Tamil Novels
நிழல் தரும் இவள் பார்வை...
2
இப்போதுதான் நன்றாக பார்த்தான் கேஸ். அந்த இருட்டிலும் ஒளியிலும், அந்த சிறு பெண்ணை கொஞ்சமாக அடையாளம் தெரிந்தது கேஸ்க்கு.
தன் நண்பனின் வருத்தம் அவனின் ஒட்டாத பேச்சிலும், வெறித்தப் பார்வையிலும் தெரிகிறதே அவனுக்கு, என்ன செய்ய முடியும் என அமர்ந்திருந்தான் கேஸ்.
இப்போது அந்த பெண்ணை எங்கோ பார்த்தது போல் இருக்கவும், உற்று...
அத்தியாயம் - 26_1
மனிதர்கள், யார் இவர்கள்? பூமியை இருப்பிடமாக கொண்டு வாழும் இவர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவியல், மானிடவியல் ஆராய்ச்சிகள் சான்றுகளுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபக்கின்றன. ஆனால் நாங்கள் ஒரே இனத்தவரல்ல என்று தாய் நாடு, தாய் மொழி, உணவு, உடை, நம்பிக்கை என்று சகலத்தையும் வைத்து தங்களை வேற்றுமைப்...
யாரோ! 10
கிருஷ்ணாவின் வண்டி ஊருக்குள் நுழையும் பொழுதே! கோதை கண்ணாடியை கீழே இறக்கி இருக்க, சிலுசிலுவென காத்தும் வீச, வானமும் பஞ்சு போல மேகங்களை சுமந்தவாறு தெளிவாகத்தான் ஊர் காலநிலை இருந்தது.
மதிய நேரம் என்பதால் வெயிலும் சுட்டரித்துக் கொண்டிருக்க, பருத்தி காட்டில் பூக்கள் மொட்டு விரிக்க ஆரம்பித்திருந்த நேரம் வானின் மேகங்களுக்கு ஈடாக அவனியில்...
மயிலிறகு பெட்டகம் 9
படையல் முடிந்த மறுநாள் அனுவை அழைத்த முரளி ஊர் எல்லையில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட தொகையை தான் கொடுக்கும் வழக்கத்தையும் இவ்வருடம் தன் மருமகளின் கையால் அதை கொடுக்க விரும்புவதாகவும் சொல்லி காசோலையை அவள் கையில் கொடுத்து மாலை விளக்குபூஜைக்கு செல்லும்போது கோவில் தர்மகர்த்தாவிடம் சேர்க்குமாறு சொல்ல...
அத்தியாயம் - 44
பரி அரசின் அரண்மனை அருகில் செல்லச் செல்ல அவந்திகா அவளையும் அறியாமல் லேசாகப் பதற்றமுற்றாள். இப்போது வேறு உருவில் இருந்தபோதும் தன்னை வன்னி என்று யாரும் இனம் கண்டுக் கொள்ள கூடுமோ என்ற தடுமாற்றம் அவளுள் இருந்தது.
இருந்தும் ஒரு பெருமூச்சுவிட்டு இயல்புக்கு வந்தாள். பறக்கும் சக்கரத்தில் ஒவ்வொரு வருடமும் தாமரை தீபவிழா...
முகூர்த்தம் 22
விடிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. சீதாவும் ராஜேந்திரனும் வந்திருந்த நெருங்கிய உறவினர்களை வேனில் அமரவைத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு முதிய பெண்மணி, “யேப்பா ராஜேந்திரா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களா கேட்டியா..?”
”கேட்டேன் பெரியம்மா… அவங்களும் இன்னும் அஞ்சு நிமிஷத்தில கிளம்பிருவாங்களாம், நாமளும் புறப்பட வேண்டியது தான்…” என்றார்.
“அம்மாடி சீக்கிரம் அலங்காரத்தை முடிங்க,...
அத்தியாயம் – 11
சில நிமிடங்கள் வரை அமைதியாக இருந்த வஞ்சுவிற்கு ராம்குமாரின் மலர்ந்த முகமும் புன்னகை தவழும் உதடுகளும் உண்மையை சொன்ன போதும் அதை அவன் வாய்மொழியாக வலிக்க வலிக்கக் கேட்டு உறுதி படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
“வந்து..... வந்து பொண்ணு பாக்க போனீங்களே? என்ன ஆச்சு?”
