Tamil Novels
ஓங்கி ஒலித்திருந்த தியாதேவியின் குரலில் அந்த வீடே ஆடிப் போயிருந்தது.அந்த சாந்தமான அழகான முகத்தின் உக்கிரம் அத்தனை பேரையுமே உறையச் செய்தது.
அதற்கும் மேலாக ஒரு பெண் பத்து பதினைந்து வருடங்களாய் ஒரு அறையில் அடைந்து கிடந்து தன் வாழ்வையே தொலைத்து அதையும் விட கொடுமையாய் திட்டமிட்டு தன் குடும்ப நபர்களையே கொல்லத் துணிந்திருக்கிறாள் என்றால்.எத்தனை...
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் ...!! – அத்தியாயம் 1
சுந்தரியும் சுந்தரனும்..!!
வரிசைக்கட்டி குடிசை வீடுகள் ரயில்பெட்டி போல அமைந்திருந்த அந்த பகுதியில் அந்த தண்ணீர் லாரி நுழைய அதை சுற்றி பெண்கள் கூட்டம் குடங்களோடு அலை மோதி கொண்டிருந்தது..
எப்போதும் போல அடித்து பிடித்து எல்லோரும் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்க சுந்தரியோ சற்று தள்ளி நின்றுக்...
அவள் பழைய நினைவுகளில் மூழ்கி இருக்க அப்போது அவளது மொபைல் அடித்தது. எடுத்து பார்த்ததில் விஷ்ணு என்று வந்தது. விஷ்ணு அவளுடைய அண்ணன். ஆஸ்திரேலியாவில் இருந்து அவன் தான் அழைத்திருந்தான். ஒரு மாதம் ஆன் சைட் வேலைக்காக சென்றிருந்தான். போனை எடுத்தவள் “சொல்லுண்ணா”, என்றாள்.
“வீட்டுக்கு வந்துட்டியா அம்மு?”
“ஆமாண்ணா”
ஒரு காலத்தில்...
அந்த குழந்தையைப் பார்த்ததும் அவளுக்கு பரிட்சையமாக இருந்தது. ஆனால் சட்டென்று யார் என்று நினைவு வரவில்லை. அவள் அவனைப் பார்த்து புன்னகைக்க அவனும் சிறு கூச்சத்துடன் சிரித்தான்.
“ஆதி குட்டி, உங்க புல் நேம் என்ன?”
“ஆதித்யா ரகுராம்”, என்று தயக்கத்துடன் சொன்னான். ஆனால் ரகுராம் என்ற பெயர் அவளுக்குள் சிறு தாக்கத்தை...
அத்தியாயம் 28
கல்லூரியில் ஓரிடத்தில் கல் இருக்கையில், தலையை இருக்கையின் விளிம்பில் சாய்த்து கண்ணை மூடி சிந்திக்கிறேன் என்று தூங்கி விட்டாள் விமலா. அவளை தாண்டி சென்ற யுவி, அவளை பார்த்தவுடன் அவளருகே வந்து பக்கத்தில் உட்கார்ந்து, அவளை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் விழிப்பது போல் இருக்கவே, அவன் கண்ணை மூடி தூங்குவது...
அத்தியாயம் 25
மதுமிதா வீட்டுக்கு வந்தாலும் கதிரவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன் கண்கொடு பாரத்தையும், தன் கண்முன்னால் நடந்த சம்பவங்களையும் அவளால் மறக்கவும் முடியவில்லை. கதிரவனை மன்னிக்கவும் முடியவில்லை.
தன்னுடைய திருமண நாளன்று இதுதான் நடந்திருக்குமென்று தாஸ் கூறினாலும், தான் பார்த்தவற்றை கொண்டு அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தவளுக்கு நரசிம்மன் பொய்யாய் போனதில் உண்மை என்னவென்று புலப்பட்டதில்...
அத்தியாயம் 27
காலை விமலா பேசி விட்டு செல்லும் போது அவளை நிறுத்தி கவி அவளிடம், நீ நினைப்பது தவறு. காதலுக்கு பணம் ஏதும் தேவையில்லை. அன்பு ஒன்றே போதும். யுவிக்கும் இப்பொழுது அன்பு தான் தேவைப்படுகிறது. என்ன தான் அவன் நல்லவாறு நடந்து கொண்டாலும்,
அவனுக்கு துன்பம் என்றால் யாராவது அருகே இருக்க வேண்டும். இல்லையெனில்...
