Thursday, June 18, 2026

    Tamil Novels

    Konjum Kiligal 18 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 18     வெற்றி அரண்டு போய் சரண்யா முகத்தை தான் பார்த்து நின்றான். அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நிச்சயமாக இந்த வேலையை அவன் செய்ய வில்லை. அவன் குடும்பத்தில் யார் செய்தார்கள் என்றும் தெரியவில்லை. முதலில் பிள்ளைகளை நெருங்கி தான் அவர்களின் தந்தை என்று பதிய வைத்து, அதன் பின்...
    "எல்லாம் மாமாவோட குழந்தைகள் காப்பகத்தில உள்ள பிள்ளைங்க தான் ஷக்தி" என்றான் மெல்லிய குரலில் விஸ்வா. சௌந்தரின் குழந்தைகள் காப்பகம் செயல்படத் தொடங்கிவிட்டது என்று ஷக்திக்கு தெரியும். ஆனால் இத்தனை பிள்ளைகள் இருப்பது அவளுக்கு தெரியாது. எனவே, “ஓ..." என்று புருவத்தை உயர்த்தியவள், குழந்தைகளை உற்று நோக்கினாள். ஒரு குழந்தையின் நடை, உடை, பாவனையிலும் தாய், தகப்பன்...
    அத்தியாயம் 21   அந்த அதிகாலை நேரத்தில் மதுரையை நோக்கி சாலையில் வழுக்கிக்கொண்டு பறந்த காரின் ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான் சஞ்சீவ். கடந்திருந்த ஐந்து வருடங்கள், அவனை முழு இளைஞனாக்கி, கம்பீரமான தோற்றத்தைக் கொடுத்திருந்தது. சென்னையில் பிரபலமான அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயிலும் அந்த இளம் மருத்துவ மாணவனின் முகத்தில், அந்த படிப்பிற்கே உண்டான...
    தங்கள் வாழ்த்துகளை ஷக்திக்கு சொல்லி, உறவினர்கள் விடைபெற, சௌந்தர் சாவகாசமாக மனைவியோடு அங்கேயே உட்கார்ந்திருந்தார். வெளியே பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், சதா அவருள்ளே ஏதோ யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவரது கண்கள் சொல்லியது. ஷக்தியை சிறிது நேரம் ஓய்வெடுத்து கொள்ளும்படி கல்யாணி அம்மா சொல்ல, மனைவியை அழைத்துக்கொண்டு தங்களறைக்கு வந்து சேர்ந்தான் விஸ்வா. அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்த...
    அத்தியாயம் 20 என்ன சொல்லி ஷக்தியை மதுரைக்கு அழைத்து வந்தார்களோ, அந்த வார்த்தைக்கு கொஞ்சம் கூட குறை வராதவகையில், ஷக்தியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்கள் விஸ்வாவின் வீட்டினர். விஸ்வா ஸ்டுடியோவுக்கு கிளம்பி சென்றதும், இரண்டாம்கட்டில் அமர்ந்து, ஆஃபீஸ் வேலையை செய்வதற்கு ஏதுவாக, புதிதாக இருக்கை வசதிகள் கூட செய்து கொடுக்கப்பட்டது ஷக்திக்கு. வேலைக்கிடையே கிடைக்கும் இடைவேளையில், தனியாக...
    அதன் கூர்தீட்டப்பட்ட கொம்பும், மேனியின் மினுமினுப்பும், மேடிட்டிருந்த திமிலும் பார்ப்பதற்கு பரவசத்தையும், பயத்தையும் ஒருங்கே அள்ளித்தர, “காளை...” என்றபடி கணவனை நெருங்கி நடந்தாள் ஷக்தி. “வெறுங்காளை இல்லம்மா... ஜல்லிக்கட்டு காளை” என்றான் விஸ்வா. “அப்பிடியா?” என்றவள், இன்னும் நன்றாக அந்த காளையை பார்வையிட்டாள்.  “மதுரை அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டுக்கு ஃபேமஸான ஊருன்னு நீ கேள்விபட்டுருப்பியே ஷக்தி. பொங்கல் அன்னைக்கு அங்க...
    அத்தியாயம் 19 “ஷக்தி... தூங்காம என்ன பண்ணிட்டு இருக்குற நீ?” நள்ளிரவில் திடீரென்று தூக்கம் கலைந்த விஸ்வா, தன்னருகே தூங்கிக் கொண்டிருந்த மனைவி, எழும்பி உட்கார்ந்திருப்பதை பார்த்ததும் ஆச்சர்யத்தோடு கேட்டான். “தூக்கம் வரல விஸ்வா.” “படும்மா... தூக்கம் வரும்” கையால் வாயை மூடி, நாசூக்காக கொட்டாவியை விட்டபடியே, மனைவியை தூங்க அழைத்தான் விஸ்வா. “நான் தப்பு பண்ணுறேனா விஸ்வா?” கணவன் சொன்னதைச்...
