Monday, June 8, 2026

    Tamil Novels

    NN 25

    0
    நினைவினில் நிறைந்தவளே... அத்தியாயம் 25 மகியை தனியாக அழைத்த ஹர்ஷ வர்தனா..,,அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்... "அண்ணா உனக்கு புதுசா வந்த அத்தைய முன்னாதியே தெதியுமா..??" என்று அவளது சிறு மூலையில் உதிர்த்த கேள்வியை தொடுக்க... " எனக்கு தெரியும் டா ஹர்ஷூ குட்டி " என்றான் அவள் கேள்விக்கு பதிலாக... " ன்னா உனக்கு எப்பிடி தெதியும்..???ஆனா நீ தான்...
    Xoilac tv is a live football broadcasting platform that attracts a large number of participants. Every time this name is mentioned, surely everyone who is passionate about the king sport knows it. It can be seen how great the channel's...
    Xoilac tv is an extremely familiar destination for many users. The current website owns all copyrights to broadcast live every football tournament in the world. That is the channel's strongest point, thus helping Xoilac TV affirm its position in...

    Varamena Vandhavalae 06

    0
    வரமென வந்தவளே... அத்தியாயம் 06 கல்லூரியில் சேர்ந்த இந்த ஒரு மாதத்தில் ,அவளால் அங்கிருந்த பாடத்திட்டங்களை பார்த்து விழி பிதுங்கி போனாள் வாசவி. அவள் ஏதோ பன்னிரெண்டாம் வகுப்பு போல் சுலபமாக இருக்கும் என்று நினைத்தவளுக்கு இது ஏனோ இமையமலைக்கே செல்வது போல் கடினமாக இருப்பது போல் தோன்றியது. அவளுக்கு ஒன்று தெரியவில்லை , படிக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் படித்தால்...

    KPKV 2

    0
    மறுநாள் காலைப் பொழுது புலர்ந்ததும் ஆறு மணிக்கு உதயனின் கைப்பேசி அலாரம் அடித்தது. அவன் எழவில்லை. தர்னிகாவின் தூக்கம் கலைந்து அவள் தான் எழுந்தாள். அலாரத்தை அமர்த்தியவள் கைப்பேசியை கீழே வைக்கும் போது தான் பார்த்தாள், வால்பேப்பரில் ஒரு பெண்ணின் படம் இருப்பதை. அது யார் என யூகிக்க அவளுக்கு நேரம் தேவைப்படவில்லை. மஹதியாக இருக்கும்...
    அத்தியாயம் 14 ஓஹ்... அப்படித்தான் கல்யாணம் நடந்ததா? உங்க அப்பாதான் பிரச்சினை பண்ணாரா?" என்று முறைத்தாள் கோதை. "ஏன் டி அதுக்கு என்ன முறைக்குற" புன்னகைத்தான் கிருஷ்ணா.    "உன்ன முறைக்காம? உங்க அப்பனையா முறைக்க முடியும்? அது என்ன அண்ணனும் தம்பியும் பொண்ணுக சம்மதம் கேக்காம தாலி கட்டுறீங்க? உன்ன கூட மன்னிச்சிடலாம் நான் லவ் பண்ணுறதா நினைச்சி,...
    முகூர்த்தம் 23   மீண்டும் கடந்து சென்று சீதாவை அழைத்து வர எண்ணியவர், ஒரு அடி எடுத்து வைக்க அங்கே வந்து கொண்டிருந்த கார் ராஜேந்திரன் முன் நின்றது. நின்ற காரின் முதல் சக்கரம் ராஜேந்திரனின் காலை இடித்திருக்க, தடுமாறி விழுந்தவர் அப்போதும் குழந்தையை மிக கவனமாய் அடிபடாதவாறு பிடித்துக் கொண்டிருந்தார். தரையில் விழுந்த கிடந்தவரை சுற்றி நொடியில்...
    நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 24 மீனுவும் சுபாவும் லதாவிற்கு சமைப்பதற்கு உதவுகிறேன் என்ற பெயரில் ஒன்றுக்கு இரண்டாக வேலை வைத்துக்கொண்டு இருந்தனர். " ஏய்.! இரண்டு பேரும் இடத்தை காலி பண்ணுங்க. உதவுறேன்ற பேருல எனக்கு வேல வைக்காதீங்க " என்று அவர்களை அதட்ட அவர்கள் இருவரும் முகத்தை பாவமாக வைத்துக்கொள்ள ... " இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன்...
    மயங்கினேன்.!கிறங்கினேன்.!  Love is the most dangerous thing in the world.( காதல் என்பது உலகின் மிக ஆபத்தான விஷயம்) - வெற்றிமாறன். அத்தியாயம் 02 "ச்ச ,எந்த நேரத்துல அந்த டீ எல் கிட்ட திட்டு வாங்கி கிளம்பினேனோ ,இப்படி வண்டி பாதி வழியிலே ப்ரேக் டௌன் ஆகிடுச்சு " என்று புலம்பிய படியே கார் டயரை...