‘வேண்டாம் என்று சொல்லி விட்டேன் என்று...
அத்தியாயம் 9
வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான் கிருஷ்ணா.
"என்னாச்சு? என்னாச்சு?" சீட் பெல்ட் போட்டிருந்ததால் சட்டென்று முன்னோக்கி போய் பின்னோக்கி வந்த கோதை கேக்க
அவளை பார்த்து கும்பிட்டவன் "கொஞ்ச நேரம் பேசாம வரியா? காது ரெண்டும் நொய்ங்குது" என்று ஸ்டியரிங் வீலில் தலை சாய்த்து படுத்துக்கொள்ள, வண்டி நின்றதும் கனகவேல் ராஜாவால் ஏற்பாடு...
நினைவினில் நிறைந்தவளே...
அத்தியாயம் 21
சக்கரபாணியூம் சாந்தாயும் சாமியின் பதிலுக்காக காத்திருக்க.., அவர் மெதுவாக தன் கண்களை திறந்து ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு " நாம நினைக்கிற மாதிரி அவ இப்போ சாதாரண இடத்துல இல்ல.அவள பாதுக்காக்குரதுக்கு ஒரு கூட்டமே இருக்கு "என்க
"சாமி அந்த பொண்ணு எங்க இருக்கா..???அவள எப்படி கண்டுபிடிக்கிறது...???இப்போ எப்பிடி இருப்பான்னு சொல்ல...
அத்தியாயம் 8
கனகவேல் ராஜா இளமையிலையே! நுண்ணறிவு மிக்க புத்திசாலி. ஆட்களை எடை போடுவதில் வல்லவர். பேச்சு திறமையும் மிக்கவர். சந்தர்ப்ப சூழ்நிலையில் நண்பரின் தந்தையான எம்.எல்,ஏயின் உயிரை காப்பாற்றி அவரின் இன்னொரு மகனாகவே! மாறியவர்.
முதலமைச்சராகக் கூடிய ராஜயோகம் ஜாதகத்தில் இருப்பதை அறிந்துகொண்ட நொடி தன்னை முற்றாக அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு, எம்.எல்.ஏ கூடவே இருந்து...
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நாம:
கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் | ஆருஹ்ய கவிதா ஸாகாம் வந்தே வால்மீகி கோகிலம் || ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யாகாண்டம்
13. குகன் சந்திப்பு
மூன்று உலகங்களிலும் பாயும் தெய்வீகமான நதியும், குளிர்ந்த நீரோட்டம்...
நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 20
உறக்கம் வராமல் நெடுநேரம் படுக்கையில் இருந்த பவி ,,அந்த அறையில் இருக்கும் பால்கனிக்கு சென்று நிலவை ரசித்துக் கொண்டே காலை நடந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்து இருந்தாள் .
****
அன்று இரவு கதிர் ,,செல்வாவையும் மீனுவையும் சேர்த்து வைக்க சொல்லி கோரிக்கை வைக்க ,,அதை அவர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு..,,புவனா ஏதோ...
வரமென வந்தவளே...precap 4
அடிவாங்கிய வாசவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது.? ஏது நடக்கிறது.? என்று புரிவதற்குள் அனைத்துமே நடந்து முடிந்து கைகளை கொண்டு கண்ணத்தை தாங்கி நின்றாள் நித்ய வாசவி..
"என்ன நினைச்சிட்டு இருக்க நீ..??" என கோபமாக கண்கள் சிவக்க அடித்தவன் கத்த
"...."
"பராக்கு பாத்துட்டே இப்படி முன்னாடி போனின்னா போக வேண்டியது தான் திரும்ப...
அத்தியாயம் 7
சைரன் வண்டி சத்தத்தோடு முதலமைச்சர் கனகவேல் ராஜா வீடு வந்து சேர்ந்திருக்க, அவர் வரவை பார்த்ததும் அங்கு மயான அமைதி நிலவியது.
தொண்டர்களையும், பாதுகாவலர்களையும் அருள்வேல் தனது கண்ணசைவில் வாசலிலையே! நிற்கும்படி உத்தரவிட்டவாறு தந்தையின் பின்னால் வர,வேலையாட்கள் தானாகவே! அங்கிருந்து ஒதுங்கிக்கொண்டனர்.
