Tamil Novels
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 66_1
இரவு வானில் விண்மீன்கள் மின்ன.. காற்றில் செண்பக வாசம் மிதக்க… அதனோடு பின்னிப் பிணைந்து நாசி வழி இதயத்தை வசியம் செய்யும் மல்லி மணக்க.. அவனோடு அவளிருந்தால், இது ஏகாந்த வேளை தான்!
ஆனால் இது எதுவுமே அஷோக்கை ஏகாந்தத்திற்குக் கொண்டு சேர்க்கவில்லை.
யாரிட்ட சாபமோ? காலங்கள் கடந்தோடியும் காயங்கள்...
உப்புக் காற்று
அத்தியாயம் 17
ரோஜாவின் மனநிலை கருதி திருமணத்திற்குப் பிறகு வரவேற்பு போல எல்லாம் நிற்கவில்லை. சர்ச்சில் திருமணம் முடிந்து, அங்கே மட்டும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, மதிய உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டனர்.
ரோஜாவும் அவள் அப்பாவை நினைத்துக் கண்கள் கலங்கியபடி தான் இருந்தாள்.
“உன்னை நான் ரொம்பக் கஷ்ட்டபடுத்துறேன் இல்ல... எனக்கு வேற...
எபிலாக் -1
நங்கை, த்ரிவிக் டெல்லி வந்த பின் நான்கைந்து மாதங்கள் இடங்களைத் தேர்வு செய்வதில் செலவழிந்துபோக, இதனிடையே நங்கை கருவுற்றாள். வீடு கொண்டாடியது ஒரு புறமென்றால், தலைநகரும் சேர்த்துக் கொண்டாடியது.
இடங்களை தேர்ந்தெடுத்து வாங்கியவள், அங்கு அந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப , ஒரு வருட காலத்திற்குள் வளரும் மரங்களை நட்டு, ஏக்கர் கணக்கில் வாங்கிய நிலங்களை...
"நங்கை... ", த்ரிவிக்ரமன் அழைக்க.. அவனருகில் வந்தவள்.. பதவிசாக , "சொல்லுங்க ", எனவும்,
"மாமா, நம்பள இங்க வந்துட சொல்றார், நீ என்ன சொல்ற ?", நேரடியாக வினவ...
எப்போதும் அப்பாவை எதிர்த்து பேசும் வழக்கமில்லாதவள், தலை குனிந்து , "நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவெடுக்கறீங்களோ, அப்படியே பண்ணலாம்", வருத்தமோ, சந்தோஷமோ எதையும் வெளிப்படுத்தாத, ...
AVAV 14 2 FINAL
நங்கை விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவள்தான், அருகில் கணவன் இருக்க... சாய்ந்துகொள்ள அவன் தோள் இருக்க, கேட்பானேன்? மூன்று மணி நேரமும் மிக அருமையான நிம்மதியான உறக்கம். த்ரிவிக்ரமனுக்கோ, வெளியூரில் பாதியில் விட்டு வந்த வேலைக்கு அனுப்பியவன் சரியாக செய்வானா என்று குழப்பம் ஒரு பக்கம். நிறுவனங்களுக்கு மென்பொருள் திட்டமிடுதலில்,...
அத்தியாயம் 15
ஸ்ரீராம் பிறக்கும் பொழுதும் தான் அருகில் இல்லை. பிறந்து இன்று வரையிலான அவனது வளர்ச்சியையும் அருகில் இருந்து பார்க்க முடியவில்லை. அவனுக்காக நான் ஒன்றுமே செய்யவில்லை என்று ரிஷி கயலிடம் அடிக்கடி கூற அதான் மொத்தமா இப்போ செயிரீங்களே என்று அவனை சமாதானப் படுத்துவாள்.
ஸ்ரீராமின் இந்த பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும்...
கால்களில் மகனுக்கு சாக்ஸ்ஸை மாட்டி கொண்டு இருந்தாள் வானதி .. சற்றே சஞ்சலமாக அருண் அவளை ஏறிட்டு கேட்டான், “அம்மா, இன்னிக்காச்சும் டூட்டி முடிச்சிட்டு அப்பா வந்தப்பறம் ஸ்கூல் பீல்ட் ட்ரிபிக்கு பீஸ் வாங்கி வை மா ப்ளீஸ்” என்றான் அருண்.
தாயிடம் நம்பிக்கை இல்லாமல் மீண்டும் ,” மா நாளைக்கு தான் மா...
