Thursday, June 18, 2026

    Tamil Novels

    எதிர்பாராமல் தன் புகுந்த வீட்டு உறவினர்களைக் கண்ட விசாலிக்கு அதிர்சியே. அதை மறைத்து, வேண்டா வெறுப்பாக அவர் வரவேற்பில் இறங்க, "என்ன அண்ணி? இப்பிடியா சுபா பெரிய மனுஷியா ஆனதை எங்ககிட்டயிருந்து மறைப்பீங்க?" என்று வந்ததுமே அண்ணன் மனைவியிடம் தன் ஆதங்கத்தை வெளியிட்டார் தமிழரசி. 'உங்ககிட்ட சொன்னா இப்படி வந்து அலப்பறையைக்‌ கூட்டுவீங்கன்னு நினைச்சு தான்...
    அத்தியாயம் 03 அடுத்த பத்தாவது நிமிடம் கன்னியாகுமரியில் உள்ள பிரபலமான ஒரு மருத்துவமனையின் முன் நின்றது அந்த கார்.. வீட்டின் பெரியவர்கள் அந்த காரிலேயே தொற்றிக் கொண்டு சேனாதிபதியோடு மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். காரிலிருந்து இறங்கும் போதும் பாட்டியைத் தன் கைகளில் அள்ளிக் கொண்ட சேனாதிபதி, மருத்துவமனைக்குள் நுழைந்து பூரணி அம்மாவின் உடல்நிலையைப் பற்றிச் சொல்ல, உடனடியாக உள்நோயாளியாக சேர்த்துக்...
    காரை நிறுத்தி ட்ரைவர் இறங்கிக் கொண்டார். சேனாதிபதியும் இறங்கியிருந்தான். கார் நிற்கவும் கண்முழித்துக் கொண்ட சுபாஷிணிக்கு, ஹோட்டல் முன் கார் நிற்பதிலேயே, எதற்காக என்று காரணம் புரிந்து போயிற்று. ஆனால், 'அத்தான் என்று அழைத்ததற்கு தீப்பார்வை பார்த்தவனோடு சாப்பிடப் போவதா?' என்ற தயக்கம் ஒன்று எழும்பவே, தூங்கியதால் கலைந்திருந்த, தோள்வரைக்குமே இருந்த தன் அடர்ந்த கூந்தலைக்...
    அத்தியாயம் 02 சென்னை மாநகரை விட்டு வெளியே வந்திருந்த அந்த ஸ்கார்பியோ, தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தது. கன்னியாகுமரியை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச் சாலையாக இருக்கவே, வில்லிருந்து புறப்பட்ட நாணாக, எந்த இடையூறும் இன்றி இருட்டைக் கிழித்துக்கொண்டு தன் இலக்கை நோக்கி பறந்து கொண்டிருந்தது அந்த வாகனம்....
      அத்தியாயம் 01 சென்னை திருவல்லிக்கேணியின் பிரதான பகுதியில், தான் தங்கியிருந்த வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலுக்கு முன்னால், ஊருக்கு செல்வதற்காக புறப்பட்டு நின்றிருந்தாள் சுபாஷிணி. கூடவே, அவள் அறைத்தோழியும், அலுவலகத் தோழியுமான திவ்யா நின்று கொண்டிருந்தாள். நேரம் மாலை ஆறு மணி. "நீ திடீர்னு லீவ் கேக்கவும், நம்ம ஆடிட்டர் முகம் அப்செட் ஆகிப்போச்சு, கவனிச்சியா சுபா?" தன்...
    அத்தியாயம் -15.2 அகல்யா, குணா தம்பதிகளுக்கு சித்தார்த் பிறந்தான். அதற்குள் அம்மாவை மறந்து பாட்டியை முதன்மை பராமரிப்பாளராக ஏற்றுக் கொண்டு விட்டான் விஷ்வா.  ‘இரண்டு குழந்தைகளை உன்னால் எப்படி பார்த்துக் கொள்ள முடியும்?’ என அகல்யாவின் வீட்டு பெரியவர்கள் கேட்க, ‘உனக்கு சித்தார்த் இருக்கிறான், விஷ்வா வடிவத்தில்தானே நாங்கள் எங்கள் மகனை பார்க்க முடியும்?’ என கண்ணீர்...
    நீயென் நாயகி -15 அத்தியாயம் – 15. 1 வேதா சொன்னதை கேட்டு உறைந்து போயிருந்தான் விஷ்வா. செல்வபிரபு, ராஜேஷ்குமார் இருவருமே விடுதியில் உயிர் அற்றவர்களாகத்தான் மீட்கப் பட்டனர். ராஜேஷ்குமார் அரசியல் பின்புலம் வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தைக்கும் சண்முகத்தை போன்றே முன்னரே இந்தக் காதல் தெரியும். இருவருமே முன் நின்றுதான் இவர்களை கண்டித்து பிளாக் மெயில் செய்து...
    அத்தியாயம் -14.2 “என்ன கஷ்டம் உங்களுக்கு? அப்பப்ப கடவுளை வந்து பாருங்க, அப்பத்தான் ஒரு பாசிட்டிவிடி கிடைக்கும்” “நீ உம்முன்னு இல்லாம சிரிச்ச முகமா இருந்தாலே எனக்கு எல்லாம் நல்லதா நடக்கும்” என அவன் சொல்ல, எல்லா பற்களையும் காட்டி “ஈஈ…” என்றாள். “ஹேய் வேதா… உன்னைத்தான் உன் அம்மா வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டேன், அப்புறம் எவ்ளோ நாள்...
    நீயென் நாயகி -14 அத்தியாயம் -14. 1 விஷ்வா மட்டும்தான் வருவான் என நினைத்திருந்த சண்முகநாதன் வேதாவும் அவனுடன் வந்திருப்பதை கண்டு விட்டு ‘என்னடா இது?’ என விழித்தார். “ஹாய் தாத்தா!” என சொல்லி விட்டு அவர் பேசவெல்லாம் நேரம் தராமல் தனது அறைக்கு விரைந்து விட்டான் விஷ்வா. சோர்ந்து போனவளாக தாத்தாவை பார்த்தாள் வேதா. அவள் மூலமாக நடந்ததை...
