Sunday, May 18, 2025

    Tamil Novels

    மயக்கும் மான்விழியாள் 31 பூமிநாதனின் மனது நிறைந்து இருந்தது மகளை திருமணக் கோலத்தில் காண்கையில்.அன்று மது எதுவும் பேசாமல் எழுந்து செல்லவும் மனதிற்கு கஷ்டமாக உணர்ந்தவரை நித்யா தேற்றி சென்றிருந்தாலும் மகளின் முடிவு என்னவாக இருக்கும் என்று மனதில் சஞ்ஜலத்துடன் தான் இருந்தார்.ஆனால் மது இரு நாட்கள் சென்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த போதும் பூமிநாதன்...
    என்னதான் விக்னேஷ் திவ்யாவை இஷ்டமில்லாமல் திருமணம் செய்திருந்தாலும், அவள் தானே அவன் மனைவி. அவளை நேசிக்கவும், புரிந்துகொள்ளவும் முயற்சி செய்தான். விலகி நின்றால் ஒட்டாமாலையே போய்விடும் என்றுதான் கணவனாகவே எல்லா உரிமையையும் எடுத்துக் கொண்டான். திருமணத்துக்கு பின் பெண்கள் பெற்றோரை பிரிந்து சோகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில் கண்டதையும் போட்டு மனதை குழப்பிக் கொள்வார்கள். ஒரு...
    அத்தியாயம் 2 நேரம் அதிகாலை ஐந்து மணி பொன்னையா வீட்டிலிருந்து கூலி வேலைக்காக கிளம்பினார். குறுக்குவழியில் தெருக்களுக்குள் புகுந்து பிரதான பாதையை அடைந்தால் பெரிய குளம். அங்கேதான் பஸ் தரிப்பிடம். "ஐந்தரை மணி பஸ்ஸை பிடித்தால் ஏழு மணிக்கு போய் சேர்ந்து விடலாம். எட்டு மணிக்கு வேலையை ஆரம்பித்தால் ஐயாவிடம் சொல்லிக் கொண்டு நாலு மணிக்காச்சும்...
    அத்தியாயம் - 60 வன்னிக்கு மேலும் வியப்பு மேலோங்கியது. 'எனக்காக மகர அரசர் அரசி காத்திருக்கின்றனரா?' என்று மனதுள் நினைத்தாள். இருந்தும் எதுவும் பேசாமல், “வருகிறேன் காவலரே!” என்று குரல் கொடுத்தாள் வன்னி. பின் அவள் அருகில் இருந்த சேவகியை திரும்பி பார்த்து, “நன்றி சேவகி. நீ இப்போது போகலாம். வேறு தேவையிருந்தால் நானே பார்த்துக் கொள்வேன்.”...
    EPILOGUE ஏழு வருடங்களுக்கு பிறகு "தாத்தாவை சுட்டுடாதடா... வலிக்கும்டா..." செல்வபாண்டியன் ஒரு தூணுக்கு பின்னால் மறைந்து கொண்டு குரல் கொடுக்க, "சுட்டா தாத்தா செத்துடுவேன்டா. தாத்தா பாவம்டா..." தர்மதுரை இன்னுமொரு தூணுக்கு பின்னால் மறைந்தவாறு குரல் கொடுக்க, கொள்ளுப் பேரன்களான வெற்றிமாறனும் இளமாறனும் ஆளுக்கொரு பொம்மை துப்பாக்கியை வைத்துக் கொண்டு அவர்களின் தலை தெரிந்தால் சுட்டு வீழ்த்த காத்துக்...
    அத்தியாயம் 25 வீட்டுக்கு வந்த உடனே ஷாலினி குளிக்கத்தான் சென்றாள். உடம்பு முழுவதும் இரத்த வாடை வீசுவது போல் அவளுக்கு தோன்ற காலில் போட்டிருந்த வெல்வட் ஷூவை கூட கீழ் படியிலையே கழட்டியவள் வெற்றியை பார்த்த பார்வையில் அவனும் புரிந்து கொண்டான். விஸ்வநாதனை பின்னாலிருந்து அவர் தலையிலையே சுட்டதில் இரத்தம் தெரித்தாலும் அவள் மேல் ஒரு துளி...
    அத்தியாயம் 24 அடுத்த நாள் உங்க பையனோட பிரெண்டு ஒருத்தன் சுபத்ரா என்ற பொண்ணுகிட்ட தன்னோட லவ்வ சொல்லி இருக்கான். அந்த பொண்ணும் சுதா உங்க பையன அறைஞ்சத சொல்லி "என்ன உனக்கும் ரெண்டு வேணுமா" என்று கேட்டு நக்கல் பண்ணி இருக்கா. அதுக்கு அவ ப்ரெண்ட்ஸ் ஸ்ரீகலா, நேத்ரா, இந்த்ரஜா மூணு பேரும் சிரிச்சி...
