Tamil Novels
அத்தியாயம் 17
இரவு உணவின் போது அனைவருமே அமர்ந்து உன்ன சாரு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
"அவவங்க போட்டு சாப்பிடுவாங்க நீ உக்காந்து சாப்பிடு" சுதுமெனிகே சொல்ல சாரு தங்களோடு அமர்ந்து சாப்பிடுவது அங்கிருந்த சிலருக்கு பிடிக்கவில்லை. அதை வெளிப்படையாகவே முகத்தில் காட்டியும் இருந்தனர்.
"உக்காராளாமா? வேண்டாமா?" என்று சாரு யோசிக்க, "இங்க வந்து உக்காரு" என்று லஹிரு அவளை...
அத்தியாயம் 13 2
மருத்துவமனையில் இருந்து ஸ்ரீகுட்டியை யோகியின் வீட்டில் விடச் சென்ற மாதேஷ், அவர்கள் வீட்டு வாசலில் தயங்கி நிற்க, "ஈஸ் அத்த", என்று குரல் குடுத்தபடியே உள்ளே சென்றாள் ஸ்ரீகுட்டி.
ஹாலில் அமர்ந்து அன்றைய தினசரியில் சுடோகு பகுதியில் முழு கவனத்தையும் வைத்திருந்த ஈஸ்வரி, ஸ்ரீயின் குரல் கேட்டதும், "ஹாய், அதுக்குள்ள வந்தாச்சா?" உற்சாகமாக...
அத்தியாயம் 14
ஸ்ருதிக்கு டெலிவரி ஆன அன்று அவளது மற்றும் குழந்தையின் உடல்நலம் குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் கேட்டறிந்த மாதேஷ், மறுதினமும் அவரைப் பார்க்கச் சென்றான். "டாக்டர். ஒரு சின்ன ஆப்ளிகேஷன்..", என்று ஆரம்பித்தான்.
"யெஸ்?", என்று அவர் கேள்வியாக மாதேஷை நோக்கிவிட்டு எதிரிலிருந்த நாற்காலியை கை காண்பித்தார். "உக்காருங்க, சொல்லுங்க என்ன விஷயம்?".
அவர் சொன்னதுபோல...
ஆயுள் கைதி 6
இதுவரை அவன் செய்யமாட்டான் என்று நினைத்து அனைவரும் பார்க்க, அவன் சட்டென்று தாலி கட்டியிருந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அப்படியே உறைந்து போயிருந்தனர். இருவர் கைகளையும் தன் கைக்குள் சேர்த்து வைத்துக் கொண்ட விஸ்வநாதன் சாகித்தியாவைப் பார்த்து ,
“இந்த கையை எப்பவும் விட்டுடாத சாகித்தியாமா...” என்றுவிட்டு மெதுவாய் எழுந்து வெளியே நடந்தார்....
அத்தியாயம் 16
வீரசிங்கையின் நினைவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க, ஜீவக வருவானா? மாட்டானா? என்ற கவலை சாருவையும், சுதுமெனிகேயையும் தொற்றிக் கொண்டிருந்த நேரம் அது.
அனைவரும் பாக்டரிக்கு சென்றிருந்த பொழுது வீட்டு வாசலில் வண்டி வந்து நிற்க, சுமனாவதி வாசலுக்கு ஓடி இருந்தாள்.
ஜீவக குடும்பத்தோடு வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான்.
சாருவின் வயதில் இருந்த அவன் மகள்...
யாவும் : 2
பாரதியின் இப்பாடல் இவளுக்கு என்றே எழுதப்பட்டிருக்குமோ எனத் தோன்றியது. அவள் இமைப் பிரித்து தன் நயனம் பார்க்க வேண்டும் என உள்ளம் கூக்குரலிட்டது. கண்கள் மூடிய நிலையில் அவளது புருவத்தை விரலால் நீவி விட வேண்டும் என்று எண்ணம் தோன்ற, தன் எண்ண ஓட்டத்தைப் பார்த்து திடுக்கிட்டவன், அந்த நொடியே அவளை...
அத்தியாயம் 15
அன்று மாலை லஹிரு பாக்டரியிலிருந்து வரும் பொழுது சாரு தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்தவாறே வண்டியை கொண்டு வந்து நிறுத்தியவனுக்கு உள்ளே செல்ல மனம் வரவில்லை. அங்கேயே அமர்ந்து அவளைத்தான் பார்த்திருந்தான்.
