Monday, June 15, 2026

    Tamil Novels

    அத்தியாயம் - 2      சோமசுந்தரம் வெற்றியிடம் எங்கே செல்கிறீர்கள் என கேட்டு கொண்டிருந்தார். அவன் தாங்களும் டெல்லி செல்கிறோம் என கூற அவனுடன் பேச்சை தொடர்ந்தார்.      "சரிப்பா உங்க பேருலா என்ன?" என மேலும் அவர்களை அறிய எண்ணி கேள்விகளை தொடுத்தார் சோம் அங்கிள். "என் பேர் வெற்றி அங்கிள். அன்ட் இவன் என்...
    அத்தியாயம் 15 இனியன் ஆபிசிலிருந்து வரும் பொழுது அனுபமா மட்டும் தான் வீட்டில் இருந்தாள். அவள் தான் இனியனுக்கு கதவையும் திறந்து விட்டாள். "உள்ள வாங்க" என்றோ டீ அல்லது காபி சாப்பிடுறீங்களா? என்றோ அனுபமாமா கணவனை கேளாமல் அறைக்குள் நுழைந்து கொண்டாள். வீடு அமைதியாக இருக்கவும் "எல்லாரும் போய்ட்டாங்களா?" கண்களாளேயே வீட்டை அளந்தவன் அனுபமாவிடம் எந்தக் கேள்வியையும்...
    அத்தியாயம் - 1      அந்த மத்திய ரயில் நிலையம் எப்போதும் போல் தனக்கே ஆன பரபரப்புடன் காலையில் இயங்கி கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் எறும்புகள் போல் சாரை சாரையாக நகர்ந்து கொண்டிருந்தனர்.       "சார் கொஞ்சம் வழி விடுங்க. கொஞ்சம் கொஞ்சம் அந்த பக்கம் நகருங்களே!" என தன் கையில் இருந்த பொருட்கள் அந்த கூட்டத்தால்...
    அத்தியாயம் - 2 தள்ளாத வயதிலிருக்கும் அவரை அதிகம் நடக்கவிட விரும்பாதவனாக வேகமாக அவரருகில் சென்று “என்ன பாட்டி?” என்றான் வசந்த். “அவன்கிட்ட பேசுனியாப்பா..? கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டானா..?” என்று ஆவலாகக் கேட்ட பாட்டியைப் பார்த்தவனுக்கு நண்பன்மேல் கோபமுண்டானது. அந்த கோபத்தை முகத்தில் பிரதிபலித்துவிடாமல் காத்து “இல்லை பாட்டி  இப்போதைக்கு அதைப்பற்றி பேச வேண்டாமென்று சொல்லிவிட்டான்” என்றான். “அவன் வாழ்க்கை...” என்று...
    அத்தியாயம் 14  இனியனை மிரட்டித்தான் இந்த திருமணம் நடந்தது என்று தீர விசாரித்த வடிவேலுக்கு இனியனின் மேல் எந்தக் கோபமும் இல்லை. எல்லா தவறும் வரதராஜன் மீது என்றும் புரிந்தது. அனுபமாவை அழைத்து இனியன் உன்னிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டானா? தரக்குறைவாக பேசினானா என்று வடிவேல் கேட்டிருக்க, தங்களுக்குள் நடந்த எல்லாவற்றையும் கூறினால் தந்தையின் மனம் கஷ்டப்படும்...
    அத்தியாயம் 2 சுந்தர் அண்ணா எங்கே?  என்று கேட்டதற்கு பதிலேதும் கூறாமல் திகைத்து நிற்கும் ஆஷுதோஷைப் பார்த்து புருவம் சுருக்கிய மஹதி, "அண்ணா எங்க? என்ன விஷயம்?", என்று மீண்டும் அழுத்தமாகக் கேட்டாள்.  “நிஜமா சுந்தர் சார் எங்கன்னு தெரில மேம், ஆனா எதனால இங்க இருந்து போனார்னு தெரியும்..” சின்ன புருவ சுழிப்புப்போடு, “ம்ம்?”, என மஹதி...