*25*
நெற்றியிலிருந்து மணி மணியாய் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டபடி கரண்டியை சுழற்றி அனாசியமாய் உருளை வறுவல் செய்தவள் மற்றொரு அடுப்பில் இட்லி ஊத்தி வைத்தாள். மறுபுறம் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி உணவுப் பையில் திணித்துவிட்டு,
“சஞ்சய்… நேரமாகுது என்ன பண்ணிட்டு இருக்க?” என்று மகனுக்கு குரல் கொடுத்தாள்.
அவளது குரலுக்காகவே காத்திருந்தது போல் அவள் முன் ஆஜராகியவன்...
அத்தியாயம் 24
"நரசிம்மன் தாத்தா நீங்களும் மாரிமுத்து தாத்தாவும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ்ஸா? இல்ல ஸ்கூல் காலேஜ் போறப்போல இருந்தே ப்ரெண்ட்ஸா?" உறவாடி கெடுக்கப் பாக்குறியாடா கிழவா? இரு போட்டு வாங்குறேன் என்று தாஸ் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
"ப்ரெஸ்ஸா... அப்படின்னா...."
"எங்கப்பாவும் நீங்களும் எப்போல இருந்து சிநேகிதங்களானீங்க என்று கேக்குறாரு மாப்புள" என்றான் செங்கதிரவன்.
"ஓஹ்... அதைத்தான்...
அத்தியாயம் 26
மறுநாள் காலையில் யுவி அவனது அறையிலிருந்து எழுந்து, நான் எப்படி இங்கே வந்தேன் என்று யோசித்துக் கொண்டே அவனது அறையை பார்த்தான்.
பாட்டி என்று கத்தினான். அவனது அறையின் அருகே அனைவரும் வந்தனர். அவனது அறை முழுவதும் தண்ணீரால் நிரம்பி வழிந்தது. வேகமாக வெளியே வந்து,
டேய் குட்டி சாத்தான், எங்கடா இருக்கிறாய்? என்று கேட்டுக்...
கடந்து விடலாம் என்று முடிவெடுத்த பின்னரும் ஏதோவொரு வகையில் பழையது அவர்களுக்கு இடையில் புகுந்து அவர்களை பின்னோக்கி இழுத்துவிடுகிறது. வேண்டாத நினைவுகளை மனதிலிருந்து ஒதுக்கி முழுமையான ஒரு வாழ்வு வாழ முடியுமா என்ற சந்தேகமும் ஏக்கமும் ஏகத்திற்கு மண்டிக்கிடக்கும் நேரமெல்லாம் அவர்களின் மொழி மெளனமாகிவிடுகிறது. இதை கடந்துதான் ஆகவேண்டும் என்று மனம் சொன்னாலும் கீர்த்தியை...
*24*
ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, அந்தி நேர அமைதிக்கு எதிர்பதமாய் பரபரப்பாய் இருந்தது அவ்வூர். காலை கொடியேறி காப்பு கட்டுதலோடு துவங்கியது சோமயனூர் மாரியம்மன் கோவில் திருவிழா. இனி பூச்சாடல், கரகம், விளக்கு பூஜை, பால்குடம், தீமிதி, பூச்சட்டி ஏந்துதல் என்று விழா முடியும் வரை கலகலப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லை.
“துரைக்கு இப்போதான் இங்குட்டு வர நாழி...
அத்தியாயம் 25
கௌதம் எதற்கு கல்லூரிக்கு வரவில்லை என்று விசாரித்து கூறுகிறாயா? விமலா வருணிடம் கேட்டாள்.
எதற்காக அவனை பற்றி கேட்கிறாய்? இது தேவையா? ஏற்கனவே யுவனிற்கு உதவ சென்று தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டாய்? நிலா கேட்க,
இல்லை, அவனது படிப்பு என்று விமலா இழுக்க, அவன் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். அது உனக்கு...
அத்தியாயம் 23
பொறுமையாக தாஸும், மிதுவும் கூறியதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பாரிவள்லல் "சந்தேகமே இல்ல அந்த நரசிம்மன் தான் வில்லன். சுத்தி வளைச்சி கத தான் சொல்லுவியா?" மிதுவை முறைத்தான்.
