Thursday, May 2, 2024

Dra ananth (திரா ஆனந்த்)

35 POSTS 0 COMMENTS

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 30

இடம் 30 எவ்வளவு தான் யோசித்து, அறிந்து, புரிந்து, வளர்ந்து, மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவு முன்னேறினாலும், தன் குடும்பம், தனக்கு என்று வரும் போது குழந்தையாய் தான் மாறி போகின்றனர். அதே போல்...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 29

இடம் 29 சரவணாவின் கேள்விக்கு எல்லாரும் அந்த சமயம் தாம் என்ன செய்து இருப்போம் என்று யோசிக்க, சண்முகமோ எந்த வித தடுமாற்றமும் இன்றி தனது பதிலை கூறினார். "நீ தமிழ தான் கட்டிகனும்னு நினைச்சி...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 28

இடம் 28 கீர்த்தி வி்ட்டு சென்ற பின் தேவ் சோகமாக இருக்க, அவன் தோளை ஒரு கரம் தொட்டு தன் இருப்பை உணர்த்தியது. திருப்பி பார்த்தான்... சரவணா தான்... "என்ன தம்பி??. பிரியா கூட சண்ட போல..."...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 27

இடம் 27 கீர்த்தி தனது சொந்த ஊருக்கு வந்து சேரும் போது, மணி கிட்டதட்ட இரவு பத்து முப்பது. போக்கு வரத்து அதிகமாக இல்லாமல் தெருவே வெறிச்சென்று இருக்க, பயப்படாமல் தனது இல்லம் நோக்கி...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 26

இடம் 26 தமிழரசியை தேடி வந்த சரவண வேல் அவளை சமையல் அறையில் கண்டு கொண்டான். அவன் தான் கொண்டு வந்த செய்தியை அவளிடம் சொல்ல நினைக்க, அதற்குள் தமிழ் அவனை கிண்டல் செய்ய, தான்...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 25

இடம் 25 அன்று விடுமுறை நாள் என்பதால் சரி தேவ்வுக்கு அழைத்து பேசலாம் என்று அவனுக்கு காணொலி அழைப்பை ஏற்படுத்தினாள் கீர்த்தி. தேவ்வும் அந்த பக்கம் எடுத்தவுடன், அவனது புன்னகை முகத்தை தான் பார்த்தாள். அந்த...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 24

இடம் 24 "தமிழுக்கும் எனக்கும் கல்யாணம் முடிஞ்சி வந்தப்புறம்... பிரியா என்ன ஏதோ ஏக்கமா பாப்பா... 'என்ன ஏன் மாமா வேண்டாம் சொன்னனு' கேக்கற மாறி எனக்கு தோணும் அந்த பார்வை. அதனாலயே என்னால...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 23

இடம் 23 சரவண வேல் சொல்லி இருந்த இடத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பே வந்து அமர்ந்து இருந்தான் தேவ். தேவ் வந்து அமர்ந்த சில நொடிகளில் சரவணா மற்றும் சுந்தர் தனி தனி வண்டிகளில் இரு...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 22

இடம் 22 மாலை பள்ளி வேளை முடிந்து மணி அடித்தவுடன் உற்சாகமாய் வீட்டிற்கு செல்லும் குழந்தைகளின் மனநிலைக்கு எதிரான மன நிலையில், தனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு களைப்பாய் வீட்டின் உள்ளே வந்து சோர்வாய்...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 21

இடம் 21 தேவ்வின் தாயையும் அத்தையும் சந்தித்து வந்ததில் இருந்து கீர்த்தி அவனிடம் சொல்லி, அவனது தாயிடம் கீர்த்தி - தேவ்வின் திருமணம் சாத்தியமில்லை என்று சொல்லுமாறு கூற வேண்டும் என்று இருந்தாள். ஆனால்...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 20

இடம் 20 வீட்டுக்கு சென்ற தேவ், "அம்மா நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்" என்று தனது தாயிடம் சொன்னான். "சரிடா. எப்ப கல்யாணம் பண்ணலாம்??. நாளைக்கு எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. அதனால நாளானைக்கு...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 19

இடம் 19 யார் என்ன சொன்னாலும் அதை எல்லாம் கேட்டு கீர்த்தி தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்தாள். "நீங்க சொல்லறது எல்லாம் எனக்கு புரியுது. அதுக்காக மாமாவ போய்... என்னால முடியாது" என்று கீர்த்தி...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 18

இடம் 18 கீர்த்தியின் ஸ்டெடி ஹாலிடேஸில் படிப்பதை தவிர, தனது மாமனின் கல்யாணத்திற்கு தேவையான மற்ற அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, தனது மாமன் பிள்ளைகளுடன் ஆட்டம் போட்டு விட்டு மீண்டும் தனது கல்லூரி...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 17

இடம் 17 ஒரு அழகிய மாலை வேளையில் அந்த ஆடிடோரியத்தில் பெண்கள் மட்டும் குழுமி இருந்தனர். மேடையில் அந்த பள்ளியின் தாளாளர், முதல்வர் இன்ன பிற பொருப்புகளில் இருப்பவர்களும் தங்களது உரையை நடத்தி கொண்டு இருந்தனர்....

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 16

இடம் 16 காலை எழுந்து உணவு உண்டு விட்டு ஆறுதலாக தனது படுக்கையில் படுத்து இருந்தாள் கீர்த்தி. இன்று மதிய உணவிற்கு மேல் தான் தேவ்வும், கீர்த்தியும் சந்திக்க இருக்கின்றனர். பதினொரு மணிக்கு தனது மொபைலில் அலாரம்...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 15

இடம் 15  கவி, மதன் தொடர்பான நிகழ்வுகள் எல்லாம் முடிந்து சில வாரங்கள் கடந்து இருந்தது. இந்த வாரத்தில் கீர்த்திக்கு வேலைகள் நிறைய இருந்தது. எப்போதும் இருக்கும் வேலையை விட அதிகமாக... காரணம் என்னவென்றால், அவள்...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 14

இடம் 14 அம்பிகா அன்று மதனின் வீட்டிற்கு அமிருடன் வந்து இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அமிர் அவருக்கு தான் அழைத்து மதனின் மனநிலையை கூறி இருந்தான். அன்று அவரின் பதிலை கேட்ட அமிருக்கும் ஒரு...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 13

இடம் 13 அந்த கிராமத்தில் ஒரு பெரிய மரத்தின் அடியில், அதன் நிழலில் இருந்த பெரிய கல்லில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர் இருவர். அதில் ஒன்று சரவண வேல், மற்றொன்று அவனின் நண்பன் சுந்தர். பொதுவாக...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 12

இடம் 12  நாட்கள் சில கழிய, கீர்த்தி தேவ்வுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இருந்தாலும் அவன் தொடர்ந்து தினமும் காலை அவளுக்கு செய்திகளை அனுப்பி கொண்டு தான் இருந்தான். கீர்த்தியும் அவனுடன் நன்றாய் பேச...

உன்னில் இடம் கொடுப்பாயா?? – 11

இடம் 11 "டேய் மதன்... நான் கேட்டது என்ன ஆச்சி??. நானும் ரெண்டு நாளா நீ அப்ப சொல்லுவ... இப்ப சொல்லுவனு பாத்துட்டு இருந்தேன். ஆனா அந்த நினைப்பே உனக்கு இருக்க மாறி எனக்கு...
error: Content is protected !!