Sarayu
பூச்சூடும் பொன்மாலை – 30
அத்தியாயம் – 30
“இது என்னோட கம்ப்ளீட் மெடிகல் ரிப்போர்ட் மாமா.. ட்ரீட்மென்ட் சம்மரி கூட இருக்கு.. நீங்க எந்த டாக்டர் கிட்ட கொடுதுன்னாலும் செக் பண்ணிக்கலாம். அதுபோக, என்னோட பிசிக்கல் அண்ட் மென்டல்...
பூச்சூடும் பொன்மாலை – 29
அத்தியாயம் – 29
அச்சுதன் குடும்பத்தில் அனைவருக்குமே தெரியும், அனிதாவும் பிரகாஷும் சொல்லித்தான் அச்சுதன், அர்ச்சனாவிற்கு பிறந்தநாள் பரிசு வாங்கிக்கொண்டு வந்தான் என்று.
ஆனால் அர்ச்சனா வீட்டினில் இது தெரியாதே. அர்ச்சனா வந்து “இது நீங்கதானே...
பூச்சூடும் பொன்மாலை – 28
அத்தியாயம் – 28
அச்சுதன் குழப்பிக்கொள்ளவில்லை. யாரையும் குழப்பவும் இல்லை. அவன் கடந்து வந்த பாதையும், அது கொடுத்த வலிக்க வலிக்க கொடுத்த அனுபவங்களும் அவனை நிதானமாய் செல் என்றது.
அவன் விடலைப் பையன் அல்ல....
பூச்சூடும் பொன்மாலை – 27
அத்தியாயம் - 27
அர்ச்சனாவிற்கு சுத்தமாய் புரியவில்லை அச்சுதன் இதனை எல்லாம் எந்த அர்த்தத்தில் பேசுகிறான் என்று. முதல் அர்த்தம் புரிந்து தான் பேசுகிறானா என்று கூட சந்தேகமாய் இருக்க,
“அச்சத்தான்..?!” என்றாள் குழப்பமாய்.
“என்னை நல்லா...
பூச்சூடும் பொன்மாலை – 26
அத்தியாயம் – 26
அனிதாவின் வளைகாப்பு, அமைதியாய் அழகாய் நடந்தேரிக்கொண்டு இருந்தது. பிரம்மாண்டமாய் இல்லாமல் ரசனைக்குறிய வகையில், மெல்லிய பின்னணி இசையுடன் நம்பெருமாள் குடும்ப தோட்டத்திலேயே நிகழ்ந்துகொண்டு இருக்க, அனிதாவின் முகத்தினில் அப்படியொரு பூரிப்பு.
அனிதாவிற்கு...
பூச்சூடும் பொன்மாலை – 25
அத்தியாயம் – 25
“அப்படி என்ன உனக்கு கவனக் குறைவு? நல்லவேளை ரொம்ப டீப்பா கட் ஆகல. இதுக்கே இத்தனை ரத்தம்...” என்று அச்சுதன் மெல்லத்தான் கடிந்துகொண்டு இருந்தான் அர்ச்சனாவை.
இருவரும் மருத்துவமனையில் இருக்க, அர்ச்சனாவிற்கு...
பூச்சூடும் பொன்மலை – 24
அத்தியாயம் – 24
முல்லையின் வரவு என்பது அர்ச்சனாவிற்கு அப்படியொரு உற்சாகத்தை கொடுத்திருந்தது.
“உன்னை எவ்வளோ மிஸ் பண்ணேன் தெரியுமா சித்தி...” என்று அவரை இறுக கட்டிக்கொண்டாள்.
“அதுசரி.. இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போயேன்...
பூச்சூடும் பொன்மாலை – 23
அத்தியாயம் – 23
நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தது. ஆமை வேகத்திலும், முயல் வேகத்திலும் அவரவர் மனநிலை பொறுத்து நாட்கள் நகர, அதோ இதோ என்று மேலும் ஐந்து மாதங்கள் முடிந்து இருந்தது.
அச்சுதனின் நகை மாளிகை...
பூச்சூடும் பொன்மாலை – 22
அத்தியாயம் – 22
தனுஜாவின் இறுதி சடங்கில் அனைவருமே ஒருவித அமையுடன் தான் கலந்துகொண்டனர்.
அதிலும் அச்சுதன் அதீத அமைதியில் இருக்க, அவனது மனதோ பலவித உணர்வுகளால் ஆட்கொண்டு இருந்தது. இன்னமும் கூட அவனுக்கு அந்த...
பூச்சூடும் பொன்மாலை – 21
அத்தியாயம் – 21
தெரிந்தோ தெரியாமலோ, அச்சுதனே ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடங்கி வைத்துவிட்டான். ஆட்டத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று யாருக்குத் தெரியும். ஆனால் அச்சுதனுக்கோ ‘என் எண்ணத்தை யாரும் மாற்றவே முடியாது...’...
