Tamil Novels
பேரன்பு பிரவாகம் -21
அத்தியாயம் -21(1)
விருந்து முடிந்து விஷ்ணுவும் மிருணாவும் விஷ்ணுவின் வீட்டிற்கு வந்த போது அவனது பெரியண்ணன் ஸ்ரீதர் அவனது மனைவி தர்ஷிணி அவர்களது குழந்தைகள் தர்ஷிணியின் தாயும் கோபாலின் அக்காவுமான சந்திரகலா அவரது கணவர் குபேரன் ஆகியோர் வந்திருந்தனர்.
ஹரியும் அவனது மனைவி ஸ்வேதாவும் கூட அங்குதான் இருந்தனர்.
தர்ஷிணிக்கும் ஸ்வேதாவுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஆகாது. தன்...
பேரன்பு பிரவாகம் -20
அத்தியாயம் -20(1)
இந்த சமயத்தில் புகுந்த வீடு செல்லாமல் இங்கு ஏன் தங்கினாய் என விமலா மலரை திட்டிக் கொண்டிருந்தார்.
“அவளுக்கு ஏதோ முடியலை, ஒண்ணும் சொல்லாத. போடா மலர், தூங்கி எழுந்து வா” சின்ன மகளிடம் சொன்ன செல்வம் பெரிய மகளை அவளை கவனிக்கும் படி சொன்னார்.
தலைவலி மாத்திரை கொண்டு வந்து கொடுத்தான்...
அன்றே சீதாராம் ஜோடிக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது..
ராம் அறை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது..
ராம் தயாராகி அறையில் காத்திருந்தான்..
சீதாவுக்கு கண்மணி அழகாக புடவை கட்டி அலங்காரம் பண்ணி இருந்தாள்..
அந்த அலங்காரத்தில் சீதா மிகவும் அழகாக ஜொலித்தாள்..
கண்மணியே சீதாவின் கையில் பால் கொடுக்கவும் அதை அவள் வாங்கிக் கொண்டபின்..
விஐபி அங்கே வந்து சேர்ந்தான்..
“ சீதா உன் மாற்றத்தை...
விஐபி கண்மணி ஜோடியும் வெற்றிகரமாக ஹனிமூன் முடித்துவிட்டு நாட்டுக்கு திரும்பி விட்டார்கள்..
ஒரு பெட்டியுடன் சென்றவர்கள் கிட்டத்தட்ட ஐந்து பெட்டியை மீண்டும் எடுத்து வந்தார்கள்..
ஒருவரையும் விடாமல் அனைவருக்கும் பார்த்து பார்த்து பிடித்தது
அனைத்தையும் வாங்கி வந்திருந்தார்கள்..
காதல் கணவனுடன் ஒன்று சேர்ந்து வாழ்ந்த அந்த பூரிப்பு கண்மணியின் முகத்தில் மிகவும் அதிகமாகவே இருந்தது..
இரண்டு நாட்களில் வருவேன் என்று கூறிய...
“ இவ்ளோ டெக்னாலஜி வளர்ந்திருக்கிற காலத்துல சாதாரணமா ஒரு வீடியோ கொண்டு வந்து நான் காட்டினா நீ நம்பி இருப்பியா?.. ஏதோ எடிட் பண்ணியதுனு சொல்ல மாட்டியா? சொல்லுடி.. அதுக்குத்தான் உண்மையான ஆதாரத்தை நீ பார்த்து நம்பணும்னு நினைத்து இந்த வீடியோவை உன்கிட்ட காட்டாமல் அவன் போக்குலையே அவனை விட்டு புடிக்க நினைச்சேன்.. நீ...
அத்தியாயம் 18..
ராம் அறைக்கு சென்று பார்த்தான்.. சீதா கட்டிலில் கால் மடித்து இருந்து முகத்தில் கை வைத்துக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள் சீதா..
“ ஏய்..! லக்ஷ்மி ஏன்டா அழுற?.. இப்ப என்ன நடந்தது.. எதுவும் ஆகலயே..! அவனை உன்ன தொட விட்டுருவேனா?.. கொன்னுருப்பேன் அந்த நாயை.. ஆனா இப்படி ஒழுக்கம் கெட்ட...
அத்தியாயம் -17(2)
“எனக்கு மூணு வருஷம் டைம் கொடுங்க” என்றாள்.
