Thursday, April 18, 2024

S.B.Nivetha

59 POSTS 1 COMMENTS

Mayanizhal 15

நிழல் 15 விடிவெள்ளி முளைக்கத் துவங்கியிருந்த நீல வானில் நட்சத்திரங்கள் அகலாத வைரங்களாய் மின்ன, கண்களின் ரௌத்திரம் கைகளில் வெளிப்பட ஓங்கி வந்த மாயாவின் முன் ஸ்ருதி வந்து நிற்க, ஒரு நொடி தாமதித்தவள்...

Mayanizhal 14

நிழல் 14 மாயா தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில், அவளை இன்னும் வெறுப்பேற்றும் விதமாக, கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான் கௌதம். ’நான் வேணும்னு நெனச்சு உருகி உருகி காதலிச்சதா சொன்ன உனக்கே என்கிட்ட பேச ஒன்னுமில்லைன்னா…...

Mayanizhal 13

நிழல் 13 சிவா இதற்கு மேலும் தாமதிப்பது சரியல்ல என்று தன் விசாரணையைத் துவக்கியிருந்தான். ராஜீவ் என்ற மனிதனைப் பற்றி ஆதி முதல் அந்தம் அறிந்தாக வேண்டும் அப்போது தான் தெளிவாகும் என்று எண்ணியவன்...

Mayanizhal 12

நிழல் 12 அவள் வீட்டிலிருந்து கிளம்பும் வரை இருந்த உற்சாகம் பரவசம் எல்லாமே காற்றில் கரைந்துவிட்ட பனியைப் போல் காணாமல் போயிருந்தது கௌதமிற்கு. காரைக் கிளப்பியது முதல் இந்த ஒருமணிநேரமும் மாயா திரும்பத் திரும்ப அதே...

Mayanizhal 11

நிழல் 11 ”என்ன மாயா பயம் போயிடுச்சா, உன்னால தான் என் வாழ்க்கை போச்சு, இப்படி ஆவியா அலையுறேன் அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாம, என் முன்னாடியே தைரியமா வந்து நிக்கிற…” என்ற...

Mayanizhal 10

நிழல் 10                குளிருக்கு இதமாக கம்பளியை தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டு அருகே இருந்து நாய்குட்டி பொம்மையைக் கட்டியபடி வாகாய் படுத்திருந்த மாயாவின் கால்களை யாரோ சுரண்டுவது போல் இருந்தது. காலை உதறியவள்...

Mayanizhal 9

நிழல் 9 ”மாயா மாயா… என்னடி சும்மா படுத்திருக்கன்னு நெனச்சா தூங்கீட்டியா… எழு எழு… சாப்பிட்டு தூங்கலாம் எழு பாப்பா…” “ம்மா எனக்கு சாப்பாடு வேணாம்மா… முறுகலா ரெண்டு தோசையும் பூண்டு சட்னியும் கொடு போதும்…...

Mayanizhal 8

நிழல் 8 போனில் யாரென்று புரியாமல் விழித்த வினோதனும், அது நேகாவின் குரலென்று அறிந்துகொண்ட கௌதமும் மாயாவின் கண்ணில் வழியும் குருதியைக் கண்டு அலறிவிட்டனர். “டாக்டர் டாக்டர் சிஸ்டர் யாராச்சும் வாங்க வாங்க ப்ளீஸ்…” என்று...

Mayanizhal 7

நிழல் 7 “ஸ்ருதி ஸ்ருதி… நீயா… நீ நீ உயிரோட இருக்கியா… ஸ்ருதி… எங்கயிருக்க ஸ்ருதி… நான் பேசுறது கேட்குதா… ஸ்ருதி…” என்ற சிவாவின் குரலுக்கு போனிலிருந்து மட்டுமல்ல, அந்த அறையே அதிர்ந்தது. “இங்க தான்...

Mayanizhal 6

நிழல் 6 மாயாவைக் காணவில்லை என்ற செய்தி அலுவலகம் வீடு என அனைவரையும் அசைத்துப் பார்த்திருந்தது. ஒரு நாள் இரண்டு நாட்கள் இல்லை. இன்றோடு நான்கு நாட்கள் முடிந்திருந்தது. போலீஸ் புகார் கொடுக்கப்பட்ட இரண்டாவது...

