Thursday, June 18, 2026

    Tamil Novels

      அத்தியாயம் 11 விஸ்வாவின் சிறுவயதில், அவனது தாயும், தாய்மாமனும் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், அவர்களின் பேச்சுகள் அங்கேசுற்றி இங்கேசுற்றி கடைசியில் மாமனின் மகளைத்தொட்டே முடியும். "பிள்ளையை அவங்க கையில் கொடுத்திருக்க கூடாது, நானே வளத்திருக்கணும்...” “ஆனாலும் இந்த தமிழரசு, இப்படி என்னை ஏமாத்துவான்னு நினைக்கலை. எவ்வளவு திமிர் இருந்தா, தகப்பன் நான் உயிரோட இருக்கும் போதே எம்பிள்ளைக்கு அவனை...
      அத்தியாயம் 10 "தமிழரசு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாப்லயாம் கௌரி. இதோ, இந்த சன்டே ஒப்புதாம்பூலம் மாத்திக்கிறாங்களாம், ஷக்திக்கு கோர்ஸ் கம்ப்ளீட் ஆனதும் கல்யாணம். கல்யாணத்துக்கு முந்தினநாளு ஈவ்னிங் நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்னு டிசைட் பண்ணியிருக்காங்களாம்." தங்கை கணவருடன் ஃபோன் பேசிமுடித்த சௌந்தர், மடைதிறந்த வெள்ளமாக ஆர்ப்பரித்தபடி மனைவியிடம் கூறினார். "ஓ... அப்பிடியா, ரொம்ப சந்தோஷம் ங்க." தனக்கு நேர்மாறாக, எந்தவித ஆர்ப்பாட்டமும்...
    அத்தியாயம் 09 நிலவு தன் ராஜாங்கத்தை வானத்தில் நடத்திக் கொண்டிருந்த இரவு நேரம், வீட்டு மொட்டை மாடியில் நடை போட்டுக் கொண்டிருந்தான் விஸ்வஜித்.  நேற்று காலை, அஸ்வினி, ஷக்தி, ஊர்மிளா மூவரோடு, பாஸ்கரும், விஸ்வஜித்தும் தங்கள் சின்ன தாத்தா ஊரான, காரைக்குடிக்கு அருகிலுள்ள கோட்டையூருக்கு சென்று விட்டு, இன்று மாலை தான் திரும்பியிருந்தனர். ஷக்தியின் ஆசைப்படி அந்த மிகப்பெரிய...
    இதோ அதோவென ஒரு மாத காலம் ஓடியிருக்க வேலனை மருத்துவமனையில் இருந்து அழைக்கும் நாளும் வந்து விட்டது. உடல் பூரண குணம் அடைந்திருந்தாலும் அவரின் மூளையோ அதன் செயல்பாடுகளோ முழுமையான நலத்தை பெறவில்லை. அவ்வபோது பேசுவதும் நடந்ததை மறப்பதுமாய் அவர் நாட்கள் நகர அவரின் வேலையில் இருந்து வாலண்டரி ரிட்டயர்மென்ட் வாங்க முயற்சித்து அது...
    வீராவேசமாக பேசிய சௌந்தர், செண்பகத்தை அழைத்துக் கொண்டு, வந்த காரிலேயே கிளம்பி விட்டார். தாயையும், தங்கையின் கணவராகிப்போன சௌந்தரையும் அமைதிப்படுத்த முயன்று, தமிழரசு தோற்றுப் போனது தான் மிச்சம். ‘சரியான காட்டுக்கூட்டம். இவங்ககிட்ட எப்பிடி டி இத்தனை நாளும் தாக்குபிடிச்ச.” காரில் அழுதபடியே தன்னோடு வந்த மனைவியிடம் காய்ந்த சௌந்தர், அந்த காரிலேயே சென்னையை வந்தடைந்தார்.  அங்கிருந்து சென்னைக்கு...
    அத்தியாயம் 08 கோவில்பட்டிக்கு அருகில் உள்ள கிராமம் மலையான்குளம். பெயரில் மட்டுமே குளத்தைக் கொண்ட ஊர். அப்படியே குளம் இருந்திருந்தாலும், பாசனத்திற்கு தண்ணீர் அதில் இருந்திருக்குமா? என்பது கேள்விக்குறி தான். அத்தனை வறண்ட வானிலையைக் கொண்ட ஊர். வானம் பார்த்த பூமியில், விவசாயம் எப்போதுமே கைகொடுக்காத தொழிலாகத் தான் அந்த ஊர் மக்களுக்கு இருந்து வந்திருக்கிறது. அதனால் தீப்பெட்டி தயாரிக்கும்...
