Tuesday, April 30, 2024

Dhanuja senthilkumar

44 POSTS 0 COMMENTS

ஜோல்னா பை – 11

ஜோல்னா பை – 11 வீட்டுக்கு பெரியவர்களாக இருந்து கொண்டு வெகு அலட்சியமாகப் பேசி கொண்டிருக்கும் ராகவ், மீது சினம் துளிர்க்க வேகமாக, அவரது அருகில் நெருங்கிய இராமநாதன் யாரும் உணரும் முன்னே சட்டையைக் கோர்த்து...

நிலவு வானொலி -3

நிலவு வானொலி -3 வழமை போல் கல்லூரி பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. இன்று தான் ப்ராஜெக்ட் குழு பிரிப்பதாகச் சொல்ல படக் கல்லூரி கிரௌண்டில் அனைவரும் கூடிருந்தனர். மார்ட்டின் மற்றும் பானு ஆசிரியருடன் குழு பிரித்துக்...

ஜோல்னா பை – 10

ஜோல்னா பை – 10 அனு தவிப்பாக வெளி வாசலை எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தாள் உடல் வேறு சோர்வை கொடுத்தது.இரு தினங்களில் பேறு காலத்தை வைத்துக் கொண்டு அவளும் என்ன செய்ய. அவளது தவிப்புக்கு...

நிலவு வானொலி -2

நிலவு வானொலி -2 கட்டிலில் அமர்ந்து கொண்டு காயம் கண்ட கையை விரித்தும் சுருக்கியும் பார்த்து கொண்டிருந்தாள் சில்வியா.கண்ணில் இருந்து வற்றாத ஜீவநதி பெருகி கொண்டிருந்தது. நேற்றைய தினம் வீட்டுக்கு வந்த மகளைப் பார்த்துப் பதறிப்...

ஜோல்னா பை – 9

ஜோல்னா பை – 9 உயர் தர கல்வி கூடம் போலும். உயர்ந்த கட்டிடமும் அதன் ஆடம்பரமும் மிரட்டி தான் பார்த்தது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை வாரி கொண்டு அழகாகக் கட்டிருந்தார்கள்.பள்ளியின் அமைப்பை கொண்டே அதன்...

நிலவு வானொலி

நிலவு வானொலி -1 2007 திருச்சி... “ஹாய்! வணக்கம் நான் உங்கள் அன்பான ஸ்ரீ பேசுறேன். எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லா இருப்பீங்க இருக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டுகிறேன். இந்த நாளோட முதல் கவிதையைச் சொல்லி இந்த...

ஜோல்னா பை – 8

ஜோல்னா பை - 8 தனியார் மருத்துமனை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அருகில் ஓய்ந்து அமர்ந்திருந்தனர் வீட்டு மக்கள். ஷர்மிளா, கண்ணன் மலர், ரோஷன், ராகினி ,ராகேஷ், அனு, ராகவ், மேகலா என்று அத்தனை...

ஜோல்னா பை – 7

ஜோல்னா பை – 7 கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வகையில் திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை பசுமையை அள்ளி தெளித்திருக்க, அதனைக் கண்டு குதூகலித்துக் கொண்டிருந்தனர் ரோஷனும் ராகினியும். பிள்ளைகள் இருவரும் அன்றைய தினம் பேசி பேசி...

ஜோல்னா பை – 6

ஜோல்னா பை – 6 “என்ன என்ன பண்ணுதுங்க பாருங்கப்பா” கண்ணன் சிறு ஆற்றாமையோடு இராமநாதனிடம் புலம்ப, அவரும் சன்ன சிரிப்புடன் ரோஷன் ராகினியின் செயலை தான் பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணன் குடும்பத்தோடு இராமநாதன் வீட்டுக்கு...

ஜோல்னா பை – 5

ஜோல்னா பை – 5 மாலை வேளை தென்றல், சிறு பிள்ளை விரல் கொண்டு கன்னத்தை வருடுவது போல் உடலெங்கும் வருடி செல்ல அதனை அனுபவித்து வாறு அமர்ந்திருந்தனர் ரோஷன், ஷர்மி, மற்றும் இராமநாதன். காந்தி...