    KPKV

    0
    வண்ண விளக்குகளாலும் , தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட திருமண மண்பத்தின் வாயிலில் "உதயன் வெட்ஸ் தர்னிகா" என்ற பிராம்மாண்ட பேனர் அவர்களுக்கு திருமணம் எனக் காட்டியது. பெரிய வீட்டுத் திருமணம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. திருமணத்தின் நாயகன் உதயனின் முகத்தில் மகிழ்ச்சி எள்ளளவும் இல்லை. பேருக்குக் கூட சிரிக்காமல் வெற்று முகத்தை காட்டியடி நின்றிருந்தான். அதற்கு நேர்மாறாக தர்னிகா...
    அத்தியாயம் 13 கணவன் மனைவி உறவு என்பது நிலைக்க அடிப்படையே! நல்ல புரிதல்தான். அந்தவகையில் பாலமுருகன் முத்தழகியை நன்றாக புரிந்துதான் வைத்திருந்தான். தனக்கு அடிக்கடி உடம்பு முடியால் போவதால் கணவனை இன்னொரு திருமணம் செய்துகொள்ளும்படி கூறும் மனைவியை கடிய முடியாமல் தான் பாலமுருகன் வீட்டுக்கு வராமல் சவாரியில் அதிக நேரம் செலவழிப்பான். தன் பேச்சை கணவன் கேட்பதில்லை என்ற ...
    அத்தியாயம் - 45 சத்திரத்தின் அறைக்கே வந்துவிட்டிருந்த காலை உணவின் நறுமணத்தில், கண்கள் கசக்கியப்படி எழுந்த பாவனா கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நெட்டி முறித்தப்படி, “ஏய் குதிரைவால் அதற்குள் உணவு வந்துவிட்டதா?” என்றாள்.(1) ஆனால் அவளுக்குப் பதில் சொல்லதான் அங்கு யாருமில்லை. எந்தப் பதிலும் வராததால் திரும்பி அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவள் மேகன் அறையில் இல்லாததை...
    மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் ‌01 சென்னை - திருச்சி செல்லும் ஹைவேசில் அந்த நான்கு சக்கரம் வாகனம சீறி பாய்ந்து கொண்டிருந்தது. அவனின் மனதிற்கு ஏற்ப அந்த வண்டியும் வேகமெடுத்து செல்ல ,ஒரு கையில் ஸ்டேரிங்கை பிடித்து ஓட்டியவன் மறுக்கையில் பீர் பாட்டிலை பிடித்து மொடா குடிக்காரன் போல் குடித்துக் கொண்டிருந்தான். அவனின் மனம் முழுவதும் உலையாக கொதித்து கொண்டிருந்தது. அதற்கு...

