Friday, April 26, 2024

Sarayu

429 POSTS 4 COMMENTS

பவித்ர(ரா)ம் – 1

                                                            பவித்(ரா)ரம் – 1 “காக்க காக்க கனகவேல் காக்க.. நோக்க நோக்க நொடியில் நோக்க..”  என்று பவித்ரா, தன் மனதின் பதற்றத்தையும் பயத்தையும், மறைக்கவும், குறைக்கவும் எல்லாம் வல்ல முருகப் பெருமானின் சஷ்டிக் கவசத்தை,...

SivaBhairavi – 10

                           சிவபைரவி – 10 பைரவி அவளது வேலைகளில் மும்முரமாய் இருந்தாள். ஷூட்டிங் செல்வது, ரிக்கார்டிங் செல்வது, சம்மதித்திருந்த  இசை நிகழ்ச்சிகளுக்குப் போவது என்று அவளது நாட்கள் வழக்கமாய் நகர, இதற்கிடையில் வீட்டில் இருக்கும்...

SivaBhairavi – 9

                                                           சிவபைரவி – 9 தினேஷும், பைரவியும் பேசிக்கொள்ள, ஜானும் சந்தோஷியும் அமைதியாய்த் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். ஜானுக்கு இதுவரைக்கும் தினேஷ் வீட்டில் பைரவியை திருமணம் பேசுவது தெரியாது. அதனால் சாதாரணமாய் தினேஷை...

SivaBhairavi – 8

                           சிவபைரவி – 8 பைரவிக்கு இப்போது ஜான் மீதுதான் கோபம் கோபமாய் வந்தது. தேவையே இல்லாது தினேஷை ஏன் இப்போது வரவழைத்து இருக்கிறான் என்று. தினேஷ் அம்மா பெண் கேட்ட விசயமே தெளிவு...

SivaBhairavi – 7

                           சிவபைரவி – 7 சிவாவிற்கு நேரம் போனது தெரியவில்லை... கிட்டத்தட்ட இரவு மூன்று மணி இருக்கும். அலைபேசியில் பேட்டரி தீரவும் தான் அவனுக்கு இத்தனை நேரம் ஆகிறது என்பதே தெரிந்தது. கண்கள் எறிவது கூட அப்போதுதான்...

SivaBhairavi – 6

                           சிவபைரவி – 6 கிட்டத்தட்ட ஒருவாரம் கழிந்திருந்தது... பைரவி சிவாவிடம் பேசவேண்டும் என்று எண்ணியதை முழுதாய் பேசவில்லை தான். சிவாவும் அவள் பேசிய விசயத்தை சாதாரணமாய் எடுத்துக்கொள்ளவில்லை தான். ஏன் நீ இப்படி...

SivaBhairavi – 5

                           சிவபைரவி – 5 சிவாவிற்கும் சரி, பைரவிக்கும் சரி தங்களை மறந்த உறக்கம். நடந்தவைகளில் இருந்து வெளிவர வேண்டும் என்று சிவாவிற்கும், நடந்ததை தாங்கிக்கொள்ள முடியாது அது கொடுத்த சுய அலசலும், தன்...

SivaBhairavi – 4

                           சிவபைரவி – 4 அதிசயமாய் மகன் வீடு வந்திருப்பது பார்த்து ரஞ்சிதம் கேள்வியாய் மகனை நோக்க, அவனோ வந்ததும் அப்படியே அங்கிருந்த இருக்கையில் பொத்தென்று அமர, நடந்த விஷயங்கள் எல்லாம் ஓரளவு ரஞ்சிதம்...

SivaBhairavi- 3

                  சிவபைரவி – 3 நிசப்தம்...!! அப்படியொரு நிசப்தம்... கன்னத்தை தாங்கி நின்ற சிவாவிற்கு கூட சட்டென பேச்சு வரவில்லை. ஒரு அதிர்ந்த பாவனை. அங்கிருந்த அனைவருக்குமே அப்படித்தான். செல்வியோ நெஞ்சிலே கை வைத்து நின்றுவிட்டார். வெளியே...

Ithayathile Oru Ninaivu – 25

                     இதயத்திலே ஒரு நினைவு – 25 சரியாய் ஐம்பது நாட்கள் கழித்து... நிரஞ்சனி, ரமேஷ் திருமணம் நல்லமுறையில் அன்று நடந்து முடிந்திருந்தது. நிரஞ்சனியும் தன் கணவன் வீடு சென்றிருக்க, அண்ணன் அண்ணியாய் ஜெகந்நாதனும், மைதிலியும்...