    அத்தியாயம் 18: நல்ல ஏகாந்தமான மனநிலையில் விஸ்வாவின் அத்தை வீட்டிலிருந்து கணவனோடு கிளம்பிய ஷக்தி, அதே மனநிலையில் விஸ்வாவின் வீட்டில் வந்து இறங்கினாள். ‘சரியாக ஒருவருடத்திற்கு முன், இப்படித்தானே இந்த வீட்டுக்கு முன் வந்து நின்றேன். என்ன? இன்று என் அருகில், காதல் கணவனாக நிற்கும் விஸ்வா, அன்று என்னிடம் சிடுசிடு விஸ்வாவாக இருந்தான், அவ்வளவு தான்...
    கண்மூடி அந்த சுகானுபவத்தை உள்வாங்கி கொண்டவளின் காதுகளில், “கிளிக்...” என்று தங்கள் வீட்டின் முன் கதவு திறக்கும் சத்தம் மெல்லியதாக கேட்டது. சட்டென்று அவள் புலன்கள் முழுவீச்சில் விழிப்படைய, ‘இந்நேரத்தில் கதவை திறப்பதென்றால்? விஸ்வா!’ நினைத்து முடிப்பதற்குள், முன்வாசலை நோக்கி ஓடியிருந்தாள் ஷக்தி.   வந்திருந்தது விஸ்வா தான். மனைவியின் அந்த அழுகைக்கு பிறகு, அவனால் காட்டுக்குள்...
    அத்தியாயம் 17 வைல்ட் லைஃப் ஃபோட்டோ க்ராஃபிக்காக, விஸ்வா காட்டுக்குள் சென்று, இன்றோடு பதிமூன்று நாட்களாகிறது. அன்று மனைவி அத்தனைச் சொல்லியும் அவளைச் சமாதானப்படுத்தி, தன் கனவு பயணத்திற்கு சென்றுவிட்டிருந்தான் விஸ்வா. மொத்தம் பதினைந்து நாட்கள் என்று திட்டமிட்டிருந்த பிரயாணத்தில், அவனோடு அவன் நண்பன் சந்துருவும் இணைந்திருந்தான். இன்னும் இரண்டே நாட்கள். விஸ்வா வந்துவிடுவான். எண்ணமே இனிக்க, தனதறையின் பால்கனியில்...
    அத்தியாயம் 3 மறைந்த ஏ,டி,ஜி,பி சத்யதேவை இரு தரம் மாறன் சந்தித்துள்ளான். ரொம்பவும் நேர்மையான மனிதர். அவரை பார்த்துதான் தானும் போலீஸாக வேண்டும் என்று தீர்மானித்தான் என்று கூறினால் மிகையில்லை. அவர் மரணம் கூட இன்னும் மர்மமாகத்தான் இருக்கிறது. யார் கொலை செய்தான்?  எதற்காக? அவர் மறைந்து ஒரு வருடமாகியும் போலீஸாரால் இன்றுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.   குற்றவாளிகளை...
    மனைவியின் வார்த்தைகளை சட்டைசெய்யாத விஸ்வா, "அம்மா ஏதோ குழப்பத்துல பேசிட்டாங்க ஆன்டி. அவங்க சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்" என்று கலைவாணியிடம் மனதாரச் சொன்னான். அனைவரும் மதிய உணவு உண்ணும் வரை அமைதியாக இருந்த விஸ்வா, உண்டு முடித்து தனியே அமர்ந்திருந்த அம்மாவின் அருகில் வந்து அமர்ந்து, “ஆக... நீங்களும் ஒரு சாதாரண மனுஷிதான்...
    அத்தியாயம் 16 ஏற்கனவே அவசரப்பட்டு தாலியைக்கட்டி அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பவன், இப்போதும் அவசரப்பட்டு ஷக்தியை அழுந்த முத்தமிட்டான். அவன் முரட்டு மீசை முடிகள் குத்தி கண்விழித்த ஷக்தி, உறக்க கலக்கத்தில் தன்னருகே தெரிந்த கணவனின் முகத்தைப் பார்த்து லேசாக சிரித்து வேறு வைத்தாள். அவ்வளவு தான்... உச்சிகுளிர்ந்து போன விஸ்வா, "உடம்புக்கு இப்போ எப்பிடி இருக்கு...
    "அந்த அழகு ஃபோட்டோவைப் பாக்க, அவ்வளவு ஆசையா உனக்கு? இருடா... இருடா ... காட்டுறேன்" என்றபடியே ஃபோன் திரையில் ஃபோட்டோவைக் கொண்டு வந்து காட்டிய விஸ்வா, "பாத்துட்டியா? இப்போ சொல்லு, யாரு பார்டர் லைனைத் தாண்டுனது?" என்று ‌கிண்டலாகக் கேட்டான்.  ஃபோட்டோவைப் பார்த்து தான் சஞ்சீவுக்கு, அது தெரியவேண்டுமா என்ன? விஸ்வாவின் கழுத்தை கட்டிக்கொண்டு, காலை அவன்மீது...