“எனக்கு அப்பா ஆகுற வயசு வந்திடுச்சு மலர். குழந்தை உன்னை எந்த வகையில ஸ்டாப் பண்ணும், பத்து கேர் டேக்கர்ஸ் போட்டு பார்த்துப்பேன் என் பேபிய. நோ மோர் டெம்பரரி ஃபேமிலி பிளானிங் மெத்தட்ஸ், ஐ வாண்ட் டு ஸ்டார்ட் அவர் ஃபேமிலி!” என்றான்.
“உங்ககிட்ட சொன்னது...
அத்தியாயம் 17..
கணவன் மீது கையை காலை போட்டு நன்றாக ஆழ்ந்து உறங்கிய மனைவியை அவனும் முத்தமிட்டு அவள் உறக்கம் கெடாமல் அணைத்துக் கொண்டு உறங்கினான் ராம்..
அவன் அவளை அணைத்து இருப்பதை பார்த்தால் பத்திரகாளியாக ஆடி விடுவாள்.. என்று தெரிந்து அவன் வழமை போல் நேரத்திற்கு எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அவள் எழுந்து வருவதற்காக...
அத்தியாயம் 16..
சீதாவின் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் ராம்..
ஒரே கட்டிலில் இருவரும் படுத்தாலும் ஆளுக்கு ஒரு பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டார்கள்..
சில நாட்களாக ராம் அவள் அருகில் உறங்கியது சீதாவிற்கு பழகிவிட்டது.. அதனால் அவள் அசௌகரியமாக உணரவில்லை..
இருவரும் உடலால் மட்டுமே இணையவில்லை.. ஆனால் இருவரும் சரியாக சேர வேண்டிய இடத்தில் ஒருவருக்கு அருகே...
அத்தியாயம் 16..
சீதாவின் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் ராம்..
ஒரே கட்டிலில் இருவரும் படுத்தாலும் ஆளுக்கு ஒரு பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டார்கள்..
சில நாட்களாக ராம் அவள் அருகில் உறங்கியது சீதாவிற்கு பழகிவிட்டது.. அதனால் அவள் அசௌகரியமாக உணரவில்லை..
இருவரும் உடலால் மட்டுமே இணையவில்லை.. ஆனால் இருவரும் சரியாக சேர வேண்டிய இடத்தில் ஒருவருக்கு அருகே...
அத்தியாயம் 147
மிஸஸ் அர்ஜூன். இதை தான் தேடுறீங்களா? என்ற அர்ஜூன் குரல் கேட்க, பதட்டமுடன் எழுந்து ஸ்ரீ அர்ஜூனை பார்த்தாள். அனைவரும் அவன் கூறியதில் அதிர்ந்து ஸ்ரீயை பார்த்தனர். ஜோ, கிவியும் அதிர்ந்து பார்த்தனர்.
ஏய்..பார்த்தீங்களாடி? அந்த ஜோ தன்யாவிற்கு பிரப்போஸ் பண்ண எப்படி செட் பண்ணியிருக்கான். சூப்பரா இருக்குல்ல என்று பேசிக் கொண்டே செல்வதை...
அத்தியாயம் 15..
காதல் மனைவியை விஐபி சுவிஸ் நாட்டுக்கு ஹனிமூன் அழைத்து சென்றான்..
இருவருக்கும் இடையே திருமணம் பேசிய நாட்களில் இருந்து ஹனிமூன் செல்வதை பற்றி திட்டமிட்டு அவளிடம் பாஸ்போர்ட் மற்றும் வீசா எடுப்பதற்குரிய ஆவணங்களை வாங்கி அதற்கு உரிய முறையில் விண்ணப்பித்து இரண்டையும் பெற்றுக்கொண்டான்..
சென்னை மாநகரத்தை தாண்டி எங்கும் சென்று இருக்காதவள் வெளிநாடு சென்று...
அத்தியாயம் 14.
ஆத்மார்த்தமான அழகிய கூடல் முடிந்து நெற்றியில் முத்தம் வைத்து அவளைத்தன் மார்போடு அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தான் வி ஐ பி தூங்கும்படி..
மனம் நிறைந்த சந்தோஷத்தோடு உறங்கிவிட்டாள் கண்மணி..
கிடைக்குமா?.. கிடைக்குமா?.. என ஆசைப்பட்டு ஏங்கிய ஒரு விஷயம் நடந்து விட்டால் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை..
அப்படியான ஒரு நிலை தான் கண்மணிக்கு..
