Sunday, June 7, 2026

    Tamil Novels

    அத்தியாயம் – 4 (3) அடுத்த ஐந்தாவது நிமிடம் சிவாவே பவித்ராவை அழைக்க, இருவரும் குழந்தையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றனர். “என்னங்க? ஏதாவது பிரச்சனையா?” “ஆமா பவி...” “மனிஷாக்கு பாதுக்காப்பு ஒழுங்கா ஏற்பாடு பண்ணியாச்சா?” “பிரச்சனை மனிஷாக்கு தான்... ஆனா காரணம் வேற?” “என்னங்க?” “மனிஷாக்கும், மானவ்க்கும் ஏதோ பிரச்சனை” “அண்ணா... நானே உங்ககிட்ட இதைப்பற்றி பேசனும்ன்னு இருந்தேன்” “அப்ப உனக்கும் முன்னாடியே தெரிஞ்சு இருக்கு” “மானவ்வை நான்...
    அத்தியாயம் – 4 (2) “அதை ஏன் மானவ் செய்யலை?” இந்த கேள்வியில் சிவா புருவம் இடுங்க யோசனையில் ஆழ்ந்தார். “ஒரு அசோசியேசன் மீட்டிங்க்ல நான் மனிஷாவை மீட் பண்ணேன், தென் அடிக்கடி வெளிய மீட் பண்ணி இருக்கோம், ஏதாவது பங்கசன், கேஸ் விஷயமா, மெடிக்கல் கேம்ப் இந்த மாதிரி, சில நேரங்கள்ல ஷாப்பிங் பண்ணும்போது கூட மீட்...
    அத்தியாயம் – 4 (1) அன்று மாலை சிவா லாயருடன் ஸ்டேஷனில் ஆஜராக, மானவ் அழுது களைத்திருந்த மனிஷாவுடன் ஸ்டேஷனுக்கு வந்தான். பரத் சம்யுக்தாவுடன் வந்திருந்தார். பரத் சொன்னதை மனதில் வைத்திருந்த சிவா, மானவையும் மனிஷாவையும் கவனிக்கத் தவறவில்லை. அவர் இருவரையும் கண்காணிப்பதை பரத் கவனிக்கத் தவறவில்லை. மனிஷாவைப் பார்த்ததும், சம்யுக்தாவின் கால்கள் தானாக அவளிடம் தான் சென்றது,...

    Uravaal Uyiraanaval 12

    0
    அத்தியாயம் 12 தான் தான் கார்த்திக் அருகில் இரவு தங்கணும் என்று ஆருத்ரா அடம் பிடிக்க,  "இன்னும் கல்யாணம் கூட ஆகல ஆரு சொன்னா கேளு" மேனகை அதட்ட அழ ஆரம்பித்தாள் ஆருத்ரா.  தன்னவள் தன்னோடு இருந்தால் நன்றாக இருக்கும், என்று கார்த்திக்கின் மனம் கூவினாலும், அவள் அழுத அழுகையும், அவன் ஆதியிடம் பேச வேண்டியுள்ளதாலும்,  ஒருவாறு ஆருத்ராவை...

    Nee Illaamal Ponaal 3

    0
    3   விலகத் துடிக்கும் வினாடிகளில்    தான் விதி இன்னும் வலியதாய்    இறுக்குகிறது உன் நினைப்பை…    தோற்றுத்தான் போகிறேன்    ஒவ்வொரு முறையும்     உன் நினைவுகளை     துறக்க நினைத்து….         முதல் முதலாக கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் போது சிறிது தயக்கமும் பயமும் இருந்தது... அங்கு போனபிறகு நண்பர்கள் சேர்ந்தவுடன் அவளது தயக்கமும் பயமும் மறைந்து போனது. நண்பர்கள் நல்லபடியாய்...

