மாத்தி குடுக்கறவரைக்கும் அவரை நா நம்ப மாட்டேன்”, என்று மாதேஷ் தனது அக்கா ஸ்ருதியிடம் மறுத்து பேசும்போது யோகி தனது திகைப்பை விட்டு வெளியே வந்தான். இரண்டெட்டு எடுத்து வைத்து வீட்டை அடைந்தவன், வாசலில் செருப்பை விடும்போதே உள்ளே கூடத்தில் இருந்தவர்களை பார்த்து,...
    காதல் வானவில் 7 “விஜிமா....எப்படா வந்த....”என்ற அன்னையின் குரலில் சுற்றம் மறந்து சிறு பிள்ளை போல் ஓடினான் விஜய்.மகனை பார்க்க நீலவேணி வாசல் வந்து கொண்டிருக்க,அதற்குள் உள் நுழைந்த விஜய், “ஹாய் நீலூ....”என்று கத்திக் கொண்டே அவரை ஒருதூக்கு தூக்கி சுற்ற, “டேய் விடுடா...விடுடா....”என்று நீலவேணி கத்தினார். “டேய் விஜய்...அம்மாவை கீழ இறக்கு....அவளுக்கு தான் இந்த மாதிரி சுத்துனா பிடிக்காதுனு...
         கண்ணில் கோப தீயுடன் கிளம்பிய ஹர்ஷா, நேராக சென்று நின்றது அவன் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் அகிலனின் முன் தான்.      ரவுண்ட்ஸ் முடிந்து வந்த ஹர்ஷா தன் முன் இருந்த பெரிய தொலைக்காட்சியின் மூலம் மருத்துவமனை கண்காணிப்பு கேமராவை இயக்கினான்.      விக்ரமிடம் பேசிவிட்டு நிமிர்ந்த ஹர்ஷாவின் கண்களில் அவன் மருத்துவமனையில் பணிபுரியும்...
         நாட்கள் அதன் போக்கில் செல்ல ஆதிராவிற்கு கல்லூரி துவங்கி ஐந்து மாதங்கள் நிறைவுற்றது. அதே போல் விஷ்ணு மனதில் ஆதிரா மீது தோன்றிய காதலும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே சென்றது.      அவனின் பார்வை மாற்றங்கள், ஆதிராவிடம் நடந்து கொள்ளும் முறையை கண்டு வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் விஷ்ணுவின் நோக்கம் புரிந்தது...

    MNSN Final

    0
    பகுதி - 18 இப்ப கொஞ்சம் முன்னாடி உனக்கு ஒரு பெரிய கமிட் கிடச்சிருக்குமே. ஆமா உங்களுக்கு எப்படி தெரியும். "உன்னோட விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைகும், என் பொண்டாட்டிக்கு நான் கொடுக்கிற அன்பு பரிசு தான் அந்த கமிட்" என்றான். "ஆர்விகா சுற்றி அனைவரும் இருப்பதையே மறந்து போனாள். தன்னையும் மறந்து அவன் மேல் இருக்கும் கோபம் கூட மறந்து யாஷ்"...
    அத்தியாயம் - 1 “வீல்..! வீல்..!” என்ற சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. குழந்தையின் அழுகுரல் அது... பிறந்து முழுதாக மூன்று மாதங்களே ஆன பச்சிளங்குழந்தை... அழுதழுது முகம் வீங்கி¸ சிவந்து¸ கண் நிலைக்குத்தி என்பார்களே அதுபோலவே இருந்தது. குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் பாட்டி செண்பகம். பேரன் விக்ரமுக்கு போன் செய்து அரைமணி நேரத்திற்கு மேலாகியிருந்தது......

    sruthibetham 30 2

    0
    "அதிகம் ஆசைப்படாத, அகலக்கால் வைக்காத", என்று தனது அக்காவின் கணவன் கல்யாணசுந்தரம் சொல்லும்போது அவரது குரலும் முகமும் இப்படித்தான் இருக்கும். இவன் முகம் சற்றே மாறுபாடாக இருந்தாலும் இப்படி அழுத்தமாக பேசும்போது மாமாவின் சாயல் அப்படியே தெரிந்தது. ஆனால், அவரது சொத்து, சொந்தம் எதுவுமே வேண்டாம் என்று தள்ளி நின்றவர்கள் இப்போது ஏன்?.. அவனுக்கு வியர்க்க...

    sruthibetham 30 1

    0
    அத்தியாயம் 30 1 தனபாலனின் கட்டிட திறப்பு விழா நடக்கும் இடத்தில் இருந்த சர்வேயர் அக்குவேறு ஆணி வேறாக பத்திரத்தைப் புரட்டி, அந்த கட்டிடம் அமைந்த நிலத்தில் இருக்கும் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்தார்.  “இங்க பாருங்க மிஸ்டர் தனபால், ரியல் எஸ்டேட் பீல்டு-ல இருக்கிற உங்களுக்குத் தெரியாததில்ல. அவங்ககிட்ட பேப்பர் தெளிவா இருக்கு. அந்த பொண்ணு ஒரு...

    sruthibetham 29 2

    0
    அத்தியாயம் 29 2 யோகி அங்கே சுகுமாரனோடு பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில்.. கடை வீதிக்குச் சென்று வீடு திரும்பிய வசந்தம்மா, தனது வீட்டில் இருந்து வெளியே வரும் ஸ்ருதியின் தம்பி மாதேஷைத் பார்த்தார். ஒரு சிறு முறுவலோடு, “அடடே வாப்பா மாதேஷ், பர்வதம்மாவ கீழ கூப்பிடட்டுமா?”, என்று வினவினார் வசந்தி. ஆனால் மாதேஷோ அவரை நிமிர்ந்து கூட பாராமல்,...
    காதல் வானவில் 6 விஜய்,மிருணாளினியின் உறவு எப்போதும் ஏதோ டாம் அண்ட் ஜெர்ரி போல் தான் இருக்கும்.விஜய் எது கூறினாலும் அதற்கு எதிர்த்து பதில் கூறவது மிருணாளினியாக தான் இருப்பாள்.இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வர் இவர்களை சமாதனப்படுத்துவதே கீர்த்தனாவிற்கு பெரும் பாடாகி போகும். கல்லூரியில் வேலை வாய்ப்புக்கான நேர்காணலில் நண்பர்கள் அனைவரும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் தேர்வாகியிருக்க...
    error: Content is protected !!