Ithayathile oru ninaivu – 24

                     இதயத்திலே ஒரு நினைவு – 24 மைதிலி – ஜெகந்நாதன் நிச்சயதார்த்தம் நிகழ்ந்தேறிக்கொண்டு இருந்தது. மிக மிக  நெருங்கிய உறவுகளையே ஜெகந்நாதன் வீட்டினர் அழைத்திருக்க, குமரனும் கூட அப்படித்தான் அழைத்திருந்தார். மதுரையில் தான் நிச்சயதார்த்தம்...! சில...

Ithayathile Oru Ninaivu – 23

                                                               இதயத்திலே ஒரு நினைவு – 23           “காமதேனு பால்பண்ணை...” ஜெகந்நாதன் வழக்காமான அவனின் பாவனையில் சொல்லிக்கொண்டு இருக்க, “டேய் வந்ததுல இருந்து நாலு தடவ இதையே சொல்லிட்டு இருக்க நீ...” என்றான்...

Ithayathile Oru Ninaivu -22

                        இதயத்திலே ஒரு நினைவு – 22 மைதிலிக்கு வந்திருக்கும் புடவை நகைகளில் எதை அணிவது என்று குழப்பம் என்றால், சுகுணாவோ கொஞ்சம் வாயடைத்துப் போய்விட்டார். மைதிலியை இப்படி கவனிப்பார்கள் என்று அவர்...

Ithayathile Oru Ninaivu – 21

                    இதயத்திலே ஒரு நினைவு – 21 கமலா ஆச்சி அமைதியாகவே இருக்க, சுகுணா மைதிலியை “நீ மேல போ மைதிலி.. நாங்க பேசிட்டு வர்றோம்...” என்று சொல்ல,  “அவளும் இருக்கட்டும்.. அவளுக்குத்...

Ithayathile Oru Ninaivu – 20

                     இதயத்திலே ஒரு நினைவு – 20 ஜெகந்நாதன் என்ன சொல்லியும் மைதிலி கேட்பதாய் இல்லை. தன் மனதை கல்லாக்கிக்கொண்டாள். ஜெகாவும் அவளுக்கு நல்ல முறையில் தான் எடுத்து சொன்னான். இருந்தும் எவ்வித பலனுமில்லை. ஒருநிலைக்கு மேலே...

Ithayathile Oru Ninaivu – 19

இதயத்திலே ஒரு நினைவு – 19 தான் உறுதியாய் பேசிட வேண்டும் என்று நினைத்தாலும், அது மைதிலியால் முடியாமல் போவது போலிருக்க, வேகமாய் பார்வையை திருப்பிக்கொண்டாள்.  அவள் படும்பாடு புரியாமல் இல்லை அவனுக்கு. “நீ ஏன்...

Ithayathile Oru Ninaivu – 18

         இதயத்திலே ஒரு நினைவு – 18 மதுரை திருமலை நாயக்கர் மஹால்... அன்றைய தினம் வார விடுமுறை என்பதால், கொஞ்சம் ஆட்கள் அதிகமாவே இருக்க, சிறுவர்கள் கூட்டம் வேறு இருந்தது. ...

Ithayathile Oru Ninaivu – 17

        இதயத்திலே ஒரு நினைவு – 17 “நீயும் என்னோட வா டி ரேகா...” என்று மைத்தி அவளை அழைத்துக்கொண்டு இருக்க, “நானா? நான் எதுக்கு?!” என்றாள் ரேகா. “அதெல்லாம் எனக்குத் தெரியாது நீ என்கூட வரணும்...”...

Ithayathile Oru Ninaivu – 16

                                                இதயத்திலே ஒரு நினைவு – 16 மைதிலிக்கு வெகுவாய் பதற்றமாய் இருந்தது. ஊருக்குச் சென்றிருக்கும் அப்பாவும் அம்மாவும் திரும்ப வருவதற்குள் இந்த ஜெகாவிற்கு ஒரு முடிவினை சொல்லி இந்த பிரச்சனையை இத்தோடு முடித்து...

Ithayathile Oru Ninaivu – 15

                இதயத்திலே ஒரு நினைவு – 15 ஜெகாவிற்கு அப்படியொரு கோபம். மைதிலியின் வார்த்தைகள் அவனை வெகுவாய் சீண்டிவிட்டது. அவ்வப்போது அவள் கண்டுகொள்ளாது செல்லும் போதெல்லாம், அவனுக்கு கோபம் வரும்தான். இருந்தும் கட்டுப்படுத்திக் கொள்வான். காரணம்...
error: Content is protected !!