Monday, May 19, 2025

    Tamil Novels

    ஆயுள் கைதி 12

    0
    ஆயுள் கைதி 12 இந்த எதிர்பாராத தாக்குதலில் இருந்து அவள் மீளாமல் இருக்கும் போதே மென்முறுவலுடன் அவளை நோக்கி தலையை எம்பியவன் அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதிக்க சாகித்தியாவிற்கு மயக்கம் வராத குறைதான். நாணத்துடன் அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்து அவன் நெஞ்சில் கைவைத்து கொண்டாள். ஈஸ்வரின் கைகள் அவளை சீண்ட சிலிர்த்தவள்...
    யாவும் - 8 அந்த தெருவை கடக்க முயன்ற திகழ், கண்களை கூச, கண்ணை முடித்திறந்தாள். திறந்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, செய்வது அறியாது விக்கித்து நின்றாள். மகிழுந்தில் இருந்த கோபமாக இறங்கிய காஞ்சனா, அவள் அருகில் வந்தார். அவள் தப்பிக்க முயல, அவளது முடியை கொத்தாகப் பற்றியவர், "என்னடி, தப்பிச்சு போகலாம்னு பார்க்குறீயா?" என வினவிக்...
    அத்தியாயம் 18 சென்னையை வந்தடைய முன் ஷரப் வாளை மீட்டெடுக்க சைதன்யனை கடத்துவது என முடிவு செய்து அவனை கடத்துமாறு கட்டளையிட்டிருந்தான். சைதன்யனை கடத்தி விட்டதாக தகவல் வரவே சென்னையை வந்தடைந்தவன் சைதன்யனை அடைத்து வைத்திருந்த இடத்துக்கு வந்தடைந்தவனை கடத்தியவர்களின் தலைவன் "சார் நீங்க சொன்ன மாதிரியே சைதன்யன் சௌதாகர தூக்கிட்டோம் ஆனா" என்றிலுக்க நடையை நிறுத்தி அவன்...
      அத்தியாயம் – 63   வசுந்தரா பேசியதற்கு அரை கவனமாக, “சரிங்க தோழி வசுந்தரா.” என்றாளே ஒழிய, வன்னி அவளை சரியாக பார்க்கவும் இல்லை.   பின் 11 மகரர்களும் தியானத்தில் ஆழ்ந்ததும் அங்கிருந்த காவலர்களுள் சிலரை, தியானத்தில் உள்ள மகரர்களின் மந்திரகல்லில் ஆன்மீக ஆற்றல தீர்ந்தால் வேறு கல்லை மாற்ற அறிவுறுத்தினாள்.   ஆனால் அதுவரையும் கூட வசுந்தரா திரும்பி வரவில்லை....