    “உன் விஷயத்துல ஒரே மனப் பான்மை மட்டும்தான், உனக்கு எப்பவும் என்ன நடந்தாலும் நாந்தான் ஃபர்ஸ்ட், அதுல சின்னதா நீ சொதப்பினாலும் டாலரேட் பண்ணிக்க மாட்டேன்” என அடேத்தோடு அவன் சொல்ல, “நீங்க திருந்தற கேஸ் இல்லை!” என கிண்டலாக சொல்லி அந்தப் பேச்சை முடித்து வைத்து விட்டாள் வேதா.  விடுதிக்கு வந்த பின் அவள்...
    நீயென் நாயகி -13 அத்தியாயம் -13 முதல் நாள் இரவே கசப்புகள் மறைந்து போயிருக்க, கணவனுடன் வெளியில் கிளம்புகிறோம் என்ற உற்சாகத்தோடு தயாரானாள் வேதா. நேற்று பெரிதாக வெளியில் சுற்றவில்லை, அருகிலுள்ள மால் ஒன்றுக்கு சென்று ஷாப்பிங் செய்து விட்டு திரும்பியிருந்தனர்.  அடர் ஊதா நிறத்தில் முட்டியை தாண்டியிருந்த கையில்லாத கவுன் அணிந்திருந்தாள். வெண்மை நிறத்தில் கோட் எடுத்து...
    அத்தியாயம் -11.2 இரயில் நிலையம் செல்லும் போது உம் எனதான் வந்தாள் வேதா. அவளது தோளில் இடித்து, “ஹோய் என்ன?” எனக் கேட்டான். “நீங்க வரவே இல்லைனா எந்த பிரச்சனையும் இல்லை, அதென்ன வீட்டு வாசல் வரை வந்திட்டு உள்ள வராம போறது? அப்பாக்கும் அம்மாக்கும் முகம் சுண்டி போயிடுச்சு தெரியுமா? நீங்கதான் காரணம்” என குற்றம் சுமத்தினாள். “இதெல்லாம்...
    நீயென் நாயகி -11.1 அத்தியாயம் -11. 1 வேதா தன் அம்மாவின் வீட்டிலிருந்த படியே தினமும் அலுவலகம் சென்று வருகிறாள். ஸ்டீல் ஃபேக்டரி கொஞ்சமும் அவளை ஈர்க்கவில்லை. பணி செய்யுமிடத்தில் விஷ்வா வேறு மாதிரிதான். பார்வையே தள்ளி நிறுத்தும், மனைவி என இவளிடம் கூட இளக்கமாக பார்க்க மாட்டான். திட்டுவது, கோவப் படுவது, எரிச்சல் படுவது என எதுவும் இல்லையென்றாலும்...
    அத்தியாயம் -10.2 புன்னகைத்தவள், “பெரியவங்க சொல்லும் போது அது படி நடந்துக்கலாமேங்க?” என்றாள். “நாம இப்பதான் பழக ஆரம்பிச்சிருக்கோம், அதுக்குள்ள போறியேன்னு கேட்டேன். உனக்கு விருப்பம்னா நான் என்ன சொல்ல?” “அம்மா வீட்டுக்கு போக எல்லா பொண்ணுங்களுக்கும் ஆசை இருக்கும்தான். நம்மள ஜட்ஜ் பண்ண யாரும் இருக்க மாட்டாங்க, அடுத்து என்னன்னு பர பரன்னு இல்லாம ரிலாக்ஸா இருக்கலாம்” “இங்கே...
    நீயென் நாயகி -10.1 அத்தியாயம் -10. 1 விஷ்வாவிடம் மன்னிப்பு கேட்கவென ஆதியையும் சித்துவையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார் சந்திரன். பெரியவரிடம் முதல் நாளே தகவல் சொல்லியிருந்தார். விரோதத்தை வளர்க்க விரும்பாத சண்முகநாதனும் சரியென அனுமதி வழங்கியிருந்தார்.  வேதாவுக்கும் காலையிலேயே அழைத்து சொல்லியிருந்தார் சந்திரன். விஷ்வா எப்படி நடந்து கொள்வானோ என அவளுக்கு ஒரே பதற்றம். அறையிலிருந்து வெளியேறும்...
    அத்தியாயம் -9(2) “நானெல்லாம் விஷ்வாமித்ரருக்கே டஃப் கொடுக்கிற டைப். பொண்ணுன்னா நாலடி இல்லை நாப்பதடி தள்ளி நின்னுதான் பேசுவேன். இதுல தாத்தா வேற யாரை வேணா லவ் பண்ணு, நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு எல்லாம் ஏத்தி விட்டார். ப்ச்… அதுலலாம் இன்ட்ரெஸ்ட் இல்லை” என்றான். “ரொம்பத்தான், முனிவராலேயே மேனகா முன்னாடி ஸ்டெடியா நிக்க முடியல, தெரியும்தானே?” “தெரியாம...
    நீயென் நாயகி – 9 அத்தியாயம் – 9 வீடு திரும்பி அறைக்கு வந்த உடனே, “யார் மேல உள்ள கோவத்துல காயத்தை இக்னோர் பண்றீங்க நீங்க, ஒழுங்கா ஹாஸ்பிடல் வாங்க” என்றாள் வேதா. “ஹாஸ்பிடல் போனாதான் டாக்டரை பார்க்கணும்னு இல்லை, நான் இருக்கிற இடத்துக்கே வந்து டாக்டர் பார்த்திட்டு போயிட்டார். பெரிய இவளாட்டம் கார்லேருந்து இறங்கி போயிட்டு...
    அத்யாயம் 8: “ஏதாவது குடிக்கிறியா?” என்ற ஆதியின் வார்த்தைகள் சிவாவின் காதுகளில் விழுந்ததைப் போல் தெரியவில்லை. அவள் அந்த புகைப்படத்தையே வெறித்துக் கொண்டிருக்க, வேறுவழியின்றி அவளைத் தோள் தொட்டு அசைத்தான் ஆதி. அவனின் தொடுதலில் உணர்விற்கு வந்தவள் சட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டிருந்தாள். அவளின் செய்கையில் பல்லைக் கடித்தபடி தலையில் கை வைத்தவனுக்கு எரிச்சலாய் வந்தது. அப்போது அங்கே...