    அத்தியாயம் 23 "யார் நீ? இப்போ என் புருஷன். முன்ன என் சீனியர். கம்பியூட்டர்னா உனக்கு உசுரு. நான் கூட ரெண்டாம் பட்சம்தான். அப்படி பட்ட நீ கைநிறைய சம்பளம் வாங்குற வேலைல சேர்ந்திருக்கலாம். இல்ல ஏதாவது கம்பனி நடத்தி இருக்கலாம். அதற்குண்டான பணத்தை நீ உன் தாத்தாகிட்ட கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். ஆனா நீ எதோ...
    அத்தியாயம் 22 தனது துணிப்பையோடு வீட்டுக்குள் நுழையும் மாறனைக் கண்டு அதிர்ச்சியாக பார்த்த லதா அவன் வெற்றியாக இருந்தால் நிச்சயமாக இங்கு வந்திருக்க மாட்டான் என்று தோன்ற "என்னடா மாறா? இந்த பக்கம்?" கோபத்தை அடக்கியவாறு கிண்டலாக கேட்டாள். என்னதான் வெற்றி தான் பெற்ற மகன் என்றாலும் தான் விட்டு சென்றது கணவனிடத்தில் அவனை கணவன் நல்ல...
    மயக்கும் மான்விழியாள் 30-2 மதுமிதா தன் வீட்டில் எல்லோரிடமும் சண்டைப் போட்டு கொண்டிருந்தாள்.அவளின் மனதில் ரூபனின் மேல் உள்ள கோபம் வார்த்தைகளால் வெளி வந்து கொண்டிருந்தது.சுந்தரியோ மகளின் திட்டுகளை காதில் வாங்கினாலும் எதையும் மனதில் பதிய வைக்காமல் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தார்.தான் கூறுவதை காதில் வாங்காமல் வேலை செய்யும் அன்னையைக் கண்டு மதுவிற்கு பிபி...
    பாடல் - 16       வீட்டிற்க்கு வந்தவுடன் இனியாவை இறக்கி விட்ட விஷ்வா "எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சிட்டு கொஞ்ச நேரத்துல வரேன், நீ அதுக்குள்ள திங்ஸ் எல்லாம் பேக் பண்ணி கிளம்பி இரு" என்று சொல்ல எப்போதடா அங்கிருந்து செல்வோம் என்ற மன நிலையில் இருந்த இனியாவும் வேகமாக தன் தலையை...
    அத்தியாயம் 21 ஷாலினி கண்விழிக்கும் பொழுது மாறன் அவள் அருகில் இல்லை. குளியலறையில் இருப்பான் என்று நினைத்தவள் மீண்டும் கண்களை மூடி தூங்க முயன்றாள். அவன் அருகில் இல்லாமல் தூங்க கூட முடியவில்லை. "சீனியர் சீக்கிரம் வா... உன்ன கட்டிக்கிட்டு தூங்கணும்" என்று இவள் குரல் கொடுக்க, எந்த பதிலும் வராது போகவே போர்வையை விலக்கியவள் குளியலறை...
    அத்தியாயம் 20 கரிகாலனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து, சிறையில் அடைத்து கேஸையும் மூடி ஒரு மாதம் சென்றிருந்தது. இந்த ஒரு மாதத்தில் மாறனின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. ஷாலினிக்கும் மாறனுக்கும் திருமணமான செய்தி பூபதியும், லதாவும் ஒரு திருமணத்துக்கு போன போதுதான் அறிந்துக் கொண்டிருந்தனர். அதுவும் டி.ஐ.ஜியின் மூலம். டி.ஐ.ஜிக்கு லதாவை நன்றாகவே தெரியும். நலம் விசாரித்தவர் "என்னம்மா...
    அத்தியாயம் 19 குளித்து பட்டு வேட்டி சட்டையில் மாறன் பூஜையறையில் நின்றிருக்க, ஷாலினி பட்டுபுடவையில் தயாராகி பூஜையறைக்குள் நுழைந்தாள். கொண்டையிட்டு மல்லிகை பூச்சூடியிருந்த அவளது தோற்றமே வித்தியாசமாக மாறனின் கண்களுக்கு தோன்ற கண்சிமிட்டாமல் அவளையே பார்த்திருந்தான். "இப்படியே பார்த்துகிட்டு இருக்க போறியா? இல்ல தாலி கட்ட போறியா?" புன்சிரிப்போடு கேட்டாள் ஷாலினி. சிரித்தவாறே "தாலி கட்டிட்டு பார்த்துகிட்டே இருக்கேன்" என்றவன்...
