Tamil Novels
அத்தியாயம் 10
அதிரதன் நிதினிற்கு கால் செய்ய அவன் எடுக்கவில்லை.
என்ன தான் செய்றடா? அவன் சத்தமிட, “சார், நான் கால் பண்றேன்” என்று வினு நேத்ரா நிதினிற்கு அழைப்பு விடுக்க, பசங்களும் அதிரதனும் அவளை பார்த்தனர்.
போனை எடுத்த நிதின், வினு டார்லிங் “நீ என்னை எதுக்கு வேண்டாம்ன்னு சொன்ன? என்னை பார்த்தால் பாவமாக இல்லையா?” என்று...
அத்தியாயம் 9
காரில் நேத்ராவை முன் ஏற்றி பசங்க பின்னே ஏறினர். “பொருட்களை எங்க வாங்க போறீங்க?” அதிரதன் கேட்டான்.
“நீங்க போங்க சார் சொல்கிறேன்” என்றாள். அவனும் சென்று கொண்டிருந்தான்.
வெளியே பார்த்துக் கொண்டே வந்த நேத்ரா கண்ணில் ஓர் ஸ்டோர் பட்டது. சார்..காரை ஓரமா நிறுத்துங்க.
“எங்க ஷாப்பையே காணோம்?” கேட்டான்.
அவனை முறைத்து விட்டு, “சின்ன ஸ்டோர்...
அத்தியாயம் 8
நம் இயற்கையின் நாயகனான கதிரவன் மீண்டெழுந்து தன் ஒளியை இவ்வுலகிற்கு கொடுத்துக் கொண்டு வெளியே வந்தார். நேத்ரா, காவியன் மற்ற பசங்க யுவி அனைவரும் முதலிலே எழுந்தனர்.
பசங்களிடம் சொல்லி சில பொருட்களை வாங்கணும்ன்னு சொல்லிக் கொண்டிருந்தாள் நேத்ரா. அவள் சொல்வதை எழுதிக் கொண்டிருந்தான் மிதுன். அவனுக்கு எழிலனிடமிருந்து போன் வர, அக்கா..சீனியர் தான்...
அத்தியாயம் 7
அக்கா, இறை வழிபாடு செய்யலாமா? என்று யுவன் கேட்க, சாப்பிட ஆர்டர் பண்ணிக்கலாமா சார்? அவள் கேட்டாள்.
நோ...என்றான்.
அப்புறம் எப்படி சாப்பிடுறது?
"யாராவது ஒருத்தர் மட்டும் போய் வாங்கிட்டு வாங்க" என்றான் அதிரதன்.
எல்லாரும் நிதினை பார்த்தனர்.
“சாரோட செக்கரட்டரி தான வாங்கிட்டு வர்றீகளா சார்?” என்று நேத்ரா கேட்க,
வினு நீ.. என்று சொல்ல வந்த நிதினை பார்த்து...
அத்தியாயம் 6
வினு நேத்ராவின் பின் சுற்றியவன் நம் அதிரதன் தோழனும், செக்கரட்டரியுமான நிதின். அவனை பார்த்து அதிரதன் அதிர்ந்து நின்றான்.
நீ எங்கடா வந்த? விஷ்வா அவனிடம் கத்த, வினு உனக்கு ஒன்றுமில்லையே?
அவள் அவனை முறைக்க, சரி நீ கேட்டதை சொல்கிறேன் என்று சுஜிக்கு மேரேஜ் முடிவு செஞ்சிருக்காங்க. பெற்றோர் இறந்ததும், அதை கேன்சல் பண்ணிட்டு...
அத்தியாயம் 5
கேட்டை திறந்து உள்ளே செல்ல நீச்சல் குளத்தை பார்த்துக் கொண்டே பெரிய கதவை திறந்து உள்ளே சென்றனர். கீழிருந்த ஓர் அறையின் வெளியே சிகரெட் துண்டுகள் இருந்தது. அதனருகே சென்று எட்டிப் பார்த்தான் காவியன்.
