Tuesday, May 7, 2024

    Tamil Novels

    அத்தியாயம் 15 அதீபன் சினமுடன் வெளியே செல்ல, அவன் பின் ஓடிய நிர்மலா..எங்கடா போற? என்று அவன் கையை பிடித்தார். ச்சீ..என்னை தொடாதே. எல்லாரையும் புண்படுத்தும்படி பேசுவது உன் இயல்புன்னு தான் அமைதியா இருந்தேன். இப்படி கேவலமான காரியத்தை செஞ்சு வச்சிருக்க? இதுக்கு மேல எப்படி இங்க இருக்க முடியும்? நான் உனக்காக தான்டா எல்லாமே செஞ்சேன். எனக்காகவா இல்லை...
    அத்தியாயம் 14 நேத்ரா விழிக்க யுவன் சிரிக்கும் சத்தம் அதிகமாக கேட்டது. வேகமாக எழுந்த நேத்ரா வெளியே சென்றாள். அதிரதனும் யுவனும் கையில் தண்ணீர் துப்பாக்கியில் தண்ணீர் அடித்து விளையாண்டு கொண்டிருந்தனர். இருவரும் பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா, யுவன் சிரிப்பதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பின் சுயம் வந்து அவர்களை பார்க்க, இடம் முழுவதும் தண்ணீரை சிந்தி...
    அத்தியாயம் 13 அதிரதன் கோபமாக அங்கிருந்த பொருட்களை தட்டி விட்டு செல்ல, நேத்ரா கண்ணீருடன் யுவியை அணைத்து, சாரி யுவி என்று அழுதாள். பிரச்சனையா வினு? நிதின் கேட்க, யுவியை தூக்கிக் கொண்டு அதிரதன் அறைக்கு வெளியே நின்றாள் நேத்ரா. தயங்கிக் கொண்டு, சாரி சார்..ஆனால் நாங்க இப்படி இருப்பது தான் நல்லது என்று அவள் சொல்ல அதிரதன்...
    அத்தியாயம் 12 "சிவநந்தினி அன்பு நிலைய"த்திற்குள் கார் செல்ல காவியா, நீ இங்க தான் இருக்கிறாயா? என்று சங்கீதன் கேட்க, இத்தனை வருடங்களாய் இங்கே தான் இருந்தேன். பள்ளி முடிந்த பின் தான் வெளியே தங்கி இருக்கோம். இது பிரணா குடும்பம் நடத்துவது என்று சங்கீதன் சொல்ல, தெரியும் என்ற காவியன்..அவளோட அம்மா தான் நானும் மிதுனும்...
    அத்தியாயம் 11 கல்லூரியில் ரணா சோகமாக அமர்ந்திருந்தாள். “ரணா என்னாச்சு? பெரிய அலை வந்து அடிச்சிருச்சோ? இவ்வளவு சோகமா இருக்க?” நித்திர கண்ணன் கேட்க, “முதல்ல கன்னத்துல இருந்து கையை எடுடி” என்று ஆரா ரணா கையை தட்டி விட்டாள். “ஏதாவது சொல்லு ரணா?” லட்சனா கேட்டுக் கொண்டிருக்க, காவியனும் சங்கீதனும் வந்தனர். “என்னம்மா, ரொம்ப அமைதியா இருக்கீங்க?” சங்கீதன் கேட்க,...
    அத்தியாயம் 10 அதிரதன் நிதினிற்கு கால் செய்ய அவன் எடுக்கவில்லை. என்ன தான் செய்றடா? அவன் சத்தமிட, “சார், நான் கால் பண்றேன்” என்று வினு நேத்ரா நிதினிற்கு அழைப்பு விடுக்க, பசங்களும் அதிரதனும் அவளை பார்த்தனர். போனை எடுத்த நிதின், வினு டார்லிங் “நீ என்னை எதுக்கு வேண்டாம்ன்னு சொன்ன? என்னை பார்த்தால் பாவமாக இல்லையா?” என்று...
    அத்தியாயம் 9 காரில் நேத்ராவை முன் ஏற்றி பசங்க பின்னே ஏறினர். “பொருட்களை எங்க வாங்க போறீங்க?” அதிரதன் கேட்டான். “நீங்க போங்க சார் சொல்கிறேன்” என்றாள். அவனும் சென்று கொண்டிருந்தான். வெளியே பார்த்துக் கொண்டே வந்த நேத்ரா கண்ணில் ஓர் ஸ்டோர் பட்டது. சார்..காரை ஓரமா நிறுத்துங்க. “எங்க ஷாப்பையே காணோம்?” கேட்டான். அவனை முறைத்து விட்டு, “சின்ன ஸ்டோர்...