    மறந்து போ என் மனமே அத்தியாயம் 4 வெண்மதி தான் கண்ணில் விளக்கெண்ணை விட்டு பார்த்துக் கொண்டிருந்தாளே... அதோடு தன்னோடு இருப்பவர்களே அவளுக்குத் தான் எங்கே போகிறோம், வருகிறோம் எனத் தகவல் கொடுக்கிறார்கள் என நினைத்து இளமாறன் முன்பு போலச் சுந்தரியை தனியாகச் சந்திப்பதோ, பேசுவதோ இல்லை. அதற்காக முழுதாகத் தொடர்பை விடவும் இல்லை. போன்னில் மட்டும்...
    அத்தியாயம் 18 மதியம் நெருங்கி இருந்ததால் சர்ச் அமைதியாகத்தான் காணப்பட்டது. காவலாளி வாயிலிலையே இவர்களை வழிமறித்து கேள்வி கேட்க போலீஸ் என்றதும் இவர்களுடன் உள்ளே வந்தான். மாறன் கௌதமை பார்க்க அவன் கண்ணசைவை புரிந்துக் கொண்டவன் காவலாளியோடு உள்ளே சென்றான். சிறிது நேரத்தில் பார்தர் லூயிஸ் கையில் ஜெப மாலையோடு வெளிப்பட மாறன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். "சொல்லுங்க...
    மயக்கும் மான்விழியாள் 30-1 மதுமிதாவிற்கு நிவேதா கூறிய பிறகே ரூபன் காவல்துறை அதிகாரிகளிடம் என்ன கூறியிருப்பான் என்ற நினைவு வர அவனை தேடினாள்.அவனோ பூமிநாதனின் அறையில் சுந்தரியிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான்.தன் முன் முகம் மூடி அழுது கொண்டிருந்த தங்கையை தேற்றிவிட்டு தன் தந்தை இருக்கும் அறைக்கு சென்றாள் மது. பூமிநாதனுக்கோ ரூபனைக் கண்டதிலிருந்து மனதில்...
    அத்தியாயம் 17 எது சரி? எது தவறு? யார் தீர்மானிப்பது? கடவுளா? நம்மை ஆண்ட மன்னர்களா? ஆளும் அரசியல்வாதிகளா? பெற்றவர்களா? ஆசான்களா? நமக்கு நாமேவா? யார்?  லேகா சொன்ன ஆரம்ப விஷயங்களை சொன்ன பிரபா தொடர்ந்தாள். "லேகா ஒரு பயந்தாங்கோழி சார். ஆச இருந்தாலும் மாட்டேன்னுதான் முதல் வார்த்த வாயில இருந்து வரும். அவளை சம்மதிக்க வைக்குறதே...
    புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 8 தன்வீர் காரோட்டிக்கொண்டே போனில் அழைப்பு விடுத்தவன், “அல்லாஹ்! இப்பவும் கிடைக்கலையே..!” என்று புலம்ப.. பக்கத்தில் இருந்த கமிஷனர் வாசிம், “யாருக்கு கால் செய்றே?” என்று கேட்டான். “என் சகோதரி ருஹானாக்கு தான்”. அவள் தான் நிலவறையில் இருக்கிறாளே.. இணைப்பு எப்படி கிடைக்கும்?.. “எனக்கு கெட்ட நினைப்பாவே வருது.. மனசு...
    அத்தியாயம் 16 ஷாலினி கொடுத்த ஆரஞ்சு ஜூஸை அருந்தியவாறே ஷாலினியை சைட் அடித்துக் கொண்டிருந்தான் மாறன். அவன் செய்வது சரியா? தவறா? என்றெல்லாம் யோசிக்கவுமில்லை. வெற்றிக்கு துரோகம் செய்வதாக நினைக்கவுமில்லை. ஏன் அவளை பார்த்துக் கொண்டிருக்கின்றான்? தெரிந்து பார்க்கின்றானா? அறிந்து பார்க்கின்றானா? புரியாமல் பார்க்கின்றானா? அவனுக்கே தெரியாத ஒரு பார்வையை வீசிக் கொண்டிருந்தான். "ப்ரேக்பஸ்ட் சாப்பிடலாமா?" புடவை...
    error: Content is protected !!