Friday, May 3, 2024

Janu Murugan

10 POSTS 0 COMMENTS

யாவும் நீயாகிப் போனாயே! 10

யாவும் - 10     வெளியே நின்ற பெண் காவலாளிகள் சத்தம் வந்ததும், காஞ்சனாவை தள்ளிவிட்டு, உள்ளே நுழைந்தனர்.   திகழ் எந்த அறையில் இருந்து கத்துகிறாள் என்று ஆராய்ந்தவர்கள், அறைக்கதவை திறக்க, அங்கே திகழ் அவனிடம் போராடிக்...

யாவும் நீயாகிப் போனாயே! 9

யாவும் - 9   அழைப்பைத் துண்டித்து விட்டு திரும்பிய பார்வதி திரும்ப, மீனாட்சி அழைப்பை விடுக்கும் போது, அதை ஏற்காமல் துண்டித்த சத்தானம், தொலைபேசியை அங்கேயே அருகில் உள்ள மேஜை மீது வைத்துவிட்டு சென்றதால்,...

யாவும் நீயாகிப் போனாயே! 4

யாவும் - 8 அந்த தெருவை கடக்க முயன்ற திகழ், கண்களை கூச, கண்ணை முடித்திறந்தாள். திறந்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, செய்வது அறியாது விக்கித்து நின்றாள். மகிழுந்தில் இருந்த கோபமாக இறங்கிய காஞ்சனா, அவள்...

யாவும் நீயாகிப் போனாயே! 6

யாவும் - 6 திகழ்விழி அதிர்ச்சியாகப் பார்க்க, சரோஜா மீண்டும் அழுத்தம் திருத்தமாக, "உன்னை அந்த ரெண்டு பசங்களும் இங்க வித்திட்டு போய்ட்டாங்க.." என்க, திகழ்விழிக்கு பூமி காலுக்கு கீழே நழுவுவது  போன்ற உணர்வு....

யாவும் நீயாகிப் போனாயே! 5

  யாவும் : 5   சில நிமிடங்களில் பேருந்து வர,  உள்ளே ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தாள் திகழ். ஜன்னலில் கண்ணை மூடி அமர்ந்துக் கொள்ள, அவள் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர்.    செழியன் எவ்வளவு முயன்றும் அவளை...

யாவும் நீயாகிப் போனாயே! 4

யாவும் : 4     சுப்பிரமணி பதில் கூறுமுன் கல்யாணி முந்திக்கொண்டு, "அண்ணி, கொஞ்சம் இருங்க, ஜோசியரே வர சொல்லி இருக்கோம், நம்ம செழியன் ஜாதகத்தை பார்க்க.." என்றார்.    வசந்தி, "என்ன திடீர்னு ஜாதகம் பார்க்க?" என்க,   சுப்பிரமணி,...

யாவும் நீயாகிப் போனாயே!

படாரென ஒரு சத்தம் திடீரென கேட்க அனைத்து விளக்குகளும் எரிந்தது. "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!" எனக் கத்திக் கொண்டு செழியனின் எதிரில் நின்றிருந்தனர் ஆகாஷ், பாரதி, தாரணி.    செழியனுக்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது...

யாவும் நீயாகிப் போனாயே!

படாரென ஒரு சத்தம் திடீரென கேட்க அனைத்து விளக்குகளும் எரிந்தது. "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!" எனக் கத்திக் கொண்டு செழியனின் எதிரில் நின்றிருந்தனர் ஆகாஷ், பாரதி, தாரணி.    செழியனுக்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது...

யாவும் நீயாகிப் போனாயே!

    யாவும் : 2 பாரதியின் இப்பாடல் இவளுக்கு என்றே எழுதப்பட்டிருக்குமோ எனத் தோன்றியது. அவள் இமைப் பிரித்து தன் நயனம் பார்க்க வேண்டும் என உள்ளம் கூக்குரலிட்டது. கண்கள் மூடிய நிலையில் அவளது புருவத்தை...

            யாவும் நீயாகிப் போனாயே! 1 மார்கழி மாதப் பனி ஆங்காங்கே  பொழிந்து பூமியை  முத்தமிட்டு கொண்டிருந்தது. மஞ்சள் பொன்னிறத்தில் ஆதவன் மெல்ல தன் கதிர்களை பரப்பி பூமியில் ஒளி வீசிக் கொண்டிருக்க, நிலவு மங்கை...
error: Content is protected !!