    அத்தியாயம் 8 நம் இயற்கையின் நாயகனான கதிரவன் மீண்டெழுந்து தன் ஒளியை இவ்வுலகிற்கு கொடுத்துக் கொண்டு வெளியே வந்தார். நேத்ரா, காவியன் மற்ற பசங்க யுவி அனைவரும் முதலிலே எழுந்தனர். பசங்களிடம் சொல்லி சில பொருட்களை வாங்கணும்ன்னு சொல்லிக் கொண்டிருந்தாள் நேத்ரா. அவள் சொல்வதை எழுதிக் கொண்டிருந்தான் மிதுன். அவனுக்கு எழிலனிடமிருந்து போன் வர, அக்கா..சீனியர் தான்...
    அத்தியாயம் 7 அக்கா, இறை வழிபாடு செய்யலாமா? என்று யுவன் கேட்க, சாப்பிட ஆர்டர் பண்ணிக்கலாமா சார்? அவள் கேட்டாள். நோ...என்றான். அப்புறம் எப்படி சாப்பிடுறது? "யாராவது ஒருத்தர் மட்டும் போய் வாங்கிட்டு வாங்க" என்றான் அதிரதன். எல்லாரும் நிதினை பார்த்தனர். “சாரோட செக்கரட்டரி தான வாங்கிட்டு வர்றீகளா சார்?” என்று நேத்ரா கேட்க, வினு நீ.. என்று சொல்ல வந்த நிதினை பார்த்து...
    அத்தியாயம் 6 வினு நேத்ராவின் பின் சுற்றியவன் நம் அதிரதன் தோழனும், செக்கரட்டரியுமான நிதின். அவனை பார்த்து அதிரதன் அதிர்ந்து நின்றான். நீ எங்கடா வந்த? விஷ்வா அவனிடம் கத்த, வினு உனக்கு ஒன்றுமில்லையே? அவள் அவனை முறைக்க, சரி நீ கேட்டதை சொல்கிறேன் என்று சுஜிக்கு மேரேஜ் முடிவு செஞ்சிருக்காங்க. பெற்றோர் இறந்ததும், அதை கேன்சல் பண்ணிட்டு...
    அப்பொழுது எல்லாம் அதற்கு ஒரு நேரம் வரும் என்று கூறி பேச்சை மாற்றி வந்தாள்..  இதோ அந்த நேரமும் வந்தது போல் ஆசையாக மாமா என்று அழைத்தாள்..  எவ்வளவு கட்டுப்படுத்தி வைத்தும் முடியாமல் உடைந்து போய் அவள் முன்பே அழுதுவிட்டான்..  ஊர் அறிந்த செலிபிரிட்டி. ஆறடி ஆண்மகன் என்றாலும் அவனுக்கும் வலி வேதனைகள் இருக்கும் தானே..  மடை திறந்த வெள்ளமாக...
    அதற்கு சரியான நேரம் வந்தது..  சீதா ஹோட்டலி இருந்து வீட்டுக்கு சென்றாள்.. பின் வழியாக அவனும் வீட்டுக்கு வர சீதா சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்தாள்..  அப்போது ராம் அவளுக்கு பின் வந்து அவள் இடையை சேர்த்து அணைத்து கொண்டு கழுத்தில் முகம் புதைத்து “ நீயும் யமுனாவும் என்னடி பாப்பா, அத்தை அப்படின்னு ஏதோ பேசுனீங்க ஏதும்...
    அத்தியாயம் 5 கேட்டை திறந்து உள்ளே செல்ல நீச்சல் குளத்தை பார்த்துக் கொண்டே பெரிய கதவை திறந்து உள்ளே சென்றனர். கீழிருந்த ஓர் அறையின் வெளியே சிகரெட் துண்டுகள் இருந்தது. அதனருகே சென்று எட்டிப் பார்த்தான் காவியன். மதுவாடையுடன் தரையில் சுருண்டு விழுந்திருந்தான் அதிரதன். சுற்றி நிறைய மதுபாட்டில்கள் இருந்தது. அக்கா, வீடு செம்மையா இருக்குல்ல அருள் கேட்க,...