"அப்போ அந்தாளுக்கு எங்க குடும்பத்து மேல எந்த பகையுமில்ல. மிது குடும்பத்தோட உறவாடி கெடுக்கணும் என்று நினைக்கிறார் என்று சொல்லுறீங்களா? ஆனா எங்க அம்மா,...
அத்தியாயம் 24
கௌதம் கூறிய இடத்திற்கு வந்தார்கள். ராஜாவும் கவியும் காரிலே மறைந்து இருந்தனர். யுவி மட்டும் உள்ளே சென்றான். அவனுடைய நண்பர்கள் எல்லாரிடமும் எப்பொழுதும் போல் பேசி விட்டு சுற்றி சுற்றி பார்த்தான்.
அந்த பொண்ணு எங்கடா?
அவர்கள் அவளை காட்ட, முகம் முழுவதும் அவனிடம் அடி வாங்கி சிவந்து அவனது கை தடத்துடன் இருந்தது. வாயிலிருந்து...
அத்தியாயம் 23
வெளியே சென்ற ராஜாவிடம் பிரியங்கா பேசிக் கொண்டிருந்தாள். அங்கே வந்த அவளது சொந்தக்கார பொண்ணு..
பிரியங்கா…. சித்தி கவிதாவை அடித்து விட்டார். அவள் அழுது கொண்டே அவளது அறைக்கு சென்று விட்டாள் என்று கூற, பிரியங்காவும் வேகமாக உள்ளே சென்றாள். ராஜாவிற்கு போன் வர, நான் அப்புறம் பேசுகிறேன் என்று உள்ளே சென்றான்.
பிரியங்கா நேராக...
அத்தியாயம் 22
மது அழைத்து தாஸின் வீட்டார் வருவதாக கூறியதும் மங்களத்துக்கு கை, கால் ஓடவில்லை.
"அத்த... இத்தனை வருஷம் கழிச்சி எதுக்கு வரங்களாம்?"
"எனக்கெப்படிடி தெரியும்? வந்தா தானே தெரியும்? முதல்ல வரட்டும். மிது என்ன சொன்னா? எல்லாரும் வரங்கலாமா? இல்ல அவ புருஷன் மட்டும் வரானா?" நாச்சிக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை.
தாஸ் ஏதாவது பேசியிருப்பான். அவனை...
அத்தியாயம் 22
மதியவேளையில் ரகு அம்மா வெளியே வந்தார். அவன் எதையும் காட்டிக் கொள்ளாமல், வெளியே செல்வோமா?
நாம் வெளியே சென்று எவ்வளவு நாட்களாகிறது? நான் தயாராகி விட்டு வருகிறேன் என்று உள்ளே சென்று ரகு கூறியதை போனில் கூற,
ரியா, ரகு, மரகதம் அனைவரும் வெளியே சென்று வந்த கொஞ்ச நேரத்தில் மித்துவை அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாக...
அத்தியாயம் 21
பாலா காரை விட்டு இறங்க நினைக்க, இறங்காதீர்கள் என்று ரேணு காரை எடுக்க, ஒருவன் முன்னே வந்து கார் கண்ணாடியை உடைத்தான்.
நீயா? என்று அதிர்ச்சியில் ரேணு அவனை பார்க்கும் சமயத்தில் பாலா கீழே இறங்கினான்.
பாலாவை அவனுடைய ஆட்கள் தாக்க, பாலாவும் சண்டை போட்டான். ஆனால் ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே,
நீங்கள் யாரடா?
அய்யோ பாவம்...
அத்தியாயம் 21
தீபாவளி நாளும் அழகாக விடிந்தது எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து புத்தாடை அணிந்து தாஸின் குடும்பத்தார் அனைவரும் பூஜை அறையில் ஒன்று கூடியிருந்தனர். மலர்களால் அகங்காரிக்கப்பட்ட கடவுள்களின் படங்களின் முன்னால் தேங்காய் கலசம், நவதானியங்கள், பணம், நாணயங்கள் ஆகியவற்றை தலைவாழை இலையில் வைக்கப்பட்டிருந்தன.
முழுமுதற் கடவுளான விநாயகரை முதலில் வழிபட்ட பிறகு, குபேர, லட்சுமியின்...