இந்த கொஞ்சம் நாட்களாக அவளை கவனித்ததில் அவனிடமிருந்து முற்றாக ஒதுங்கியேதான் இருக்கின்றாள். இவன் அழைத்து ஏதாவது கேட்டாலும் அல்லது...
ஆயுள் கைதி 5
அவன் படத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாகித்தியா. லேசாய் சோர்வு மிச்சமிருந்தது. தன்னை பார்த்தாள். நேற்றிருந்த புடவை அப்படியே இருக்க, கூந்தல் மட்டும் கிளிப்கள் அகற்றி கலைத்து விடப் பட்டிருந்தது. கூந்தல் ஒதுக்கி கொண்டை போட்டவள், எழுந்து குளியலறை சென்றுவிட்டு முகத்தில் தண்ணீருடன் வெளியே வந்தாள். வந்தவள் தன் கைபேசியை தேட அது...
அத்தியாயம் 5
LIVE
பிரைவசி- நம்முடைய அறையில் தனிமையில் இருக்கும் நாம் அது நம்முடைய உரிமை என்று கூக்குரலிடுகிறோம். யாராவது கதவை தட்டினால் "என்ன?" என்ற நம்முடைய கோபமான குரல் அனல் பறக்கும். கெட்ட கோபம் என்பது இதுதான் என்பதை நமக்கே உணர்த்தும்.
அப்படி பூட்டிய அறையில் தனியாக என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? அது அவரவர் விருப்பம்....
அத்தியாயம் 14
போகம்பர ஏரி எனும் கண்டி ஏறி 1807 இல் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னரால் கட்டப்பட்டது. இதற்கு பாற்கடல் என்று மற்றுமொரு பெயரும் உண்டு. ஏரியிலிருந்து மெல்லிய காற்று வீச வாகணங்களின் ஓசையையும் தாண்டி மரங்களின் சலசலப்பும் மெதுவாக கேட்க, அதை ரசித்தவாறே சாரு லஹிருவோடு மெதுவாக நடந்தாள்.
தென்றல் உடலை குளிர்விக்க அவள்...
அத்தியாயம் 13
திருமணமும் நல்ல முறையில் முடிந்தாயிற்று. திருமணம் முடிந்த வீடு போலல்லாது வளமை போலவே அமைதியாக காணப்பட்டது வளவ்வ.
இரவு உணவு மேசையில் அனைவருமே அமர்ந்திருந்தனர். லஹிருவின் அருகில் சாருவும் அமர்ந்திருந்தாள்.
தான் பரிமாறுகிறேன் நீங்கள் அனைவரும் உண்ணுங்கள் என்று சாரு சொல்லியும், புது பொண்ணு வளமை போல் பரிமாறுவதா? உன் புருஷன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடு...
யாவும் நீயாகிப் போனாயே! 1
மார்கழி மாதப் பனி ஆங்காங்கே பொழிந்து பூமியை முத்தமிட்டு கொண்டிருந்தது. மஞ்சள் பொன்னிறத்தில் ஆதவன் மெல்ல தன் கதிர்களை பரப்பி பூமியில் ஒளி வீசிக் கொண்டிருக்க, நிலவு மங்கை ஆதவன் வருகையை எதிர்பார்த்து தலைவனை காணாத தலைவி வருந்தி உருகுவது போல இரவெல்லாம் ஆதவனை காணாது ஏங்கி பாதியாக இளைத்து,...
அத்தியாயம் 12
லஹிருவும் சாருவும் "பொருவ" எனும் மணமேடையில் நின்றிருந்தனர்.
அவர்கள் இருவருக்கும் திருமணமா? இது கனவா? நனவா? அந்த அதிர்ச்சி தீர்வதற்குள் அவர்களை மணமேடையில் நிறுத்தி இருந்தாள் சுதுமெனிகே.
சாரு தான் விருட்சிக ராசி என்று கூறியதும், அவளாகவே இந்த வீட்டுக்கு வரவில்லை. லஹிருவுக்காக அவளை புத்தர் அனுப்பி வைத்திருக்கிறாரோ அதை உறுதி செய்துகொள்ளவே ஜோசியரை நாடினாள்...
ஆயுள் கைதி 4
“மிஸஸ்.விஷ்வேஸ்வரன்...” வாய்க்குள்ளே ஒருதடவை சொல்லிப் பார்த்தாள் சாகித்தியா. கூடவே அன்று “மிஸ்.சாகித்தியா...” என்ற ஈஸ்வரின் அழைப்பு ஞாபகம் வர கேலிபுன்னகை அவள் இதழ்களில்...
