Sunday, June 7, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 1:   குளிர்ந்த காற்று தேகங்களிடையே சிலிர்ப்பை ஏற்படுத்த.....கண் பார்வை படும் இடமெல்லாம் பசுமையும் குளுமையுமாய் நிறைந்து காணப்பட...அடர்ந்த மரங்களும்,காடுகளுமாய் ....தேயிலை மரங்கள் வானுயர்ந்து நிற்க....மொத்த அழகையும் தன்னுள் அடக்கிக் கொண்டு சில்லென்று காணப்பட்டது நீலகிரி மாவட்டம்.   கொண்டை ஊசி வளைவுகள்  அதிகம் காணப்படும்... உதக மண்டலம் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரோட்டில்  அமைதியுடன் வளைந்து...
    அத்தியாயம் –7     “என்னை மட்டுமே கொன்னியே, இதோ இங்க இன்னொருத்தி வந்திருக்கா இவளை மட்டும் சும்மா விட்டிருக்க” என்று அரூபமான அருண் கேட்க சஞ்சு ‘இதென்னடா புதிதாக, நம்மை வைத்து ஒரு விளையாட்டு’ என்று எண்ணினாள்.ஏற்கனவே மரணபீதியில் இருப்பவளை கண்டு அவன் பேசியது வேறு அவளை மொத்தமாக கலங்கச் செய்தது.     வேறு யாரும் இருக்கிறார்களா என்று...

    Senthoora Pantham 8

    0
    பந்தம் - 8 “கோடி... நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல டா.. அந்த பொண்ணு ஏற்கனவே குழம்பி இருக்கா.. நீ ரொம்ப விளையாடுற.. வேற ஒரு பொண்ணா இருந்திருந்தா இந்நேரம் கல்யாணமே பண்ணிட்டு போயிருப்பா..” என்று அவனை திட்டியது அவன் அம்மா தான். அவருக்கு எல்லாம் தெரியும். உமா வந்து போன மறுநாளே அனைத்தையும் சொல்லிவிட்டான்....
    அத்தியாயம் –5     “அஞ்சு நான் ஊருக்கு போறேன், எதுவும் சேதி இருக்கா??” என்று அஞ்சனாவை பார்த்து கேட்டாள்.     “என்ன சேதி சொல்லணும் உன்கிட்ட... யாருக்கு சேதி சொல்ல சொல்ற”     “மாமாவுக்கு... உன்னோட மாமாவுக்கு எதுவும் சேதி இருக்கா... இல்லை எதாச்சும் கூரியர் டெலிவர் பண்ணணுமா சொல்லும்மா... ப்ரீ சர்வீஸ் பண்ணி தரேன்” என்று வம்பிழுத்தாள் அவள்.     “வேணாம்டி என்னை வெறுப்பேத்தாம...

    Senthoora Pantham 7

    0
    பந்தம் – 7  கோடீஸ்வரனுக்கு மனம் ஆனந்த கடலில் மூழ்கி திக்குமுக்காடி போயிருந்தது. உமா தன் காதலை ஏற்றுக்கொள்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையிருந்தாலும், அவள் மனதிலும், தனக்கு இருப்பது போல் அதே உணர்வுகள் இருக்கிறது என்று தெரியவும் இன்னும் பூரித்து போனான். தானாக காதலிப்பது வேறு, காதலை ஏற்றுகொள்வது வேறல்லவா?? உமா, அவனது காதலை ஏற்றுக்கொண்டாளோ இல்லையோ,...

    Senthoora Pantham 6

    0
                               பந்தம் – 6 ஒருசில விஷயங்கள் நாம் நல்லதற்கு செய்தாலும், அதன் விளைவுகள் நமக்கு நல்லதாய் அமையாது. பலன் சுசிக்கு பாவம் உமாவிற்கு. அதுபோல தான் ஆனது உமாவிற்கும். சுசியின் காதலுக்கு உதவப்போக அது அவளுக்கே வினையாய் வந்து முளைத்தது. எப்பொழுதும் உமா செய்யும் அனைத்திற்கும் துணையாய் இருந்த அவள் அம்மா, இந்த விசயத்தில்...
    அத்தியாயம் –3     கமிஷனர் அலுவலகத்தின் உள்ளே ஒரு பதட்டத்துடன் நுழைந்தாள் சஞ்சனா. ஏற்கனவே ஒரு போலீஸ் என்னை வறுத்தெடுத்தான். இங்க ஒரு போலீஸ் பட்டாளமே இருக்கு என்ன நடக்கப் போகுதோ என்ற பதட்டம் தான் அவளுக்கு.     இருந்தாலும் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டு உள்ளே சென்று புதிதாக வந்திருக்கும் அசிஸ்டெண்ட் கமிஷனரை பார்க்க வேண்டும் என்று சொல்ல...
      அத்தியாயம் –1     அந்தி வானில் சூரியன் தன் செந்நிற கதிரை இருள் போர்வைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துக் கொண்டிருக்க ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த அந்த பண்ணை வீடு ஒளி பெற்றது.     பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்க அவன் அப்பெண்ணை அழைத்தான். “என்ன செண்பகம் ரொம்ப சந்தோசமா இருக்கியா” என்று அவன் கேட்க பதிலுக்கு மனம் நிறைந்த புன்னகையை...