பூச்சூடும் பொன்மாலை – 20
அத்தியாயம் – 20
அர்ச்சனாவும் அச்சுதனும் தான் ஒரே காரில் சென்றுகொண்டு இருந்தனர். பிரகாஷ் அனிதா பிரச்சனையை பேசக் கிளம்ப, அது கடைசியில் இவர்கள் பக்கம் வந்து நிற்கும் என்று இருவரும் நினைக்கவில்லை.
அனிதா சொன்ன...
பூச்சூடும் பொன்மாலை – 19
அத்தியாயம் - 19
“அவங்க எல்லாம் குடும்பமா போனா, நீயும் ஏன் போகனும் அர்ச்சு..?” என்று ரோஜா கேள்வி எழுப்ப,
“ம்மா இன்வைட் பண்ணது அக்காவும் மாமாவும். நீ இந்த கேள்விய அவங்கக்கிட்ட தான் கேட்கணும்..”...
பூச்சூடும் பொன்மாலை – 18
அத்தியாயம் – 18
“ஹலோ...” என்று அர்ச்சனா முயன்று குரலை இயல்பாக வைத்தே பேச,
“எங்க இருக்க அர்ச்சனா?” என்றான் அச்சுதன் அவளை விட மிக மிக இயல்பாய்.
இத்தனை நாட்கள் கழித்து ஒருவருக்கு ஒருவர் பேசுவது...
பூச்சூடும் பொன்மாலை – 17
அத்தியாயம் – 17
அச்சுதனுக்கு அந்த நாள் விடிந்ததே பிடிக்கவில்லை எனலாம். கண் விழித்ததுமே, அவனது மனம் முந்தைய நாட்களின் சிந்தையில் புகுந்துகொள்ள, நேரம் போனது தெரியாமல் படுத்திருக்க, அங்கே அர்ச்சனாவிற்கோ அனிதாவின் அர்ச்சனைகள்...
பூச்சூடும் பொன்மாலை – 16
அத்தியாயம் – 16
அச்சுதன் பெயரை அர்ச்சனா சொல்வாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை ஏன் சொல்லிடவேண்டும் என்று அவளும் கூட எண்ணவில்லை தானே.
‘அச்சுதனா?!’ என்று அனைவரும் திகைத்து நின்று, பின் அனைவரின் பார்வையும்...
பூச்சூடும் பொன்மாலை – 15
அத்தியாயம் – 15
அர்ச்சனாவிற்கு ஆத்திரமாகத்தான் வந்தது. காலம் எத்தனை முன்னேறிக்கொண்டு இருக்கிறது. பெண்கள் தங்களை எத்தனை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் கல்யாணம் என்ற பேச்சு வந்தாலே, ஏன் குடும்பத்தில் இப்படியான நிலைபாடுகள் நிலவுகிறது...
பூச்சூடும் பொன்மாலை – 14
அத்தியாயம் – 14
நம்பெருமாள் நகை மாளிகையின் புதிய விஸ்தரிப்பிற்கான பூமி பூஜை இதோ அழகாய் நடந்தேறிக்கொண்டு இருந்தது. இது அச்சுதனுக்கான தனிப்பட்ட அடையாளமாய் இருந்திடவேண்டும் என்பதற்காக, அவனது சித்தப்பா இருவருமே அவனிடம் இதை...
பூச்சூடும் பொன்மாலை – 13
அத்தியாயம் – 13
“நீங்க என்னக்கா சொல்றீங்க?” என்று பாமினி கேட்ட கேள்விக்கு நீலவேணியால், மனதார எந்தவித பதிலும் சொல்லவில்லை.
என்னவென்று சொல்ல முடியும் அர்ச்சனாவை அச்சுதனுக்காக பேசலாம் என்று சொல்ல முடியுமா?
அப்படியே சொன்னாலும்...
பூச்சூடும் பொன்மாலை – 12
அத்தியாயம் – 12
நீலவேணிக்கு அத்தனை மகிழ்வாய் இருந்தது மருத்துவர் சொன்னதைக் கேட்டு. லட்சோப லட்சங்கள் நன்றிகளை ஆண்டவனுக்கு மனதினில் சொல்லிக்கொண்டார்.
“டோன்ட் வொர்ரி நீலா மேம்.. ஹி இஸ் பக்கா ஆல்ரைட்.. அச்சுதனோட...
பூச்சூடும் பொன்மாலை – 11
அத்தியாயம் – 11
ரோஜாவிற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. அர்ச்சனவோ இருந்த கொஞ்ச நிம்மதியையும் தொலைத்துவிட்டு நிற்க, அச்சுதனோ நீலவேணியை முறைத்துக்கொண்டு நின்றான்.
ரோஜாவோ “சரி அர்ச்சு பார்த்து போயிட்டு வா. அங்க இங்கன்னு...