பேசாமல் உள்ளே சென்று வட்டவட்ட மேஜையை சுற்றி போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். அதற்கு பிறகு தான் இயல்பாய் மூச்சு வந்தது கார்த்திக்கிற்கு! என்னதான் சாதாரணமாய் காட்டிக்...
அத்தியாயம் 11
தன்னை தாயை போல் கவனித்துக் கொண்ட கவிதாவின் மேல் சுதுமெனிகேவுக்கு என்றுமே கருணையும், பாசமும் இருந்தது.
இந்த வீட்டில் கவிதாவுக்கு நடந்த சம்பவம் இந்த வீட்டில் நடந்த முதல் சம்பவம் கிடையாது. வீரசிங்கவின் கொள்ளுதாத்தா ஒருவர் வீட்டு வேலைக்கு வந்த கீழ்ஜாதி பெண்ணான ஐராங்கனி மீது காதல் கொண்டு திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்து...
ஆயுள் கைதி 3
“எஸ் உள்ள வாங்க...” என்ற குரலுக்கு பிறகு உள்ளே நுழைந்தான் கார்த்திக். அவனை நிமிர்ந்து பார்த்த ஈஸ்வர்,
“என்ன கார்த்திக் ஏதோ நல்ல விஷயம் போல...” எனவும்
“அப்பா...சான்ஸே இல்லை ஈஸ்வர், எப்படி பார்த்தோன கண்டுபிடிக்கிற...” என்றான் ஆச்சரியமாய்,
சிரிப்புடன் “என்ன பண்றது உன் முகத்தை தானே எப்பவும் பார்க்கிற மாதிரி இருக்கு...” என்றான் ஈஸ்வர்...
அத்தியாயம் 8
சுந்தரபாண்டியன் மாணிக்கத்திடம் பேசிமுடித்து விட்டு வீடு திரும்பியவர் தன் மனைவியிடம் நடந்ததை கூறி முடிக்க ரங்கநாயகியும் மகிழ்ந்து போனவராக எழுந்து சென்று சாமியறையில் விழுந்து வணங்கிவிட்டு வந்து அமர்ந்தவர் அன்று மாலை நிகழ்விற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட ஆரம்பித்தார். சுந்தரபாண்டியன் தான் அவரை தடுத்தவர்
"முதல்ல மதிக்கிட்ட பேசு. அவ என்ன...
அத்தியாயம் 10
சுதுமெனிகே மாத்திரை அருந்தி தூங்கிக் கொண்டிருந்தாள். சாரு அருகிலையே அமர்ந்து நகராது இருந்தாள்.
இப்படி ஏதாவது ஆகிடும் என்று அஞ்சித்தான் அவள் சுதுமெனிகேயிடம் நேரடியாக தனது தந்தையை பற்றி கேட்கவில்லை.
அன்னை தந்தையை பற்றி தவறாக எதுவுமே சொல்லி இருக்கவில்லை. ஆனால் பஞ்சவர்ணம் "உன் அம்மா ஏமாந்து விட்டாளோ என்று எனக்கு தோணுது அதை சொன்னால்...
ஆயுள் கைதி 2
அவன் எதைக் கேட்கிறான் என்று அவளுக்கு புரியாமலில்லை! ஒரு நொடி மௌனமாய் இருந்தவள் மறுநொடி நிமிர்ந்து,
“சார் ரொம்ப சூடா இருந்தீங்களா...அதான் காபியில கொஞ்சம் ஐஸ்க்யூப்ஸ் போட சொன்னேன்...” என்றாள் புன்னகையுடன்,
“நான் எதைக் கேட்கிறேன்னு உனக்கு தெரியும்...” பட்டென்று வந்தது பதில்.
புன்னகை மறைய மூச்சுக்காற்றை
“உஃப்..” என்று...
நினைவுகள்:: 18-1
மையூவின் ஓங்கிய கதறல் கேட்டு அக்கம் பக்கம் இருந்த சனங்கள் வெளியே வர அங்கே கீழே சடலங்களாக இருந்த கணவன் மனைவியை பார்த்து எல்லோருமே உறைந்தனர்.
மையூ தன் பெற்றோர்களின் அருகே வந்து எழுப்ப அவர்களின் இறுதி பார்வை மையூவை பார்த்துவிட்டு இவ்வுலகை விட்டு செல்ல அவளோ ஊரே அதிரும்படி கதறினாள்.
சில நிமிடம் முன்னேதான்...