    NN 39 2

    0
    உள்ளே சென்றதும் சாந்தலக்ஷ்மி கீச் கீச் என சத்தம் வரும் ஷூ போட்டு நடக்க, வாசு குழந்தையை தூக்கியதும், கீழே இறக்குமாறு அடம் பிடித்தது.  இவன் கீழே விட்டு அதனுடனே நடக்க, சுற்றி எல்லாவற்றையும் ஆவலாய் பார்த்தது. இதற்கு முன் கார்த்தி ஒரு முறை இங்கே குழந்தையை அழைத்து வந்திருக்கிறான், பிறகு இப்போது தான் குழந்தை...
    அத்தியாயம் 12 இரவு உணவுக்கு பின் அறைக்கு வந்த கிருஷ்ணாவின் எண்ணங்களை ஆட்கொண்டிருந்தாள் கோதை. கோதை தன் மீது நம்பிக்கை வைப்பாளா என்றிருக்க, அவளே! அவள் அலைபேசியில் அவனது கட்டைவிரல் கைரேகையை பாஸ் வர்டாக வைத்து  அவன் பக்கமாக ஒரு அடி வைத்து முன்னேறி இருந்தது கிருஷ்ணாவின் மனதில் சந்தோச மழையை பொழிய வைத்திருந்தது. தன் துணையை பற்றி...

    KKM 7 3

    0
    மூன்று நாட்கள் தாம்பத்தியம்.. என்ன உணர முடியும் புதுமணமகனுக்கு, போதவில்லை.. வேறுவழியில்லை.. கடமை அழைக்க கிளம்பிவிட்டான். அங்கு சென்று அவளுக்கான தேடலுடன்  கணவனாய் பேச முழு ஏமாற்றம். அவன் எதிர்பார்த்த வெட்கம், சிணுங்கல், கொஞ்சல் ஏதும் இல்லை.  இருவருமே ஒருவரை ஒருவர் உணராமலே.. புரியாமலே அடுத்த நிலைக்கு சென்றுவிட்டனர். தந்தை ஆனான். மனைவியின் வயிற்றில் குழந்தைக்கான...

    NTAP 3 1

    0
    நிழல் தரும் இவள் பார்வை... 3 சற்று நேரம் சென்று வெளியே வந்தாள் அம்மு.. இன்னும் மணி பனிரெண்டு ஆகவில்லை.. அந்த ப்பில் கூட்டம் நிரம்பி வழிய.. அம்முவாள் அங்கு அமர முடியவில்லை. எழுந்து வெளியே வந்தாள். அவளின் நண்பர்கள் “ஹேய்.. வெளியப் போகாத.. இப்போ டான்ஸ் ஆடலாம்” என அவளை தடுத்தனர், ஆனாலும் அம்மு “ச்சு... நான்...

    NTAP 3 2

    0
    நல்ல பெரிய வீடு, தோட்டம்.. பாத்தி.. என எல்லா வகை மூலிகைகளும் இருக்கும் அங்கு. விடுமுறை தினத்தின் காலையில் எழுந்து நைட் ட்ரெஸ்சுடன் நின்று கொள்வாள், தோட்டத்தில் அம்மு.  தோட்டத்தில் வேலை செய்ய என மூவர் உள்ளனர். அவர்களுடன் தானும் மண் வெட்டி எடுத்து புல் வெட்ட கிளம்புவாள். அங்கே அப்படி எந்த புல் பூண்டும்...
    நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 23 மீனு செல்வாவிடம் தன்னை சமன் படுத்தி கொண்டு , "யாரையாவது காதலிக்கிறீங்களா...??? "என்று கேட்டு அவனது பதிலுக்காக காத்திருக்க ,, அவன் ஆமாம் என்று சொன்னதுமே அவள் இதயம் நொறுங்கியது போல் உணர்ந்தாள்... ஆனால் ஏன் அப்படி தோன்றுகிறது என்று யோசிக்காமல் விட்டு விட்டாள். அதற்கு அடுத்த அவன் காதலித்த பெண்ணின் பெயரை...
    அத்தியாயம் 11 மனிதர்கள் தோன்றிய காலம் முதல் மனிதர்கள் இன்னும் எத்தனை காலம் பூமியில் இருப்பார்களோ அதுவரை இருக்கும் ஒன்று உண்டெனில் அந்த ஒன்று அஸ்க். லஸ்க். ஏமோ. லவ். இஷ்க். ப்ரேமம். காதல். ? மட்டும் தான். ஆணுக்கு பெண். பெண்ணுக்கு ஆண் என்று கடவுள் படைத்து ஒருத்தருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று...
    error: Content is protected !!