AVAV 14 (1)
காரை ஓட்டிக்கொண்டிருந்த பிரஜன், த்ரிவிக்ரமனிடம் அலைபேசியில் வந்த தகவலை காண்பித்து, "அண்ணா... இப்போ வீட்டுக்கா இல்ல ஸ்டேஷனுக்கா?", என்று கேட்டான்.
நொடி கூட தாமதிக்காமல், "அந்த விஷயத்தை போலீஸ் பாத்துக்கட்டும். நாம வீட்டுக்கு போலாம்", என்றான். யார் அவன் என்று தெரிந்து கொள்ள த்ரிவிக்கிரமனுக்கு ஆர்வம் இருந்தபோதும்... மனைவி போனில் பேசியபோது அழுததும்,...
உறவால் உயிரானவள் 16
மெதுவாக கண்களை திறந்த கவி தான் எங்கே இருக்கின்றோம் என்று புரிய அன்னை சொன்னதும் நியாபகத்தில் வந்தது.
"காலையிலையே எந்திரிச்சு, குளிச்சு, சாமி கும்பிட்டுட்டு உன் கையாள எல்லாருக்கும் காபி போட்டு குடுக்கணும்"
"காபி மட்டுமா? டிபன், லன்ச் எல்லாம் செய்யணுமா? அப்பொறம் வாச்சது ஒரு மருமக அடிமைனு நல்லா கொடும படுத்துவங்க" கவி...
தனியே பால்கனிக்கு சென்றவள் பின்னாலே சென்ற அவளது அண்ணன்.., "யாருன்னு ஏதாவது ஒரு க்ளூ கிடைச்சா சொல்லும்மா, நம்ம பசங்க பத்து பேர வந்திட்டு இருக்காங்க. சாயங்காலத்துக்குள்ள தூக்கிடலாம், அடையாளமே தெரியாத அளவுக்கு பண்ணிடலாம்", என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் மொழிய.., "ண்ணா, அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க.", எனப் பதறியவள்.... "நேத்து ஒருத்தன் எங்கிட்ட பேசினான்ண்ணா,...
AVAV 13
எத்தனை பெரிய பழி இது..., எத்தனை சுலபமாய், எத்தனை வேகத்தில் ஜோடிக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு சென்றுவிட்டதே!!. ஏதும் செய்ய முடியாத நிலையில் அல்லவா இருக்கிறாள், அங்கே ஏன் சென்றாள்?, ஏன் அம்மனிதனை ( மனிதனா ?) அடித்தாள்? என்றெல்லாம் கேள்விகள் வருமே? குர்ஷரன் கவுர் குறித்தும் கூட தெரியவருமோ? த்ரிவிக் இதை எப்படி...
AVAV - 12 2
நங்கை நல்லாள் தொலைபேசி அழைப்பு விடுத்தவுடன், தேவையான நடவடிக்கைகளை எடுத்ததும், ஒரு நொடி தாமதிக்காமல் நங்கையைத் தேடி ப்ரஜன் வேகமாய் நிகழ்விடம் வர, அங்கு அவன் கண்டது... தீயை ஒத்த கண்களுடன்... தலை கலைந்து, அணிந்திருந்த ஆடை... பாதி வியர்வையிலும் பாதி குருதியிலும் நனைந்திருக்க மூச்சு வாங்கியவாறு., மிக மிக...
அத்தியாயம் 15
"ரொம்ப சந்தோசமாக இருக்கு பித்யூ..." பித்யுத்தின் அண்ணன் சம்யுக்த் பித்யுத்தை அணைத்தவாறே "கவிய கார்த்திக்குகே கல்யாணம் பண்ணி கொடுப்பனு நெனச்சேன். ஆனா நீ இப்படி பண்ணுவன்னு தெரிஞ்சிருந்தா என் பொண்ண கார்த்திக்கு கட்டிவச்சிருப்பேன்"
"போங்க டேட் கார்த்திக் எனக்கு ராக்கி ப்ரோ" தனது குட்டை முடியை சிலுப்பியவாறு தீபிகா சினுங்க
சத்தமாக சிரித்த சம்யுக்த் "உன்...
அத்தியாயம் 14
நீண்ட நாட்களுக்கு பின் வீடு வந்த இரு தந்தைகளோடும் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் கவி. ஆதி பல தடவைகள் அலைபேசியில் அழைத்தும் பதில் வராது போகவே கார்த்திக்கை அழைக்க அவனும் ஆருவோடு பேசிக் கொண்டிருப்பதால் கவி தந்தைகளோடு இருக்கிறாள் என்று குறுந்செய்தியை தட்டி விட
"இன்னும் ஒரு வாரம் தானே அதற்குபின் நான் தான்...