    யாவும் – 7

    0
    யாவும் - 7 கார்த்திகா கூறிய வார்த்தைகளில் திகழ் அதிர்ச்சியாகப் பார்க்க, “இங்க வந்தா, எல்லாம் பழகி தான் ஆகணும். எதுக்கெடுத்தாலும் அதிர்ச்சி ஆகக் கூடாது! எப்படியும் இன்னைக்கு உன்னைத் தேடி தான் கஸ்டமர்ஸ் குமிவாங்க. அவங்க கிட்ட பார்த்து பதமா நடந்துக்கணும். இல்லை காஞ்சனா அக்கா உன்னை கைமா பண்ணிடுவாங்க.” என்று கூறி முடித்தவளின்...
    அத்தியாயம் 17 காலின் பெல் அடிக்கவும் தலையில் கைவைத்தவாறே அமர்ந்திருந்த சைதன்யன் 'ப்ரியா வந்து விட்டாங்க' என நினைத்தவாறே கதவை திறக்க அவனை தள்ளிக் கொண்டு தேவ் உள்ளே வந்தவன், "அம்மு அம்மு" மீராவை அழைத்தவாறே படுக்கையறையினுள் நுழைந்த தேவ் மீரா அழுதவாறே இருப்பதை கண்டு அவளை அணைத்து என்ன நடந்தது என விசாரிக்கலானான். “வேத் அத்தான்”...
    அத்தியாயம் 16 மீரா பாசமான குடும்பத்தில் அன்பை புரிந்து, தெரிந்து, அனுபவித்து வளர்ந்தவள். சைதன்யன் வீட்டை விட்டு தூரத்தில் இருந்தாலும் லட்சுமி அம்மா போன்லேயே பாசத்தை ஊட்டி வளர்த்ததால தான் எங்க இருந்தாலும் காலை மாலை தாய் தந்தையை அழைத்து பேசி விடுகிறான். மீரா ப்ரியா விஷயத்தில் கோவம் கொண்டு வது அத்தையை திட்டினாலும் அவரின் மனம்...
    அத்தியாயம் 15 காலையில் நல்ல நேரம் பார்த்து சைதன்யனின் வீட்டுக்கு மணமக்களை கொண்டு வந்து விட்டனர் மீராவின் குடும்பத்தினர். அது ஒரு குடியிருப்பு பணக்காரர்கள் மாத்திரம் வசிக்க கூடியவாறு அமைக்கப்பட்டிருந்தத்து. ஒரே மதில் சுவருக்குள் கட்டப்பட்ட பத்து வீடுகள் கிட்டத்தட்ட ரிசார்ட் போல் எல்லா வசதிகளுடனும் பணத்தின் செழுமை ஓங்கி ஒளித்திருந்தது. ஒவ்வொரு வீடும் வெளிப்புறம் வெள்ளை...
    அத்தியாயம் 14 அடுத்து வந்த நாட்கள் கல்யாண வேலைகளோடு சாதாரணமாகவே அனைவருக்கும் சென்றது மீராவை தவிர. அவளுக்கு சைதன்யன் தான் தனஞ்சயன் என்று தெரியும் என்பதை தெரியாதவர்கள் பண்ணும் அத்தனை விஷயத்துக்கும் அவள் கேட்க முன்பே காரணம் சொன்னார்கள். சில சமயம் சிரிப்பாகவும் சில சமயம் கடுப்பாகவும் இருந்தது. சில நேரம் வேண்டுமென்றே கேள்வி கேட்டாள்....
    அத்தியாயம் 13 அடுத்து வந்த எல்லா நாட்களும் காலேஜ்க்கு சையுவ பாக்க மட்டும் தான் போனேன் தூரத்துல இருந்து பார்த்தா மட்டும் போதும் என்று இருந்த எனக்கு ஒரு நாள் அவரே அழைத்து அவரோட பிரெண்ட்ஸ் எல்லாம் அறிமுகப்படுத்தி வச்சாங்க. ஆனா வந்த அன்னைக்கே அவங்க பேர தெரிஞ்சிகிட்டேன் தூரத்துல இருந்து அவங்க எல்லாரையும் கவனிச்சு...
    அத்தியாயம் - 62 துருவனின் அருகில் நின்றிருந்த வன்னி, “வணக்கம் வசுந்தரா.” என்று புன்னகைத்தாள். துருவனிடமிருந்து பதில் வராமலிருக்க, வன்னி அவனை பார்த்தாள். வைத்த கண் அகலாமல் அறைக்கு புதிதாக வந்த வசுந்தராவை அவன் பார்த்திருந்தான்.   வன்னி புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தாள். ஆனால் துருவன், வன்னியின் பார்வை உணரவில்லை போலும். அவனது மனதுள், ‘வசுவின்...
    அத்தியாயம் 12 சந்துரு அன்று ஆபீஸ் வராது வெளி வேலையாய் போய் இருக்க சௌமியா தான் மீராவுமில்லாது தவித்துப்போனாள். "சோ போரிங்" என்றவாறே வேலைகளை பார்த்திருந்தவளுக்கு நான்கு மணியளவில் சந்துரு கால் செய்து மீரா மயங்கி விட்டதாகவும் இப்பொழுது ஹாஸ்பிடலிலிருந்து வீடு சென்றதாகவும் கூறி இருந்தான். "என்னது மீரா ப்ரெக்னன்டா" என்று மியா கூவ “லூசு மாதிரி...
    யாவும் - 6 திகழ்விழி அதிர்ச்சியாகப் பார்க்க, சரோஜா மீண்டும் அழுத்தம் திருத்தமாக, "உன்னை அந்த ரெண்டு பசங்களும் இங்க வித்திட்டு போய்ட்டாங்க.." என்க, திகழ்விழிக்கு பூமி காலுக்கு கீழே நழுவுவது  போன்ற உணர்வு. ஒரு நொடியில் வாழ்வு இருண்டு விட்டது. எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்​! உள்ளுக்குள் ஏதோ உடைவது போன்ற உணர்வு! இந்த...
    அத்தியாயம் 11 மீரா மரணத்தை தொட்டு மீண்டது சைதன்யனால் என்றாலும் அவன் மேல் வஞ்சம் வைக்க தேவால் முடியவில்லை. மீரா சைதன்யனை சந்தித்ததை முதலில் தேவிடமே வந்து கூறினாள். அவன் ஊட்டியில் இருப்பதை கூறி அங்கு சென்றே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடிக்க ஒரேயடியாக தேவ் மறுக்கவில்லையானாலும் "தனியாக அங்கே அனுப்ப முடியாது, நீ...
    அத்தியாயம் 17 2 வீட்டில் இருந்து கிளம்பிய ஸ்ருதி தனது இரு  சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட காவல் நிலையம் சென்றடைந்தாள். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, காவல் நிலையத்தைப் பார்த்ததுமே பார்த்ததுமே ஸ்ருதிக்கு மனதுக்குள் சில்லென்று ஒருவித குளிர் பரவியது. காவல் நிலையத்தின் வெளியே இருபக்கமும் நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.  ஆங்காங்கு இரண்டு மூன்று பேர்களாக...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 9 கீதா திருமணம் முடிந்து இருதினங்கள் முடிந்திருந்தது.பிருத்திவி இந்த இரு தினங்களாக ஏதோ யோசனையிலேயே இருக்க,அவனை கவனித்த சூர்யா, “என்னடா ஒரு மாதிர இருக்க....”என்று கேட்க, “ஒண்ணுமில்லை டா...”என்று கூறுவான்.இவ்வாறு மேலும் இரு தினங்கள் சென்றது.பிருத்திவி வெளியில் எப்போதும் போல் தன்னைக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் ஏதோ ஒன்றில் உழன்று கொண்டிருந்தான்.சூர்யாவும் இரண்டொருமுறை கேட்டதற்கு...
    அத்தியாயம் 10 சைதன்யன் முன்னாடி தீரமுகுந்தன் கால் மேல் கால் போட்டு அமரவும் "கெத்தாகவே சுத்திகிட்டு இருக்கான் அஃபிடரோல் ஒரு சிகியூரிட்டி இன்ச்சார்ஜ்" என அலட்சிய பார்வை பார்த்தான். "ஹலோ சைதன்யன்" என அவனுக்கு ஷாக் கொடுத்தான் தீரமுகுந்தன். எல்லா இடத்திலும் தனது "ஐம் வாட்சிங் யு" சிஸ்டர்த்தை அமுல் படுத்த தீரமுகுந்தன் அவனுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து...