மதுவாடையுடன் தரையில் சுருண்டு விழுந்திருந்தான் அதிரதன். சுற்றி நிறைய மதுபாட்டில்கள் இருந்தது.
அக்கா, வீடு செம்மையா இருக்குல்ல அருள் கேட்க,...
அத்தியாயம் 4
மூவரும் ஹாஸ்பிட்டலுக்கு செல்ல, ரணா நீ வீட்டுக்கு போ..மணிய பாரு இப்பவே எட்டாகுது. ராகவ் இல்லை யாரையாவது வரச் சொல்லு என்று காவியன் சொல்ல, இந்த நேரம் தனியே போக வேண்டாம். நீயும் வா..என்று நேத்ரா அவளையும் இழுத்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
பாட்டி அழுது கொண்டிருந்தார். நேத்ராவை பார்த்து பதட்டமாக பேசினார். அவள்...
அத்தியாயம் 3
காவியன் நேத்ராவை கோவிலில் சந்தித்த நேரம், மிதுனை தேடி கல்லூரிக்கே வந்து விட்டாள் வெண்பா.
வாட்ச் மேனிடம் அழுது கொண்டே,என்னோட அண்ணாவை பார்க்கணும். நான் உள்ளே போகவா? கேட்டுக் கொண்டே மிதுன் இருக்கிறானா? என்று கண்களால் அலசினாள். அவர் அவளை வினோதமாக பார்த்தார். காரணம் அவள் ஆடையில் இருந்த இரத்தக்கறை.
மாணவன் ஒருவன் அவளருகே வந்து,...
அத்தியாயம் 2
காவியனின் கல்லூரியில் புதிய மாணவ, மாணவிகளுக்கான விழா நடந்து கொண்டிருக்க, அவன் கலையரங்கத்தில் வைத்து புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான்.
டேய், இப்ப என்னடா புத்தகம் தேவையா? சங்கீதன் கேட்க, இதை தவிர எனக்கு ஏதும் முக்கியமில்லை என்று அவன் சொல்ல பசங்க சிலரின் நடனத்தை ஸ்டூடண்டஸ் ரசித்துக் கொண்டிருந்தனர். அங்கே வந்தனர் காவியனை ராகிங்...
அழகின் அழகே..
அத்தியாயம் 1
ரீங்கரமாய் அலாரமொலிக்க பட்டென எழுந்து, எழுந்துருங்க சீக்கிரம் சீக்கிரம் என்று ஒவ்வொரு அறை கதவையும் தட்டி குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள் பதினேழு வயதையொத்த மாயா.
"சிவநந்தினி அன்பு நிலையம்" பொறிக்கப்பட்ட அந்நிலையத்தில் சுமார் எண்பது குழந்தைகள் இருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும்...
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; }
Рабочие зеркала Vavada для доступа к онлайн казино
Рабочие зеркала Vavada для доступа к казино онлайн
Если вы хотите продолжать наслаждаться азартными играми в интернете, обязательно переходите по проверенным ссылкам...
அங்கே கல்யாண மண்டபத்தில் தொட்டதிற்கெல்லாம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் அன்னை, “அதான் பொண்ணுக்கு பெரியப்பா பெரியம்மா இருக்காங்களே! பொறவு ஏன் தாய்மாமன் சடங்கு செய்றாப்ல?” என்று அலப்பறையை கூட்ட,
அதை கேட்டு பனிமலர் நெற்றிக்கண்ணை திறக்கப் போக, நெல்லைவடிவு தான் அவசரமாக அவளது கையை பற்றி கெஞ்சும் பார்வையுடன் அடக்கினார்.
அதற்குள் கூட்டதில் ஒரு...
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; }
Ставки без риска на Mostbet для игроков в 2026 году
Ставки без риска на Mostbet для игроков сегодня
Рекомендуется обратить внимание на акции с гарантированным возвратом средств, что позволит минимизировать...
