Tamil Novels
வருவாயோ அன்பே..! 10..
யோசியர் சொன்னது அனைத்தையும் கேட்டு இருந்தவன் எழுந்து காரை எடுத்துக்கொண்டு வேகமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்..
ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த காரில் மூவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..
ஹால் சோபாவில் அமர்ந்த மகன் முகத்தில் எந்த ஒரு சஞ்சலமோ தடுமாற்றமோ எதுவும் இல்லை..
அப்படி என்றால் அவளின் ஆயுள் காலம் குறைவு என்பதை பற்றி அவன்...
அத்தியாயம் 140
அர்ஜூன் ஸ்ரீ முன் வந்து மண்டியிட்டு வாயில் கை வைத்து தலை கவிழ்ந்து அழுதான். அவள் கையிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. இவர்கள் பார்த்துக் கொண்டிருந்ததை புகழ் கேட்டுக் கொண்டே வெளியே வந்திருப்பாள். கொலைகாரன் ஆட்கள் சிலர் கூட ஸ்ரீயை கண்ணீருடன் பார்த்தனர். யாரும் கவனிக்காதது புகழ் அங்கு வந்ததையும், நந்து அம்மா...
அத்தியாயம் 139
மதியம் இரண்டு மணிக்கு மாணவ, மாணவியர்கள் கலையரங்கத்தில் குழுமினர்..வரிசையாக ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடந்து கொண்டிருந்தது.
அகில், விதுனன் அனைவரும் மினுமினுக்கும் ஆடையுடன் வந்து நின்றனர். பாடலை விதுன் ஆரம்பிக்க கரெண்ட்டு போனது. மைக் எடுக்கவில்லை. மாணவ, மாணவிகள் கத்தினர்.
விதுனன் குழுவினர் தயங்கி நின்றனர். அகில் பாட ஆரம்பிக்க, சத்தம் கேட்கலை..என்று அனைவரும் கத்தினர். அவனும்...
அத்தியாயம் 138
புகழ் தன் அக்கா மடியில் படுத்து அழுது கொண்டிருந்தாள். நந்துவும் ராவணும் உள்ளே வந்தனர்.
அடடா..நீ க்யூட் பேபின்னு நினைச்சேன். நீ அழுமூஞ்சி பேபியா? நந்து கேட்க, டேய் சும்மா இருடா..ஒரு பொண்ணு சொல்ல..
ஏய்..மரியாத..மரியாத..அண்ணன்னு சொல்லணும் புரியுதா? அவன் கேட்டான்.
அழுற பிள்ளைகிட்ட இப்படி பேசுற? இதுல மரியாதை வேண்டுமாம்.
நீ என்ன சொன்ன? முறைத்தவாறு ராவண்...
வருவாயோ அன்பே..! ஒன்பது..
காலேஜில் தோழிகளுக்கு அவள் திருமணம் செய்து இருப்பது தெரிய வேண்டாம் என்பதனால் முத்து கட்டிய தாலியை சீதா வெளியே தெரியாமல் ஃபுல் நெக் டாப் உடுத்தி மறைத்து இன்றும் காலேஜுக்கு போனாள்..
சீதா யார் கண்ணையும் கவராமல் நேர்த்தியாகத்தான் உடை அணிவாள்.. அந்த வகையில் யசோதாவின் பேச்சை தட்ட மாட்டாள்..
ஆனால் சீதா இன்றும்...
வருவாயோ அன்பே..! 08
கோவிலிலிருந்து வேகமாக கார் ஓட்டி துள்ளலோடு வீட்டுக்குள் வந்து சேர்ந்தான் விஐபி..
வாசலுக்கு வரும்போதே தாய் வந்துவிட்டதை அறிந்து “ அம்மா அம்மா.. " என மீராவை ஏலம் விட்டுக் கொண்டு வந்து சேர்ந்தான்..
என்றும் இல்லாத துள்ளலோடு மகன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்த தாய் மனம் குளிர்ந்து போனது..
“ வாப்பா விஜய்.....
அத்தியாயம் 137
காலை வெய்யோன் தன் ஒளியை ஒளிரச் செய்ய சத்யா விழித்தான். அருகே ஆழ்ந்த துயிலில் இருந்த தன் மனைவியை பார்த்துக் கொண்டே இருந்தான். அவள் மீது கையை போட்டு அவளை இழுத்தவன் கையை பட்டென எடுத்து அவள் நெற்றி, கழுத்தை தொட்டுப் பார்த்தான். அவள் உடல் காய்ச்சலில் கொதித்தது. அவளை நேற்று ஈரமுடன்...