    அத்தியாயம் 2 மணிமாறனின் காவல் நிலையத்தில் அவன் முன்னால் அமர்ந்திருந்தாள் அலர்விழி மங்கை. கொலை நடந்த வீட்டில் இருப்பேன் என்றவள் அடுத்த நாளே அங்கிருந்த காவலர்களிடம் கூறிக் கொண்டு ஒரு லாட்ஜில் சென்று தங்கிக் கொண்டிருக்க, அதை அறிந்துக் கொண்ட மணிமாறன் அவள் மீது இருந்த சந்தேகத்தை விடாது, அவளை புரிந்துகொள்ள முடியாமலும் முழித்தான். "என்கிட்ட வீராப்பாக பேசியவள்...
      அத்தியாயம் 07 "ஓ... மை காட், இது நானா? என்னாலயே நம்ப முடியலையே!" மீனாட்சியின் அறையை விட்டு தோழியரோடு வெளியே வந்திருந்த ஷக்தி, அந்த இரண்டாம் கட்டிலிருந்த ஆளுயர பெல்ஜியம் கண்ணாடியில் தன்னைப் பார்த்து ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தாள். ஆமாம்... பூ, பொட்டு, நகை என்று அணிந்து, அழகின் மறுஉருவாக, உருமாறி நின்றாள் ஷக்தி. "நான் மட்டும் பையனா பொறந்திருந்தா,...
      அத்தியாயம் 06 "நீ இல்லாமல் நல்லாவே இல்லை ஷக்தி..." "என்னடா... இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட?" "அது... எவ்வளவு தான் இந்த அப்பத்தா கூட சண்டை போட்டாலும், உங்கூட சண்டைபோட்ட மஜா வரமாட்டேங்குது ஷக்தி." சற்றுமுன் ஃபோன் செய்து, கலாட்டாவாக பேசி, சத்தமாகச் சிரித்திருந்த தம்பியின் நினைவில் இதழ்களில் மென்னகை பூத்தது ஷக்திக்கு. 'ஒல்லிபில்லிக்கு எம்மேல பாசம் தான். ஆனா, அதை நேரா...
    அத்தியாயம் 05 ஷக்தியைக் காணவும் உறைந்து போன சௌந்தர் என்னும் ஆறடி ஆண்மகனின் உயிர், சில நொடிகளில் ஏதேதோ நினைவுகளில் மூழ்கி திரும்பி வந்தது. ‘இது உண்மையா? சாத்தியமா? அப்படியும் இருக்கக்கூடுமா?’ என்று மனம் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம், விடையில்லாமல் சௌந்தர் தவித்தார். ஆனால், அவர் உள்ளுணர்வோ, ‘அப்படித்தான்’ என்று அடித்துக் கூற, உணர்ச்சிகளின் பிடியில் சிக்கித்தவித்த மனிதரை, “வா...
    அத்தியாயம் 04 விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், தன் வழக்கமான நடைபயிற்சிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் தமிழரசு. படுக்கையில் எழும்பி அமர்ந்து கொண்டு, வழக்கமில்லாத வழக்கமாக அதிகாலையிலேயே ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தார் கலைவாணி. "என்னாச்சு கலை? காலையிலேயே ஃபோனும் கையுமா உட்கார்ந்திருக்க?" யோசனையோடு கேட்டார் தமிழரசு. "ப்ச்ச்... ஒன்னுமில்லைங்க... ஷக்தி எனக்கு எதுவும் மெசேஜ் வச்சிருக்காளான்னு பாத்தேன்." "என்னது? நைட் விடிய விடிய...
      அத்தியாயம் 04 விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், தன் வழக்கமான நடைபயிற்சிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார் தமிழரசு. படுக்கையில் எழும்பி அமர்ந்து கொண்டு, வழக்கமில்லாத வழக்கமாக அதிகாலையிலேயே ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தார் கலைவாணி. "என்னாச்சு கலை? காலையிலேயே ஃபோனும் கையுமா உட்கார்ந்திருக்க?" யோசனையோடு கேட்டார் தமிழரசு. "ப்ச்ச்... ஒன்னுமில்லைங்க... ஷக்தி எனக்கு எதுவும் மெசேஜ் வச்சிருக்காளான்னு பாத்தேன்." "என்னது? நைட் விடிய விடிய...
    அத்தியாயம் 1 ஊட்டி குளிர் சூரியனை தூங்க வைத்துக் கொண்டிருந்த காலை நேரம் இன்ஸ்பெக்டர் மணிமாறனின் அலைபேசி அடிக்கலானது.  வீடு வர அதிகாலையானதால் இழுத்துப் போர்த்தியவாறு தூங்கிக் கொண்டிருந்தவன் கண்களை திறவாமலே அலைபேசியை இயக்கி காதுக்கு கொடுத்து "ஹலோ" என்றான். அந்தப்பக்கம் என்ன சொன்னார்களோ மணிமாறனின் மூளை விழிப்படைந்து, கண்கள் கூர்மையாகி "எங்க? இதோ வரேன்" என்றவன்...