    அத்தியாயம் 13 அனுபமாவை வீட்டில் விட்ட இனியன் வீட்டுக்கு செல்லும் பொழுது அவனை அழைத்த கணி தானும் வருவதாக கூறியிருக்க, காவல்துறை வண்டியில் தான் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். வரும் வழியில் தான் இனியன் தம்பியிடம் அனுபமா டைவோர்ஸ் கேட்ட விஷயத்தை கூறி புலம்பியவாறு வந்திருந்தான். கணிக்கும் வள்ளி பேசியது மனதில் உறுத்திக் கொண்டு இருக்கவே...
    நீயொரு திருமொழி சொல்லாய்..  அத்தியாயம் 1 மஹதி சில்லிட்டிருந்த கைகளை தனது முழுக்கை டீஷர்ட்டில் செருகிக்கொண்டாள். அவளது கண்கள் குளிர்பெட்டியில் நிச்சலனமாக படுத்து கொண்டு இருந்த அவளது அப்பாவை வெறித்தது. கண்களில் நீர் திரையிட்டு அந்த காட்சியை மறைக்க.. தனது அழுகையை தொண்டைக்குள் விழுங்கினாள் மஹதி.  பணம் படைத்தவர்களுக்கும் பிரபலமானவர்களுக்கும்  ஒரு சாபம் உண்டு. அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை...
    அத்தியாயம் 12 "ஐயோ ஐயோ ஐயோ இந்த அநியாயத்தை நான் எங்க போய் சொல்லுவேன்? என் தம்பி பொண்ண என் மூத்த மருமகளாக்கிக்கணும் என்று நினச்சேன். அவ ஆசைப்பட்டா என்று அவளை என் சின்ன பையனுக்கு கட்டி வைக்க நினைச்சேனே. அவன் என்னடான்னா சொல்லாம கொள்ளாம இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கானே. என் தம்பிக்கு நான்...
    காதல் வானவில் 14 மிருணாளினியின் முகம் முழுவதும் அவ்வளவு சந்தோஷம் நிரம்பி வழிந்தது.சற்று முன்வரை அழுதுவடிந்த முகத்தில் இப்போது மகிழ்ச்சியின் சாரல்.தான் தனியாக இல்லை என்று ஒரு உணர்வு தன்னை நேசிக்கும் நட்பு தனக்கு இருக்கிறது.அதே நட்பை அவள் கடந்த மூன்று நாட்களாக நினைவு கூட கொள்ளவில்லை என்பதை எல்லாம் வசதியாக மறந்து போனது பெண்ணிற்கு.அனைத்தையும்...
                         வீட்டை பார்த்துக் கொண்டே சென்றாலும் தானாக திருவிடம் அழைத்து செல் என்றோ, போகிறேன் என்றோ எதுவும் சொல்லவோ கேட்கவோ இல்லை அவள்.                          ஏனோ அவள் அன்னை அவளை அழைக்காதது இதுவரை குறையாகவே இருந்தது துர்காவுக்கு. அதுவும் தான் கேட்டும் கூட வரவேண்டாம் என்று சொல்லி விட்டிருக்க, இன்னமும் வீம்புதான். அவருடன் இயல்பாக பேசினாலும்...
    அத்தியாயம் 11 இனியன் லண்டனில் இருக்கும் வரை வீட்டார் யாரையுமே அழைத்து பேசவில்லை. நினைக்கும் பொழுதே தன்னை இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் நிறுத்திய பெற்றோரிடம் பேச அவனுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. வெறுப்பும் கோபமும் ஒன்று சேர்ந்தே வரும். இதில் எங்கே அழைத்து பேச, செல்லம் கொஞ்ச. நலம் விசாரிக்கத் தோன்றும்?  கணி... அவனிடம் பேசினால் வீட்டுக்கு...
    காதல் வானவில் 13 கீர்த்தனா தனது அறையில் ஒரு டிரவல் பேக்கில் தனக்கு தேவையான துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.அப்போது அங்கு வந்த அவளது தந்தை சிதம்பரம், “ஏன்மா நீ போறது விஜய்க்கு தெரியுமா....”என்று கேட்க,அவளோ பதில் ஏதும் சொல்லாமல் தனது வேலையில் கவனமாக இருந்தாள்.எப்போதும் சிறுபிள்ளை போல் இருக்கும் மகளின் முகம் இன்று மிகவும் அழுது சோர்ந்து...