Mayanizhal 5

நிழல் 5 ”ப்பா, ஃபைவ் ஃபோர்ஸ் ஆர் எத்தனை பா, மிஸ் கேக்குறாங்க பா, சொல்லுங்க பா, ப்பா மிஸ் அடிப்பாங்க பா, ப்ளீஸ் பா சொல்லுங்க பா, ப்பா ப்பா அடிக்குறாங்க ப்பா,...

Mayanizhal 4

நிழல் 4 ”ஹாய் மாயா, எவ்வளவு நேரமா கூப்பிடுறேன், காதிலயே வாங்க மாட்றீங்க, ஃப்ர்ஸ்ட் டே இன் ஆஃபீஸ் அப்படி என்ன சிந்தனை…” நான்கைந்து முறை கேட்டு எந்த பதிலும் வராததால் குரலை சற்று உயர்த்திக்...

Mayanizhal 3

நிழல் 3 நம் மனநிலையை தீர்மானிப்பதிலும், தீவிரமான எண்ணங்களை மறக்கவைப்பதிலும், மறந்து போனவற்றை நினைவூட்டுவதிலும் வாழ்விடங்களுக்கு பெரும்பங்கு உண்டு. நிதசர்னத்தில் பெரும்பான்மையாக ஒத்துப்போகும் இந்த கூற்று மாயாவின் வாழ்விலும் எதிரொலித்தது. மாயா உட்கொண்ட மருந்தின் வீரியத்தில்...

Mayanizhal 3

நிழல் 3 நம் மனநிலையை தீர்மானிப்பதிலும், தீவிரமான எண்ணங்களை மறக்கவைப்பதிலும், மறந்து போனவற்றை நினைவூட்டுவதிலும் வாழ்விடங்களுக்கு பெரும்பங்கு உண்டு. நிதசர்னத்தில் பெரும்பான்மையாக ஒத்துப்போகும் இந்த கூற்று மாயாவின் வாழ்விலும் எதிரொலித்தது. மாயா உட்கொண்ட மருந்தின்...

Mayanizhal 2

நிழல் 2 அவளோடு எப்போதும் சண்டை போட்டுத் தான் அவனுக்குப் பழக்கம். மாயாவும், ருத்ரனும் ஒரே இடத்தில் அதுவும் அமைதியா இருக்கிறார்கள் என்றால் அது அதிசயம் தான். காரணம், இருவருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்...

Mayanizhal 1

        இருளிலும் பின் தொடரும்…                            நிழல் 1 நிசப்தமாய் இருந்த அந்த மிகப்பெரிய அறையில் பூட்ஸ் காலணிகளின் சப்தம் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தது. “டக் டக் டக் “ என்ற ஓசை அவளின் படபடப்பை...

திருமதி திருநிறைசெல்வன் நிறைவு 2

”நா இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன், நேத்து ஃபீஸ் கட்டமுடியலைன்னு டென்சனா இருந்தேன், இன்னிக்கு அந்த பிரச்சனை சரியாயிடுச்சு, யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு ஃபிஸ் கட்டியிருக்கார். கடவுளே அவர் நல்லாயிருக்கணும், நான்...

திருமதி திருநிறைசெல்வன் நிறைவு 1

கல்யாணக் களைப்பு நீங்க, ஷவரை திறந்துவிட்டு அதில் நின்றபடி கண்மூடி மைவிழி முகத்தை விழித்திரையில் வரைந்து கொண்டிருந்தான் மைத்ரேய ராஜா. எவ்வள்வு நேரம் நின்றிருப்பானோ தெரியாது, உடல் மனம் அனைத்தும் குளிர்ந்து உதறல் எடுக்கும்...

திருமதி.திருநிறைச்செல்வன் 26

  முகூர்த்தம் 26 வானதி அந்த காபி ஷாப்பிற்கு வந்து அரைமணி நேரம் ஆகியிருந்தது. ஆனாலும் அவளை வரச்சொன்ன ஸ்ரீராம் இன்னும் வந்திருக்கவில்லை. இதற்குமேல் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று எழுந்தவளுக்கு, கண்ணில் பார்த்திராத...

Aval Naan payanam 15

அவள் நான் பயணம் – 15   நீ நான் பேதம் இனியில்லை என்னுள் நீ… உயிராய் நீ… உன்னுள் நான் உணர்வாய் நான் நம்மை இணைக்கும் நதியாய் காதல்….   உவர்ப்பில்லா ஊற்றுகளை மனங்கள் தோறும் தோண்டிச் செல்கிறது காதல், வறட்சியும்...
error: Content is protected !!