    ஆயுள் கைதி 11

    0
    ஆயுள் கைதி 11   விழி விரித்து பார்த்தவளை நோக்கி என்னவென அவன் ஒற்றை புருவம் உயர்த்த, பதட்டத்துடன் தலையசைத்து விட்டு குனிந்து கொண்டாள். மேலும் அவன் இரண்டு அடி வைத்ததில் பிடிமானம் இல்லாமல் தடுமாறியவள் அவன் கழுத்தில் கைகோர்த்து பிடித்து கொண்டாள். ஒவ்வொரு அடியையும் மெதுவாய் வைத்து குடிலை அடைந்தவன், உள்ளே சென்றதும் பின்னங்காலால் கதவை அடைக்க,...
    அத்தியாயம் 9 "மீராவுக்கு என்ன நடந்தது என்று சரியா தெரியாததால் டிரீட்மென்ட் ஒழுங்கா பண்ண முடியல. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒன்னரை வருடம் நடந்தவைகளை மறந்துட்டா.  உன்ன மொதமொத பர்த்தவ ஊட்டி காலேஜ்ல தான் படிப்பேன் என்று அடம் பிடிச்சு சேர்ந்தவதான். ஊட்டி காலேஜ்கு ஏன் போனேன். என்ன எப்படி போக விட்டிங்க என்று என்னையே...
    அத்தியாயம் 8 சத்தம் எழுப்பி தொண்டையை சரி செய்தவன் "மீராகு ஏழு வயசுல அத்த கூட கடைக்கு போனபோது அத்த எக்சிடண்ட் ஆகி இறந்துட்டாங்க, அத்தைய இரத்த வெள்ளத்துல பார்த்த மீரா 'அம்மா அம்மா' என்ற வண்ணம் தான் இருந்தா. அவ அத்த கிட்ட பேசுறதும் சாப்பாடூட்ட வாம்மா என இல்லாத அத்தையின் புடவைய இழுக்கிற...
    error: Content is protected !!