அடுத்த நாள்...
அத்தியாயம் 12..
பொண்ணு பார்த்து விட்டு வந்த அடுத்த நாளே வரும் முதல் முகூர்த்தத்தில் திருமணம் என முடிவு செய்தார்கள்..
அந்த முகூர்த்த நாளுக்கு இன்னும் பத்து நாட்களே இருந்தது..
எதிர்பாராத விதமாக திடீரென வந்த அந்த கல்யாண ஏற்பாட்டால் அவர்கள் பொட்டிகில் அவசர உடை கொடுக்கும் கட்டாயத்தில் இருப்பதால் அதற்குரிய முக்கியமான வேலைகளை
கண்மணியின் அம்மா அவளை வீட்டில்...
இடம் 30
எவ்வளவு தான் யோசித்து, அறிந்து, புரிந்து, வளர்ந்து, மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவு முன்னேறினாலும், தன் குடும்பம், தனக்கு என்று வரும் போது குழந்தையாய் தான் மாறி போகின்றனர். அதே போல் தான் பிரியாவும், தனது அப்பாவிடம் அனைவரின் மீதும் குற்ற பத்திரிக்கை வாசித்து கொண்டு இருந்தாள்.
"மாமா கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தாமா...
இடம் 29
சரவணாவின் கேள்விக்கு எல்லாரும் அந்த சமயம் தாம் என்ன செய்து இருப்போம் என்று யோசிக்க, சண்முகமோ எந்த வித தடுமாற்றமும் இன்றி தனது பதிலை கூறினார்.
"நீ தமிழ தான் கட்டிகனும்னு நினைச்சி தான் பிரியா இல்லனா தமிழ நீ கல்யாணம் பண்ணனும்னு கேட்டேன்" என்றார் சண்முகம்.
'நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரிந்ததா?' என்பது...
இடம் 28
கீர்த்தி வி்ட்டு சென்ற பின் தேவ் சோகமாக இருக்க, அவன் தோளை ஒரு கரம் தொட்டு தன் இருப்பை உணர்த்தியது.
திருப்பி பார்த்தான்... சரவணா தான்...
"என்ன தம்பி??. பிரியா கூட சண்ட போல..." என்று கேட்டான்.
"ஆமா ணா... நான் நல்லது நினைச்சி தான் இங்கே வந்தேன். ஆனா..." என்று தவறாக செய்து விட்டோமோ என்ற...
அத்தியாயம் 146
பிரச்சனைகள் முடிந்து ஐந்தாம் வருடம் பிறந்தது. அர்ஜூனும் ஸ்ரீயும் ஒரே வீட்டில் இருந்தாலும் முன்பு போல ஒரே அறையில் இல்லாமல் அர்ஜூன் அவன் அறையில் இருந்தான். கம்பெனி பொறுப்பில் இருந்தாலும் காலையில் ஸ்ரீ, அனுவுடன் ஜாகிங், சாப்பாடு என முடிந்து மூவரும் அர்ஜூனுடன் செல்வர். அனுவை பள்ளியில் விட்டு ஸ்ரீ அதே காரில்...
அத்தியாயம் 13
எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லாமல் விஐபி கண்மணி கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தது..
இருவர் முகத்திலும் இருந்த பூரிப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை..
சபையில் கூடியிருந்த பெரியவர்கள் பெற்றோர்கள் அனைவரிடமும் இருவரும் ஆசி பெற்றுக் கொண்டார்கள்..
அவள் தனக்கு கிடைப்பாளா?.. என அவனும் விஐபி தனக்கு மணவாளனாக வருவானா?.. என அவளும் ஏங்கித் தவித்த நாட்கள்...
அத்தியாயம் 145
துளசியும் அவள் நண்பர்களும் வீட்டிற்கு வந்தனர். துளசியை பார்த்து தீனா..துளசி என்னாச்சு? இப்படி ஈரமா வந்திருக்க? கேட்டான்.
ஹே..உன்னோட மாப்பிள்ள செஞ்ச வேலை தான் என்ற ஜானு.. மற்றவர்களை பார்த்தாள். அவர்கள் அனைவர் பார்வையும் எதிரே சோபாவில் அமர்ந்து கூலாக டீ குடித்துக் கொண்டிருந்த துருவன் மேல் இருந்தது.
துருவா..நீ அம்மாவை பார்க்க போகலையா? ஜானு...