ஜோல்னா பை – 10
அனு தவிப்பாக வெளி வாசலை எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள் உடல் வேறு சோர்வை கொடுத்தது.இரு தினங்களில் பேறு காலத்தை வைத்துக் கொண்டு அவளும் என்ன செய்ய.
அவளது தவிப்புக்கு மாறாகக் கோபத்தை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தார் இராமநாதன். காலையில் அவர் வந்ததில் இருந்து ரோஷனை தேடி கொண்டிருக்கிறார்.
இதோ மணி இரவு...
Chapter – 2
அவனது பதின்மூன்றாவது வயதில் அவனுடைய அப்பா, அவா்கள் அனைவரையும்-- அம்மா மஹாலக்ஷ்மி, அவள், பன்னிரண்டு வயது சுபா, எட்டே வயதான தம்பி சபாபதி-- தீடிரென ஒரே நாளில் தெருவில் நிறுத்தியபோது, அதைச் சரியாகப் புரிந்து கொள்ளக் கூட அவளுக்கு வயதில்லை.
பதினெட்டு வயதில் அவளுடைய அம்மா மஹாலக்ஷ்மி, டைப்பிங் கிளாஸுக்குச் செல்லும் வழியில்...
ஜோல்னா பை - 8
தனியார் மருத்துமனை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அருகில் ஓய்ந்து அமர்ந்திருந்தனர் வீட்டு மக்கள். ஷர்மிளா, கண்ணன் மலர், ரோஷன், ராகினி ,ராகேஷ், அனு, ராகவ், மேகலா என்று அத்தனை பேரும் குழுமி இருந்தனர்.
நேற்றைய தினம் மதிய பொழுது அவசரமாக இராமநாதனை கொண்டு வந்து சேர்க்க. அவருக்கு மாரடைப்பு வந்திருப்பதாக மருத்துவர்...
அத்தியாயம் 2:
நேரம் மாலை 5 மணி. காலையில் தன் அம்மாவிடம் பணத்தை கொடுத்து விட்டு தனது அறைக்குள் வந்தவன் இப்போது தான் எழுகிறான். தன்னை மறந்து தூக்கமா இல்லை மயக்கமா என்று அவனுக்கு புரியவில்லை. அமர முயன்ற போது தலை சுற்றியது. வயிற்றிலிருந்து பல வித்தியாசமான சப்தங்கள் எழுந்தன. எனக்கு ஏதாவது கொடு என...
அத்தியாயம் 1:
பரபரப்பான காலைப்பொழுது அது. சிறுவர், சிறுமியர் பலர் துள்ளலோடும், சிலர் சோம்பலாகவும் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அலுவலகம் செல்ல வேண்டி மக்கள் கூட்டம் பேருந்துகளிலும் இரு சக்கர வாகனங்களிலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததனர். வீடுகளிலோ பெண்கள் தங்களின் காலை நேர கடமையை எப்போதும் போல விழிப் பிதுங்கி செய்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் உலகம்...
கணவரிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஆளுக்கொரு பை என்று பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு உதயன் ஏற்பாடு செய்திருந்த இரண்டு வண்டிகளில் விருந்தினர்களோடு புறப்பட்டுப் போய்விட்டார் வள்ளி. ஏதாவது ஒன்றில் அருந்ததியையும் அழைத்துச் சென்றிருக்கலாம். அவளை அவருடன் அழைத்து செல்வது அத்தனை முக்கியமாக அவருக்கு படவில்லை. எனவே மூத்த மகன், மருமகள், கணவன்...
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; }
Новости обновления сайта Vavada зеркало официальное
Новости и обновления сайта Vavada зеркало официальное
Следите за свежими изменениями на игровой платформе и воспользуйтесь всеми новыми возможностями, которые предоставляются для успешной игры....