ஜோல்னா பை – 4

ஜோல்னா பை – 4 வெளியில் அழைப்பு மணி கேட்கவும் பேரன் துயில் கலையாதவாறு அறையின் கதவை மெல்ல சாத்திவிட்டு கூடத்தின் கதவை திறக்க, அங்கே இராமநாதனின் மனைவி ஷர்மிளாவும் அவரது அண்ணன் ரகுவும் நின்று...

ஜோல்னா பை – 3

ஜோல்னா பை – 3 “இப்போ எதுக்கு அப்புன் குட்டிய அங்க விட்டுட்டு வந்தீங்க என்ன அவசியம் அதுக்கு? என்றவர் அனுவை பார்த்து ரொம்பப்  உங்கப்பா எங்களைப் படுத்தி வைக்கிறார். எங்களுக்கு  இருக்குறது ஒரே பையன்...

ஜோல்னா பை – 2

ஜோல்னா பை – 2 அழகான விடியல் என்பது இது தான் போலும். தனது அறையில் தன்னருகில் கணவனும் மகனும் வெகு நாட்கள் சென்று. கையால் மகனது கேசத்தை வருடி கொண்டே இருந்தாள் அனு. நடு...

ஜோல்னா பை – 1

ஜோல்னா பை – 1 சென்னை மாநகரம் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஊர்.எதனை நோக்கி ஓட்டமென்றே தெரியாமல் ஓடும் மக்கள். வாழ்வாதாரம், பொருளாதாரம், தொழில் துறை சினிமா துறை என்று எண்ணற்ற துறைகளைக் கையில் கொண்டு...

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 11

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 11 அந்த வீட்டில் வெகு நாள் வாழ்ந்தது போல இருந்தது கண்ணாம்பாவின் நடவடிக்கை பொதுவாகக் கிராமத்து மக்கள் எதார்த்தமாகப் பழகும் குணமுடையவர்கள். எப்படி இவர்களிடம் பேசலாமா? இல்லையா? என்ற பட்டிமன்றத்திக்கே அவர்களிடம்...

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 10

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 10 பெண் அழைக்க மாப்பிள்ளை விட்டார்கள் வந்து விட்டனர் கைகள் சில்லிட ஒரு வித நடக்கத்தோடு இருந்தாள் நமது கள்ளி. ஆம் நாட்கள் விரைய இன்று பரிசத்துக்கு அழைத்துப் போக வந்திருந்தனர்....

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 9

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 9 அதன் பின் ஒருவராகச் சொந்தங்களைச் சரி கட்டி திருமண நாள் குறித்தாயிற்று திருமணத்திற்கு முதல் நாள் இரவு பரிசம் என்று பேசப்பட்டது. பேச்சி மட்டும் வந்திருந்தார் அவருடன் கலந்து பேசி...

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 8

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 8 அதன் பின் அனைவரும் உண்டு முடிக்க அன்னலட்சுமி கண்ணாம்பாவை அழைத்து அவளை அணைத்து கொண்டார் “உன்ன மாதிரி ஒரு மருமக கிடைக்க நான் கொடுத்து வச்சுருக்கணும் கண்ணு எத்தனை...

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 7

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 7 தூக்கம் கண்களை நிறைக்க அதனை வலுக்கட்டாயமாகப் புறம் தள்ளி எழுந்து அமர்ந்தாள் கண்ணாம்பா நாள் முழுக்க வீடு,தோப்பு,தோட்டம்,வயல் என்று அவளுக்கு வேலை சரியாக இருந்தது. உடல் அலுப்புத் தட்ட கால்கள்...

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 6

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி - 6 அம்மியில் தேங்காய் சில்லை வைத்து நைத்து இழுத்து அரைத்துக் கொண்டு இருந்தாள் நமது கள்ளி. என்ன தான் உலகம் முன்னேறி இருந்தாலும், எத்தனை வசதிகள் வந்தாலும் அம்மியில் அரைத்துக் குழம்பு...
error: Content is protected !!