    Senthoora Pantham 5

    0
    பந்தம் – 5 “டி சுசி.. தைரியமா இரு.. நான் எல்லாம் தெளிவா சொல்லியிருக்கேன்.. கோ... இல்லை அந்த மாப்பிள்ளை கண்டிப்பா நமக்கு சாதகமா தான் சொல்வார்..” என்று சுசிக்கு தைரியம் சொல்லியவளுக்கும் மனதில் நடுக்கம் இருக்கத்தான் செய்தது. ‘கடவுளே இந்த கோடீஸ்வரன் வேறெதுவும் பிரச்சனை செய்ய கூடாதே...’ என்று வேண்டிக்கொண்டாள். வெளியே அவள் வீட்டாட்களும், கோடீஸ்வரனும்,...
    அத்தியாயம் –23   நண்பர்கள் இருவரும் சேர்ந்து திட்டமிடலாயினர். சுந்தரத்திடமும் சரளாவிடமும் விஷயத்தை கூறும் பொறுப்பை ஸ்ரீ எடுத்துக் கொண்டான். குழலியிடம் பேசும் பொறுப்பை சித்தார்த் பார்த்துக் கொள்வதாகக் கூறினான். ஸ்ரீ சித்தார்த்தின் அன்னை தந்தையை தனியே அழைத்துப் பேசினான்.   “அம்மா, அப்பா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் நம்ம சித்தார்த் கல்யாண விஷயமாக” என்று கூறி பீடிகை...
    அத்தியாயம் –21   தூரத்திலேயே அவளை பார்த்துவிட்ட சித்தார்த்துக்கோ தன் உயிரையே பிரிந்த வேதனையாக இருந்தது, அவளை விட்டு ஊருக்கு செல்வது. இத்தனை வருடம் அவளை பிரிந்து மிகவும் துன்பப்பட்டுவிட்டான். இனி ஒரு போதும் அவளை பிரியக்கூடாது என்று நினைக்கும் போது கரடி போல் இந்த வெளிநாட்டு பயணம் வந்து அதற்கு இடையூறாக அமைந்துவிட்டது என்று எண்ணி...

    Senthoora Pantham 4

    0
    பந்தம் – 4 நாம் ஒன்று நினைத்திட, நடப்பது ஒன்றாய் இருக்கும் பொழுது, நம்மால் என்னதான் செய்திட முடியும். ஆனால் உமா, கோடீஸ்வரன் விசயத்தில் விதி யார் பக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. இல்லை இவர்களை வைத்து விதி தன் பொழுதை போக்கிக்கொண்டு இருந்ததா அதுவும் தெரியவில்லை. வந்தது வந்தாகிவிட்டது, இன்னும் ஒருநாள் இருக்கிறது சுற்றி பார்ப்போம்...
    அத்தியாயம் –19   வெண்பாவின் தந்தைக்கு அருண் பேசிய வார்த்தைகள் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. “என் தங்கை இந்த கல்யாண பேச்சில் உங்கள் மகன் தான் மாப்பிள்ளை என்ற எண்ணம் வளர்த்துக் கொண்டாள். அது இல்லை என்று ஆகிவிட்டது. என் தங்கை பிற்காலத்தில் நிம்மதி இல்லாமல் தவிப்பதை பார்க்க என்னால் முடியாது மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று...

    Senthoora Pantham 3

    0
    பந்தம் – 3 “மகி... மகி.. கம் ஹியர்....” என்று அவள் தோழி ஒருத்தி அழைக்க, உமாவோ சற்றே வேகமாய் எட்டுகளை போட்டு அவர்களை நோக்கி வர, தன்னையும் அறியாது ஒரு உந்துதலில் மெய் மறந்து தான் கோடீஸ்வரன் அவளை நோக்கி எழுந்துச் சென்றான். அவனோடு இருந்த அவனது நண்பர்களோ ‘எங்கே டா திடீரென்று இவன்...
    error: Content is protected !!