கண்ணபிரான் உட்பட குடும்பத்தார் முதலமைச்சரைக் கண்டு எழுந்து நிற்க, அவர்களை கண்டுகொள்ளாதது "அம்மா...
அத்தியாயம் - 43
அவந்திகா கண்கள் மூடியதும், அங்குக் கருநிற முக்காடு உருவம் அவள் எதிரே உருவானது.
அவந்திகாவின் களைத்து உறங்கிக் கொண்டிருந்த முகத்தைப் பார்த்து அந்தக் கருநிற உருவம், “மாறுவதாக இல்லை. மீண்டும் இறப்பதுதான் உன் விருப்பமென்றால், அதனை நிறைவேற்ற நான் தயார்.” என்றவன், சிவப்பு நிற பழத்தைக் கையில் கோலி உருண்டையை உருட்டுவது போலச் சில முறை உருட்டிப் புன்னகைத்தான்.
அதே நேரத்தில்...
அத்தியாயம் 6
இருமனம் சேர்ந்து ஒருமனமாகும் திருமணமாகும் இன்று.
இரு உயிர் சேர்ந்து ஒரு உயிராகும் ஒத்திகை இன்று.
உனக்கென ஒரு சொந்தம் இன்றுதான் ஆரம்பம்
உனக்கதில் ஆனந்தம் அதுவே! என் இன்பம்.
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ.
வாழ்க நீ வாழ்க நீ வாழ்க நீ.
இறைவன் போடும் கட்டளை இதுதான் வாழ்க்கை என்னும் புத்தகம் இதுதான்
வாழ்க நீ வாழ்க...
உறவுப் பூக்கள்.
அத்தியாயம் 01.
"கும்மானிங்..."
"சத்யா ப்ப்பா... கும்மானிங்..."
தன் தங்கை பிரபாவதியின் கைகளிலிருந்தபடியே மழலை குரலில் மிழற்றிய இரண்டே வயதான குழந்தை வைஷ்ணவியைப் பார்த்து சிரித்தபடியே மாடிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் அந்த வீட்டின் மூத்த மகன் சத்யா என்ற சத்யநாதன்.
"குட்மார்னிங் செல்லக்குட்டி..."
அருகில் கண்டதும் தன்னை நோக்கி பாய்ந்த மழலையை தன்னிரு கைகளில் அள்ளிக்கொண்டே சொல்லியவன், அதன் குட்டி...
“நான் எங்க மா அப்படிச் சொன்னேன். எனக்கெல்லாம் தமிழ் இங்கிலீஷ் ரெண்டு மொழிதான் தெரியும். ஆனா நீங்க அப்படியா? தமிழ், இங்கிலீஷ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மலையாளம், மராத்தின்னு இந்திய மொழிகள் மட்டும் இல்லாம இப்ப ஜெர்மன் மொழி வேற கத்துக்கிற.”
“நீங்கதான உனக்குப் பிடிச்சதை நீ செய்யலாம் சொன்னீங்க.”
“கண்டிப்பா... இன்னும் உனக்கு என்ன கத்துக்கணுமோ...
சாரல் மழையே
அத்தியாயம் 2
அன்று ஞாயிறு என்பதால்... ஆளுக்கொரு திட்டம் இருக்க... சிறிது நேரத்தில் வீடே காலியானது போலத் தோன்றியது. அலுப்பில் நாயகியும் ஓய்வெடுக்கச் சென்று விட்டார்.
மகளோடு அறையில் விளையாடிக் கொண்டிருந்த தர்மா சிறிது நேரம் சென்று கீழே இறங்கி வந்த போது, கீர்த்தியும் ஜமுனாவும் சேர்ந்து உணவு மேஜையை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தனர்.
“அம்மா நீங்க...
முகூர்த்தம் 21
”பேசுனது போதும், ரொம்ப நேரமாச்சு, அவனுக்கே வேற உடம்பு சரியில்ல, ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு பேசுங்கப்பா….” என்றபடி ராஜாவின் தாயார் மகாலட்சுமி வந்து நின்றார்.
“யாருக்குமா…? இவனுக்கா உடம்பு சரியில்ல…” என்று பூபதி கேட்க, “உனக்கு தெரியாதா தம்பி, யாரோ பெரிய அரசியல்வாதியாமே, அவங்க ஆளுங்க ஏதோ லோன் பிரச்சினையில தம்பிய அடிச்சு போட்டாங்கப்பா,...