    அத்தியாயம் 4 மூவரும் ஹாஸ்பிட்டலுக்கு செல்ல, ரணா நீ வீட்டுக்கு போ..மணிய பாரு இப்பவே எட்டாகுது. ராகவ் இல்லை யாரையாவது வரச் சொல்லு என்று காவியன் சொல்ல, இந்த நேரம் தனியே போக வேண்டாம். நீயும் வா..என்று நேத்ரா அவளையும் இழுத்துக் கொண்டே உள்ளே சென்றாள். பாட்டி அழுது கொண்டிருந்தார். நேத்ராவை பார்த்து பதட்டமாக பேசினார். அவள்...
    பேரன்பு பிரவாகம் -23 அத்தியாயம் -23(1) அறங்காவலர் பொறுப்பிலிருந்து விலகி விட சொல்லி பிரவாகன் கேட்டதில் அதிர்ந்த மலர் அவனது கை அணைவிலிருந்து விடுபட்டு வேகமாக எழுந்தமர்ந்தாள். “ஏன் இவ்ளோ வேகம்? ஈஸி மலர்” கடிந்து கொண்டே அவனும் எழுந்தமர்ந்தான். “பொறுப்பிலேருந்து நான் விலகிட்டா பீஸ்ஃபுல்லா இருப்பேன்னு நினைச்சுக்கிட்டீங்களா? நீங்க ஃப்ரீ பிளாக் பக்கம்...
    அத்தியாயம் 3 காவியன் நேத்ராவை கோவிலில் சந்தித்த நேரம், மிதுனை தேடி கல்லூரிக்கே வந்து விட்டாள் வெண்பா. வாட்ச் மேனிடம் அழுது கொண்டே,என்னோட அண்ணாவை பார்க்கணும். நான் உள்ளே போகவா? கேட்டுக் கொண்டே மிதுன் இருக்கிறானா? என்று கண்களால் அலசினாள். அவர் அவளை வினோதமாக பார்த்தார். காரணம் அவள் ஆடையில் இருந்த இரத்தக்கறை. மாணவன் ஒருவன் அவளருகே வந்து,...
    மீராவும் விஐபியும் கண்மணியை கையில் வைத்து மட்டும்தான் தாங்கவில்லை அப்படி பார்த்துக் கொண்டார்கள்.. மூன்று மாத மாசக்கை காலத்தை அவள் அனுபவித்தளோ இல்லையோ ஒரு வாய் உணவு வைப்பதும் அதை அப்படியே வாமிட் பண்ணி விடுவாள்.. அவள் துடித்த துடிப்பை பார்த்து விஐபி தான் கலங்கி தவித்து போனான்.. மூன்று மாதம் முடிந்ததும் அவள் இவ்வளவு நாளும்...
    அத்தியாயம் 2 காவியனின் கல்லூரியில் புதிய மாணவ, மாணவிகளுக்கான விழா  நடந்து கொண்டிருக்க, அவன் கலையரங்கத்தில் வைத்து புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான். டேய், இப்ப என்னடா புத்தகம் தேவையா? சங்கீதன் கேட்க, இதை தவிர எனக்கு ஏதும் முக்கியமில்லை என்று அவன் சொல்ல பசங்க சிலரின் நடனத்தை ஸ்டூடண்டஸ் ரசித்துக் கொண்டிருந்தனர். அங்கே வந்தனர் காவியனை ராகிங்...
                  அழகின் அழகே.. அத்தியாயம் 1 ரீங்கரமாய் அலாரமொலிக்க பட்டென எழுந்து, எழுந்துருங்க சீக்கிரம் சீக்கிரம்  என்று ஒவ்வொரு அறை கதவையும் தட்டி குரல் கொடுத்துக் கொண்டிருந்தாள் பதினேழு வயதையொத்த மாயா. "சிவநந்தினி அன்பு நிலையம்" பொறிக்கப்பட்ட அந்நிலையத்தில் சுமார் எண்பது குழந்தைகள் இருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும்...
    ராம் மிகுந்த போராட்டத்தின் பின்பு தான் சீதாவை சென்னைக்கு அழைத்து வந்தான்..  விஐபி வீட்டில் தான் தங்கி கொண்டார்கள்..  முதல் நாள் பரிட்சைக்கு சென்ற சீதாவை பார்த்த தோழிகளே வாயில் கை வைத்தார்கள்..  விடுமுறை அன்று அவர்களுக்கு பார்ட்டி கொடுத்துவிட்டு சென்ற சீதாவின் நடவடிக்கை இந்த சீதாவில் ஒரு துளி கூட இல்லை..  முழுக்க முழுக்க ஹோம்லி லுக்..  அவள் சென்னைக்கு...
    error: Content is protected !!