இடம் 27
கீர்த்தி தனது சொந்த ஊருக்கு வந்து சேரும் போது, மணி கிட்டதட்ட இரவு பத்து முப்பது. போக்கு வரத்து அதிகமாக இல்லாமல் தெருவே வெறிச்சென்று இருக்க, பயப்படாமல் தனது இல்லம் நோக்கி நடை போட்டாள்.
தனது வீட்டிற்கு சென்று பார்க்க, வீடு பூட்டி இருந்தது. எங்க போய் இருப்பாங்க?? என்று ஒரு தனக்குள்ளே கேட்டு...
இடம் 26
தமிழரசியை தேடி வந்த சரவண வேல் அவளை சமையல் அறையில் கண்டு கொண்டான்.
அவன் தான் கொண்டு வந்த செய்தியை அவளிடம் சொல்ல நினைக்க, அதற்குள் தமிழ் அவனை கிண்டல் செய்ய, தான் கொண்டு வந்த செய்தியை பின்னுக்கு தள்ளி விட்டு இப்போது இந்த பஞ்சாயத்தை பார்ப்போம் என்று எண்ணி விட்டான். முன்னாடி அவன்...
இடம் 25
அன்று விடுமுறை நாள் என்பதால் சரி தேவ்வுக்கு அழைத்து பேசலாம் என்று அவனுக்கு காணொலி அழைப்பை ஏற்படுத்தினாள் கீர்த்தி.
தேவ்வும் அந்த பக்கம் எடுத்தவுடன், அவனது புன்னகை முகத்தை தான் பார்த்தாள். அந்த முகம் அவளை அறியாமலே அவளது இதழிலும் சிரிப்பை வரவழைத்தது. அந்த சிரிப்புடனே, அவன் சென்ற காரியத்தை பற்றி கேட்டாள். அதனால்...
அத்தியாயம் 136
அஜய் குகனிடம் பார்த்துக்கோங்க. நாங்க சரண் வீட்டுக்கு போயிட்டு வந்திடுறோம் என்றான். நாங்களும் வருகிறோம் என்று குகன் சொல்ல, வேண்டாம் சார். ஏதும் பிரச்சனையாகி விடாமல்.
அப்பா..நீங்க என்ன சொல்றீங்க? என்று தன் இரு அப்பாக்களையும் பார்த்தான் குகன். சுந்தரமும் வக்கீல் சாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, போகலாமே? என்றனர்.
இங்க யார் இருக்குறது?
அதான்...
அத்தியாயம் ஆறு..
மீண்டும் சீதாலட்சுமிக்கு நெடுந்தூர பயணம் ஆரம்பித்தது..
ஆனால் இந்த முறை முட்டி மோதிய இருவரும் திருமண ஜோடியாக ஒன்றாக பயணம் செய்தார்கள்..
போக வர எப்படியும் மூன்று நாட்கள் ஆகிவிடும் என்பதால் முன்கூட்டியே தீர்மானித்து நண்பனை அழைத்து தந்தைக்கு உதவியாக வீட்டில் தங்கும் படியும் திரும்பி வரும் வரை யமுனாவை தாத்தா பாட்டி வீட்டில் துர்காவோடு...
அத்தியாயம் 135
காலையில் அஜய்யும் குகனும் பார்வதி வீட்டிற்கு வந்தனர். அவளது சொந்தபந்தங்கள் அங்கு இருக்க, குகன் தயங்கியபடி அவளை பார்த்தான். அவள் அழுது கொண்டே அமர்ந்திருக்க பக்கத்தில் புகழும் இருந்தாள். இருவரையும் பார்த்து எழுந்தாள் பார்வதி. குகன் சுந்தரத்தை தேடினான். சுந்தரம் ஒரு நெடியவனை கண்ணை காட்டினார். குகன் டிசர்ட்டில் தான் வந்திருப்பான். அவன்...
வருவாயோ அன்பே 07
யசோதா அழுது புலம்பி கவலையுடன் இருப்பதை பார்த்த மீரா தனியே அவரை விட்டு செல்ல மனம் இல்லாமல் யசோதா வீட்டில் இருந்தார்..