    Uravaal Uyiraanaval 11

    0
    அத்தியாயம் 11 கார்த்திக் கத்திக் குத்துப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். என்ற விஷயம் கேள்விப் பட்டு தஞ்சையிலிருந்து கிளம்பி இருந்தனர் ஆதியின் வீட்டார். தகவல் சொன்னது ஆருத்ரா. அவள் அழுத அழுகையில் கார்த்திக் இனி பிழைக்க மாட்டான் என்ற எண்ணமே அனைவருக்கும்.  மருத்துவமனை கட்டிலில் கண்மூடி படுத்திருந்தான் கார்த்திக். அவனது வலது கையை பற்றியவாறு ஆருத்ரா கண்ணீரில்...
                            நான் இனி நீ – சரயு...  திருமணம் என்றாலே அது திருவிழா தான்.. யார் வீட்டுத் திருமணம் என்றாலும், யாரின் திருமணம் என்றாலும் அது அவரவருக்கு திருவிழாக் கோலம் தான்.. மாபெரும் பண்டிகை தான். அதிலும் அரசியல் பலமும், தொழில் துறை பலமும் ஒன்றிணைந்து தங்கள் வாரிசுகளுக்கு நடத்தும் திருமணம் எனில்??!! கேட்டிடவா வேண்டும்.. “எங்க பசங்க கல்யாணம் எப்படி செய்யனும்னு எங்களுக்கு ஒரு விருப்பம்...
    சில ஆண்டுகளுக்கு பிறகு:- ஊர்மிளா கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருக்க, அவள் பின்னால் இருந்து அவளை அணைத்த சித்தார்த்தன் கன்னத்தோடு கன்னம் தேய்த்தபடி, “லவ் யூடி அம்லு” என்றான் காதலுடன். அவள் மென்னகையுடன், “மீ டூ லவ் யூடா சித்” என்றாள். “டா வா!” “நீங்க மட்டும் டி சொல்லலாம் நான் டா சொல்லக் கூடாதா?” அவன் புன்னகையுடன்,...
    “எனக்குத்தான் சொன்னேன்..” என்றவள்,  கழுத்தினை திருப்பிக்கொள்ள “இப்போ என்னாச்சு இவளுக்கு...” என்றுதான் பார்த்தான். “தம்பி.. சைக்கிள் சூப்பரா இருந்துச்சுங்க..” என்றவர், நொடியில் வீட்டிற்கு அழைத்து அவரின் பிள்ளைகளுக்கும் சொல்லிவிட, அடுத்த கால் மணி நேரத்தில் அவரின் குடும்பமே வந்த இறங்கிவிட்டது.. “இதென்ன..” என்று அனுராகா பார்க்க, தீபனோ “நீதானே கூட்டிட்டு வந்த..” என்று பார்த்தான். அவரின் குடும்பமே வந்து அளவளாவி, “அண்ணி.. அன்னிக்கு நீங்க போல்டா பேசுனீங்க..”...
          நான் இனி நீ – சரயு.. “கர்மா....” மூன்றெழுத்து வார்த்தை தான்.. ஆனால் இவ்வார்தையில் தான் உலகம் சுழலுகிறது. “காதல்....” இதுவும் மூன்றெழுத்து வார்த்தை தான்.. இவ்வார்தையில் தான் மனித உணர்வுகள் சுழலுகிறது.. ஆண் பெண் இருவருக்கும் இடையில் இருப்பது மட்டும் காதல் அல்ல.. காதலில் அதுவும் ஒரு வகை. அவ்வளவே.. அப்பா.. அம்மா.. அண்ணன்.. தங்கை.. அக்காள்.. தம்பி.. தலைவன்.. தொண்டன்.. கணவன்.. மனைவி.. பிள்ளைகள்.....
    கடைசியாக பாயாசம் பரிமாற பட்டது... அனைவரும் உண்டுவிட்டு புகழ்ந்து விட, பாட்டியோ சிறிது உண்டு விட்டு யோசிக்கவும், 'சே.. நான் எஸ்சாம் ரிசல்ட்க்கு கூட இப்படி டென்ஷன் ஆனது இல்லை.... இந்த ஒரு பாயாசத்தை பண்ணிட்டு நான் படுற பாடு  இருக்கே... முடியாலடா சாமி....'என்று மனதில் புலம்பிக் கொண்டு இருக்க... "ம்ம்ம்... நல்லா இருக்கு..." என்று...
    UD:27 வீட்டினுள் நுழைந்தவர்களை அனைவரும் வரவேற்க... நந்தனிடம் உரிமை காட்டியவர்கள் தன்னை  சற்று விலக்கியே வைத்தது போல் இருந்தது மஹாவிற்கு....   அப்பொழுது உள்ளரையில் இருந்து வந்தார் அந்த வீட்டின் மூத்தவர் நீலுஅம்மாள் நந்தனின் தந்தை வழி பாட்டி..... வந்தவர் மஹாவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க.... அவரது பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல் தலையை தாழ்த்தி கொண்டாள் மஹா......

    Uravaal Uyiraanaval 10

    0
    அத்தியாயம் 10 "கவி வா உள்ள போலாம். பனி வேற விழுது. போய்  தூங்கு" கவியின் கை பிடித்து கார்த்திக் எழுப்பிக் கொண்டிருக்க,   "ஏன் கார்த்திக் நா தப்பா பேசிட்டேனா?" எழுந்து கொள்ளாமல் தலையை மட்டும் தூக்கியவாறு கவி.  "தப்பா புரிஞ்சி வச்சிருக்குறத சரியா தான் பேசின" புன்னகைத்தவாறே கார்த்திக்  "அவர் சொன்ன மாதிரி எல்லார் கிட்டயும் பேசி அவங்க...
    உஷா எப்போதும் உணவுப் பொழுதுகளில் மட்டும் வருவதால், அடுத்து இப்போது வரமாட்டார் என்கின்ற எண்ணத்தில் தான் மிதுன் இத்தனை பேசியது. உஷாவோ கீழே சென்றவர், பின் என்ன தோன்றியதோ, இந்த மிதுனுக்கு சிறிதேனும் எடுத்துச் சொல்வோம், யோசிக்க வைப்போம் என்று நினைத்தவர் மீண்டும் மேலேறி வர, அவன் அறையின் கண்ணாடிக் கதவு முழுதாய் மூடாது போயிருக்க, உள்ளே மிதுன் பேசிக்கொண்டு இருந்தது...