    மனசு 1 ஆதவனின் பொற்கரங்கள் கண்ணாடி வழியே ஊடுருவி அப்பங்களாவை பிரகாசிக்க, வெளிர்நிற படுக்கையிலிருந்து விழிகளை கசக்கி... "ப்பா.." அழைத்தாள் ஜான்வி. ஒரு வயதே வரவிருக்கும் குட்டி தேவதை. கைகளை நெட்டி முறித்து உடலை நெளித்து, “குட் மார்னிங் பட்டு..” குழந்தையை தூக்கினான் விதார்த். ஜான்வியின் சித்தப்பா.. "சித்தா...ப்பா...." குழந்தை அவ்விடத்தை ஆராய்ந்தாள். அப்பா இம்பார்டன்ட் வொர்க்கா வெளிய போயிருக்கார். நாளை...
        மருத்துவ மனையில் இருந்து விஷ்ணு அவசரமாக மேகனுக்கு அழைத்திருந்தான். நல்லுறக்கத்தில் இருந்தவன் அப்போது தான் எழுந்து அமர்ந்து இருந்தான். விஷ்ணுவின் அழைப்பு வரவும் "சொல்லுங்க மாமா"என்று ஆசுவாசமாக கேட்கவும்           "வர்மா நீ ஹாஸ்பிடல் வர முடியுமா இங்கே உங்கத்தை ஏதோ பினாத்திட்டு இருக்கு"என்றான் கடுப்பாக           "என்னவாம்...
    அகிலா உயிரை வெறுத்து அங்கிருந்தவர்களைப் பார்த்தார்.         மங்கை பேசியதற்கு வரலக்ஷ்மியிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லை. வேதா மட்டும் "இவங்களுக்கு வேற வேலை கிடையாது. வாங்கத்தை ம்மா போகலாம் வாங்க. அடி பட்டும் பேச்சு குறையுதா பாரு"என்று திட்டிக் கொண்டே வரலக்ஷ்மியின் கைகளைப் பிடித்து நடக்க அகிலாவுக்கோ மனவருத்தம் ஆகிப் போனது....
    திலகம் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தள்ளியும் நிறுத்தவில்லை. இதோ இப்போது கூட தன் வீட்டு மருமகன்களுக்கு எடுத்திருந்தது போலவே வேஷ்டி சட்டை அவனுக்கும் எடுத்திருந்தார். லக்ஷ்மி, ஞானவல்லி பாட்டி, பூங்கோதை, சபேசன், ஐஸ்வர்யா, தீபா, அவளுடைய கணவர் என்று எல்லா உறவுகளும் அங்கே கூடியிருந்தார்கள். பூங்கோதை சபேசன் தம்பதியரின் இரண்டாவது மகள் துளசிக்கு தன்னுடைய அக்கா ஐஸ்வர்யா...
    அவளைக் கண்டதும் வளைத்து வளைத்து கேள்விகளைக் கேட்டார்கள் பத்திரிக்கையாளர்கள். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னவள், “அவ்வளவு தானே, வேற ஏதாவது கேள்வி இருக்கா?” என்று கேட்க, “மேடம், நீங்க நெல்லை எஸ்பியா இருக்கும் போது, உங்களுக்காக உங்க கணவர் லஞ்சம் வாங்குனதா ஒரு குற்றச்சாட்டு இருந்ததே, அதைப்பற்றி சொல்லுங்க.” வம்பு பிடித்த நிருபர் ஒருவர் வேண்டுமென்றே...
    அத்தியாயம் 23 நந்தினி கண்ணனுக்கு அழைக்கும் போது முக்கியமான டாக்குமெண்ட் ஒன்றை தயார் செய்வதில் மும்முரமாக இருந்தான். எனவே மனைவி வாட்ஸ்அப் செயலியில் அனுப்பி வைத்திருந்த லிங்கையும் பாத்திருக்கவில்லை. கர்ப்பகால பிரச்சினைகளோடே பணிக்கு செல்லும் மனைவியின் உடல்நிலையை இப்போதெல்லாம் தினமும் ஓரிரு முறைகள் ஃபோன் செய்து விசாரித்து கொள்கிறான் கண்ணன். சிலநேரங்களில் அவனுடைய மனைவியும் அழைப்பதுண்டு. எனவே நந்தினியின்...
    அந்த நேரத்திலும் கூட தன்னோடு இருப்பவர்களின் நலனை உறுதி செய்து கொள்ளும் மனைவியை பெருமிதமாக பார்த்தான் கண்ணன். வீட்டுக்கு மூத்த பெண்ணாக பிறந்ததாலோ, இல்லை, பார்க்கும் வேலையின் காரணமாகவோ நந்தினியிடம் தலைமைப் பண்பு எப்போதும் அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் கணவனின் குரலே ஓங்கியிருக்க வேண்டும் என்ற கட்டமைப்பில் வாழ்ந்துவிட்ட ஆண் சமூகத்திற்கு, நந்தினியைப் போன்ற ஆளுமை...
    error: Content is protected !!