    அத்தியாயம் 15. ஹைதராபாத்தில் தங்களது வீட்டு ஹாலில், நியூஸ் பேப்பரும் கையுமாக உட்கார்ந்திருந்த கணவரிடம், "நம்ம ஷக்திக்கு சிக்கன்பாக்ஸ் போட்டுருக்குதாங்க. அண்ணி ஃபோன் பண்ணிச் சொன்னாங்க" என்றார் வீட்டுக்குள்ளிருந்து வந்த கௌரி. மனைவியின் வார்த்தைக்கு பதிலேதும் சொல்லாமல், கண்களை செய்தித்தாளிலும், சிந்தனையை வேறு ஏதோ யோசனையிலும் சௌந்தர் பதித்திருக்க, கணவரின் தோளைப் பற்றி லேசாக உலுக்கிய கௌரி,...
    விஸ்வா சென்னையில் ஃபோட்டோகிராபி படிக்கும் போது உடன்படித்த நண்பன் தான் சந்த்ரு. அவனுமே சென்னையில் பெரிய அளவில் ஸ்டுடியோ வைத்து, தொழில் செய்து கொண்டிருக்கிறான். இந்த நண்பன் கல்யாணத்துக்கு தான், ஃபோட்டோ எடுத்து கொடுப்பதற்காக விஸ்வா ஆரம்பத்தில் சென்னைக்கு வந்தது. விஸ்வாவின் திருமணத்தன்று புகைப்படக் கலைஞனாக நின்றதும் இதே நண்பன் தான். எனவே விஸ்வாவின் திருமணத்தில்...
    அத்தியாயம் 14. விஸ்வாவின் வார்த்தைகளில், ஒரு நொடி கண்கள் மின்ன அவனைப் பார்த்தாள் ஷக்தி. மறுநொடியே, அது பொய்யோ என்னும் விதமாக முகத்தில் அப்பட்டமாக கோபத்தை காட்டினாளென்றால், அங்கிருந்த இருவரின் பெற்றோருமே சமமான அளவில் அதிர்ந்து போனார்கள்.  சம்பிரதாயங்களையும், பழக்கவழக்கங்களையும், பெரிதாக மதிக்கும் விஸ்வாவின் அப்பத்தாவுக்கு, பேரன் அவசரப்பட்டு மருத்துவமனையில் வைத்து திருமணத்தை முடித்து கொண்டதில், அவன்...
    அத்தியாயம் 13 ஷக்தியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், மீனாட்சியோடு வந்தவர்கள் அத்தனைபேரும் திகைத்துப் போனார்கள். அவர்களுடைய திகைத்த முகத்தை கண்ட பஞ்சவர்ணம், “ச்சு... ஷக்தி, கொஞ்சம் பேசாம இரேன்?” என்று பேத்தியின் வாயை அடைக்க முயன்றார். “ஷக்தியை தடுக்காதீங்கம்மா, அவ பேசட்டும். இந்த விஷயத்தை பத்தி நாம பேசுறதைவிட, அவ பேசுறது தான் சரியா இருக்கும்”...
    அத்தியாயம் 12. அழுகை மன அழுத்தத்தின் வடிகால் என்பது உண்மைதான் போலும். வாய்விட்டு அழுததாலோ என்னவோ, தன் மனதின் இறுக்கங்கள் தளர்ந்து, அந்த பின் மாலைப்பொழுதில் ஒரு குட்டி தூக்கமும் போட்டு எழுந்திருந்தாள் ஷக்தி.  “இரண்டு நாட்கள், ஐசியூவில் தங்கள் கண்காணிப்பிலேயே கலைவாணி இருக்கட்டும்” என்று மருத்துவர்கள் குழு சொல்லிவிட்டதால், அவரைத் தவிர அந்த குடும்பத்தின் மீதி நபர்கள்...
        லட்சத்திற்கு மூவாயிரம் குறைவாக வந்த வட்டியை கட்ட பேங்கிலிருந்து அதாவது மகன் தந்து விட்டு போன பேங்க் புக்கை பயன்படுத்தி எடுத்து வந்த பணத்தை ஆறேழு முறை எண்ணிக் கொடுத்த வரலக்ஷ்மிக்கு கண்ணெல்லாம் கலங்கியது. 'இவ்வளவு பணத்தை அதுவும் லட்சத்தில் மாதவட்டி கட்டும் அளவிற்கான பணத்தை எதற்காக வாங்கி இருப்பார்'என்ற சிந்தனை மேலெழும்பினாலும் 'இந்தப்...
    error: Content is protected !!