    அத்தியாயம் 10 இனியன் கோபக்காரன் மட்டுமல்ல பிடிவாதக்காரனும் கூட. அனுபமாவை அவன் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. அவன் மனம் என்றும் ஜான்சிக்குத்தான் அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. அதற்கு முதல் காரணம் அவன் காதலித்த ஜான்சியை கொடுமை படுத்தி தன்னை கட்டாயப்படுத்தி அனுபமாவை திருமணம் செய்து வைத்த பெற்றோர். இரண்டாவது காரணம் திருமணத்தை நிறுத்துமாறு தான்...
    அத்தியாயம் 9 வீராப்பாக தனது புத்தகங்களை இனியனின் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தாலும் அனுபமா புத்தகங்களை திறந்து பார்க்கவுமில்லை. காலேஜ் செல்ல எண்ணவுமில்லை. அறையிலையே முடங்கிக் கிடந்தாள்.  அன்று இனியன் அலைபேசி அழைப்பு விடுத்த பொழுது தன்னால அவன் கூறியதை கேட்க முடியாமல் போனதை எண்ணி மனம் வருந்தியவளின் கண்ணுக்குள் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய பொழுதிலும் இனியன்...
    அத்தியாயம் 8 பல மணிநேரமாக இனியனுக்கு கணி மாத்திரமன்றி பார்த்தீபனும் அழைத்து அழைத்து ஓய்ந்து போயினர். வீட்டுக்கும் செல்லாமல் இரவு எட்டு மணி வரை இனியனை தேடிய பார்த்தீபனுக்கு வீட்டிலிருந்து அவனை தேடி அலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருக்க, "அடச்சி அவன் என்ன குழந்தையா? அவனுக்கே குழந்தை பொறக்க போகுது. ஆமா ஜான்சியை காதலிக்கிறேன்னு புலம்பினவன் செய்யிற...
    அத்தியாயம் 7 இனியன் ரொம்பவே குழம்பிப் போய் இருந்தான். அவன் போட்ட திட்டமெல்லாம் குழந்தையின் வரவால் நிலைகுலைந்து போய் இருந்தது. ஜான்சியும் அவனை விட்டு சென்று விட்டாள். அவளை சமாதானப்படுத்தும் மனநிலையில் கூட அவனில்லை. அவனுக்கு இப்பொழுது தேவை தனிமை. தனிமையில் சிந்திக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கவே அனுபமாவை ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தவன் அன்னையை...
    காதல் வானவில் 12 பூர்ணிமாவின் பிறந்த நாள் கொண்டாத்திற்கு வருணும்,விஜயும் வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.விஜய் ஏதோ யோசனையில் வர அதைக் கண்ட வருண், “டேய் கீதூவை பத்தி யோசிக்கிறியா...தனியா பக்கத்துவீட்டுக்கு போனு சொன்னா கூட போகமாட்ட....இவளாவது தனியா மிருணா வீட்டுக்கு போகுறதாவது....”என்று கூறிக் கொண்டுவர,விஜயோ அமைதியாக இருந்தான்.அவனது முகம் முழுவதும் சிந்தனை ரேகைகள் பரவியிருந்தது. “டேய்..மச்சான்....டேய்....”என்று வருண் கத்த,அதில்...
         "மீனாட்சி எல்லாம் ரெடியா இல்லையா?" என்ற விஸ்வநாதனின் அதட்டல் குரல் எப்போதும் போல் அந்த வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தது.      அதற்கு பதிலாக "இதோ ரெடி ஆகிருச்சுங்க" என்ற மீனாட்சியின் குரலும் இடையிடையே கேட்டுக் கொண்டிருந்தது. அனுவின் அறையில் ரித்து அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.      "அக்கா உனக்கு மாப்பிள்ளை போட்டோவ...
         தங்களையே பார்த்திருந்த ஹர்ஷாவின் முன் திருதிருவென முழித்தபடி நின்றிருந்தனர் விக்ரமும் அபிமன்யுவும். அவன் முகத்தை வைத்து அவன் மனதில் என்ன இருக்கிறது என இருவராலும் யூகிக்க முடியவில்லை.      "உங்ககிட்ட என்னடா சொல்லிட்டு போனேன். ஒரேயொரு போன் நம்பர். அதை உங்களால வாங்கிட்டு வர முடியலையா?" என்று இருவரிடமும் ஆதங்கமாக கேட்டு கொண்டிருந்தான் ஹர்ஷா....
    error: Content is protected !!