    Konjum Kiligal 21 1

    0
    கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 21           காலையில் எழுந்ததில் இருந்து பிள்ளைகள் தந்தையை தான் கேட்கிறார்கள்.  இரண்டு நாளாக தந்தை தோலிலே தொத்தி கொண்டு கிடந்தார்கள். தூங்கி எழுந்து அப்பா இல்லையேன்றதும், ஒரே அழுகை தான். சரண்யா சமாளிக்க முடியாமல் திணறி தான் போனாள். டிரைவிங்ல இருப்பான், நம்ம நேரத்துக்கு போன் செய்ய முடியாது.          ஒருவழியாக காலை பத்து மணிக்கு...

    Konjum Kiligal 18 2

    0
     “என்னோட மூச்சு காத்த ரெண்டு நிமிசம் கூட  சகிக்க முடியாத நீங்க எப்படி எனக்காக காலத்துக்கும் நிப்பேன்னு வந்து   சொல்றீங்க. பிள்ளைகளுக்காக நான் வந்தேன்னு சொல்லுங்க அதுல ஒரு நியாயம் இருக்கு. அதை விட்டு, எனக்கு நியாயம் செய்யிறத நினைச்சு எந்த பைத்தியக்காரதனமும் பண்ண வேண்டாம்.  நீங்க வாங்கி கொடுத்த புடவை விலை...
    error: Content is protected !!