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 6
சிறு பிராயத்தில் இருந்த சிவாவை, அச்சில் வார்த்தது போல, சிவாவின் சாடையைக் கொண்டிருந்த பையனைக் கண்ட இருவரும் அதிர்சியுடன் ஒருவர் முகத்தை, ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சிவாவின் குழந்தைப் படத்தை நேரில் பார்த்தது போல இருவருக்கும் தோன்ற, கீழிருந்து பார்த்த நித்தியாவுமே ஒரு நொடி அதிர்ந்தது உண்மை. சிவாவின் பெற்றோர் அறையில்...
ஜுவாலாவின் கழுத்தில் இருந்த பவியின் செயினை, சம்யுக்தா பரத்திடம் கொண்டு வந்து தந்திருந்தாள். அதை நினைவு கூர்ந்து அமர்ந்திருந்தார்.
“இந்தாங்க மாமா அத்தையோட செயின்”
“எதுக்குமா என்கிட்டே தர்ற?”
“வைச்சு இருங்க மாமா, அப்புறமா வாங்கிக்கறேன், என்னோட நகையோட மிக்ஸ் ஆகிடும்” என்று சொன்னவள், அவருடைய கையில் அதை வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறப் போனாள்.
வெளியேறும் முன் திரும்பி...
ஒரு பக்கம், மனிஷாவும், மான்வித்தும் கொடைக்கானல் கிளம்ப, பிரித்வி அசுர வேகத்தோட தொழில் போர் புரிய தன் பயணத்தை தமிழகத்தை நோக்கி ஆரம்பித்து இருந்தான்.
இதற்கிடையில் மனிஷாவிடம் சம்யுக்தாவும் பேசி இருந்தாள். லாவண்யாவின் புயல் சற்று ஓய்ந்திருக்க ஆரம்பிக்க, சிவாவின் குடும்பம் சற்று இயல்புக்குத் திரும்பிக்கொண்டு இருந்தது.
கொடைக்கானல் சென்று வந்த பின்னர் கூட, மனிஷாவுக்கும், மான்வித்துக்கும்...
சுகமான புது ராகம்!
அத்தியாயம் – 5
சம்யுக்தா போனில் உரையாடிக்கொண்டு இருந்தாள் என்பதை விடத் திட்டு வாங்கிக்கொண்டு இருந்தாள் என்பதே மிகச் சரியாக இருக்கும்.
“உனக்கு போன் பண்ணா எடுக்கத் தெரியாதா?”
“என்னமோ தினமும் போன் பண்ற மாதிரி குதிக்கறிங்க?”
“நீ பண்ண தப்புக்கு நான் போன் பண்ணுவேன்னு உனக்கு நினைப்பா?
“நான் அப்படி என்ன தப்பு பண்ணேன்?”
“என் பேச்சை மீறி...
அத்தியாயம் 13
அந்த மருத்துவமனை இரவின் மடியில் இருக்க, கார்த்திக்கின் அறையில் மட்டும் வெளிச்சம் பரவியிருந்தது.
"இல்ல ப்ரோ அது பொம்முவ நோக்கி வீசின கத்தியில்ல உன்ன நோக்கி வீசின கத்தி" ஆதி உறுதியாக சொல்ல
"எப்படி சொல்லுற?" கார்த்திக் தான் ஒரு போலீஸ் என்று கேள்வி கேட்டு வைக்க
"பொம்முவ இங்க படிக்க அனுப்பும் போதே அவ பாதுகாப்புக்கு...
மழை 8:
காலை தேநீர் இடைவேளையில் ராஜசேகர் மாலினியிடம், "தன்க் யூ சிஸ்டர்.. நீங்க தடுக்கலைனா இன்நேரம் என்குவரியில் இருந்துருப்பேன்.. P.T. வந்தபோ நிலைமையை சமாளிச்சதுக்கும் தேங்க்ஸ்"
மாலினி மெல்லிய புன்னகையை பதிலாக தரவும் ராஜசேகர், "என்ன சிஸ்டர் சிரிக்கிறீங்க?"
"இந்த சிரிப்புக்கு அர்த்தம் 'என் தம்பியை காப்பாத்துவது என் பொறுப்பு அல்லவா' என்பது"
இப்பொழுது ராஜசேகர் புன்னகைத்தான்.
மதிய இடைவெளியில் ஸ்ரீராமன் மாலினியிடம், "தன்க்...