அங்கிருந்து சீதாவை அழைத்துக் கொண்டு வந்து விட்டுவிட்டு இரண்டு நாட்கள் இருந்து விட்டு செல்வதாக கூறி வந்த முத்து திடீரென இன்று மீண்டும் மதுரைக்கு செல்வதை பார்த்த யசோதாவுக்கு இது...
அத்தியாயம் ஆறு..
மீண்டும் சீதாலட்சுமிக்கு நெடுந்தூர பயணம் ஆரம்பித்தது..
ஆனால் இந்த முறை முட்டி மோதிய இருவரும் திருமண ஜோடியாக ஒன்றாக பயணம் செய்தார்கள்..
போக வர எப்படியும் மூன்று நாட்கள் ஆகிவிடும் என்பதால் முன்கூட்டியே தீர்மானித்து நண்பனை அழைத்து தந்தைக்கு உதவியாக வீட்டில் தங்கும் படியும் திரும்பி வரும் வரை யமுனாவை தாத்தா பாட்டி வீட்டில் துர்காவோடு...
அங்கே கல்யாண மண்டபத்தில் தொட்டதிற்கெல்லாம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் அன்னை, “அதான் பொண்ணுக்கு பெரியப்பா பெரியம்மா இருக்காங்களே! பொறவு ஏன் தாய்மாமன் சடங்கு செய்றாப்ல?” என்று அலப்பறையை கூட்ட,
அதை கேட்டு பனிமலர் நெற்றிக்கண்ணை திறக்கப் போக, நெல்லைவடிவு தான் அவசரமாக அவளது கையை பற்றி கெஞ்சும் பார்வையுடன் அடக்கினார்.
அதற்குள் கூட்டதில் ஒரு...
அத்தியாயம் 134
பிரதீப்பும் சக்தியும் கோட்டையூர் ஹாஸ்பிட்டலுக்கு நுழைய, சக்தி அம்மா அவனை பார்த்து ஓடி வந்து, என்னடா ஆச்சு? என்று கேட்க, அவன் பதிலேதும் சொல்லாமல் மாலினி அறைக்கு சென்றான்.
பிரதீப்பிடம் இப்பவே வீட்டை தயார் செய்ய முடியுமா அண்ணா? என்று காரில் வரும் போதே கேட்டிருப்பான். அவனுக்கு தெரிந்த சிலரிடம் கேட்க..அவர்கள் சொல்ல காலியான...
வருவாயோ அன்பே..!
இருக்கும் இடத்தில் இருந்தால் தான் அனைவருக்கும் மதிப்பு என்பது விஐபிக்கு நன்றாகவே பொருந்தும்..
சென்னையில் அவனை ஒரு முறை பார்க்க முடியாதா?. அவனுடன் ஒரு போட்டோ எடுக்க முடியாதா?. என ஏங்கும் அவன் ரசிகர்களுக்கு மத்தியில் இங்கே மதுரையில் அவன் மாஸ்க் அணியாமல் எவ்வளவு நேரம் அதே இடத்தில் இருக்கிறான்.. ஆனால் ஒரு மனிதர்...
எவ்வளவு தான் வேகமாக வந்தாலும் ஒரு கட்டத்தில் அவனால் குளிர் காற்று எதிரில் அவன் முகத்தில் அடிக்கவும் வேகத்தை சற்று குறைத்து ஊருக்கு வருவதற்குள் அசம்பாவிதம் நடந்து விட்டது..
அவள் கடவுளையும் அழைக்கவில்லை யாரையும் அழைக்கவில்லை யாரென்று முகம் அறியாத முத்துவை தான் “ சீக்கிரமா வந்துடுடா. " என்று அதையே மனதுக்குள் உரு போட்டு...
வருவாயோ அன்பே 04
கலங்கிய கண்களோடு யசோதா வந்ததை பார்த்து தான் என்னவோ ஏதோ என்று பதறினார்கள் மீரா மற்றும் விஐபி இருவரும்..
நேரமின்மை காரணமாக சுருக்கமா யசோதா நடந்ததை கூறி உடனடியாக அவர்களை அழைத்துக் கொண்டு பிளைட் மூலமாக மதுரை வந்து சேர்ந்தார்கள்..
விஐபி செலிபிரிட்டி என்பதால் உடனடியாக பிசினஸ் கிளாஸ் டிக்கெட் தான் இறுதியாக கிடைத்தது...