    Uravaal Uyiraanaval 9

    0
    அத்தியாயம் 9 "இந்த பொம்பளைங்களோட ஷாப்பிங் போனாலே! நம்மளுக்கு செலவை இழுத்து வச்சி கழுத்த அறுத்துடுவாங்க. நா வரல. நீங்க போங்க. நா ஜாலியா டிவி பாத்துகிட்டு ஏசி ரூம்ல ஹாயா படுக்க போறேன்" சக்கரவர்த்தி வர்ஜனை பண்ண  "அப்படி என்ன ஷாப்பிங் பண்ணி கிழிச்சீங்க? கல்யாணமாகி இத்துணை வருஷத்துல எனக்கொரு நல்ல புடவை வாங்கி தந்திருக்கிறீங்களா?"...
    கொஞ்சல் 20(ஆ) சித்தார்த்தன் உள்ளே சென்றதும் சாரதா, “என்ன டா இதெல்லாம்?” அவன் மென்னகையுடன் அவர் தோளை பற்றி, “நோ வொர்ரீஸ்.. அதான் நல்லபடியா முடிஞ்சிரிச்சே!” என்றான். சுதர்சன், “முன்னாடியே தெரியும்னா ஏன் இவ்வளவு தூரம் போக விட்ட?” “ஒரேடியா முற்றுப்புள்ளி வச்சிரலாம் னு தான்” என்றவன், “கெளதம் தான் சரியான நேரத்திற்கு எல்லாத்தையும் செய்தான்” என்று கூறி நண்பனை...
    நான் இனி நீ – 41 உஷாவிற்கு தீபன் அனுராகாவிடம் நேரில் சென்று பேசிய வந்தபிறகுதான் மனது அமைதி கொண்டது. எங்கே மீண்டும் இருவரும் முறுக்கிக்கொண்டு வெவ்வேறு திசையினில் நிற்கப் போகிறார்களோ என்ற எண்ணம் வெகுவாய் தோன்றிவிட, மனதளவில் கொஞ்சம் ஆடித்தான் போனார். ஒரு அம்மாவாய், அவருக்கு மிதுனின் விசயம் பேரிடியாய் இருந்தது. அதிலும் இப்போதெல்லாம் அவன் பெரும் அமைதியாய் இருக்க, உஷாவிற்கு ‘அவனே...
    அத்தியாயம் 2 பௌர்ணமி அன்று மனிதர்களின் கண்களுக்கு தெரிவதால் தேவதைகள் அமைதியாக நடையை தொடர்ந்துக் கொண்டிருக்க, தூரத்தே கேட்ட குதிரையின் கணைப்பும், காலடி சத்தமும் அனைவரையும் பதட்டம் கொள்ள செய்ய பதுங்குவதற்கு வழி தேடலானார்கள். அனைவரும் திக்கு தெரியாமல் ஒதுங்க குதிரை வீரன் குதிரையை ஓட்டிவரும்  பாதையில் முன்னால் விழுந்திருந்தாள் ருத்ரமகாதேவி. அதிர்ச்சியில் அவள் நகறாமல் இருக்க...

    Sarayu’s Naan Ini Nee – 40

    0
                               நான் இனி நீ – 40 தீபனுக்கு அனுராகாவை சென்று பார்க்கவேண்டும் என்றுதான் இருந்தது. அது எப்படி அவனுக்கு அவளைக் காணவேண்டும் என்று தோன்றாது போகும். சொல்லப்போனால் வெளிவந்ததுமே அவன் நேரே அவளைக் காணச் செல்லவேண்டும் என்றுதான் நினைத்தான். ஆனால், அவன் அவளிடம் என்ன பேசுவான்..?!! முதலில் அவள் இப்படியொரு விசயத்தை செய்திருக்க, அவளை எதிர்கொள்ளவே தீபன் சக்ரவர்த்திக்கு பயமாய் இருந்தது. பயம் தான்... அவனுக்கு...
    இப்பொழுது கௌதமன், “தினமும் பேசினால் தான் நெருங்கிய நண்பர்கள் என்று இல்லை.. எங்கள் நட்பை உங்களிடம் விளக்கனும் னு எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை.. சவிதா என் மனைவி.. ஊர்மிளா சித்தார்த்தின் மனைவி.. அவ்ளோ தான்.. தனி மனிதன் ஒருவனின் துண்டுதலில் தேவை இல்லாத சர்ச்சையை நீங்க எழுப்புறது சரியில்லை.. இவன் மலேசியாவில் இருந்து...
    error: Content is protected !!