Sunday, July 19, 2026

Sarayu

Sarayu
483 POSTS 4 COMMENTS

விலகி இருந்திட கூடுமோ?! – 39.2

0
ஆனால் ராதாவோ மொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு பெரியவீடு வந்துவிட, வேம்பரசனும் “எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. ரொம்ப சந்தோசமா இருக்கு..” என்று பேசிக்கொண்டு இருக்க, போஸ்ராஜனோ காசிராஜனை ஒருவித கடுப்போடு பார்த்துக்கொண்டு இருந்தார். அவரால்...

விலகி இருந்திட கூடுமோ?! – 39.1

0
அத்தியாயம் – 39 நடந்த பிரச்சனை இதுதான்.. பிருந்தா - வினோதன் நிச்சயத்திலேயே வந்திருந்த சொந்த பந்தங்கள் எல்லாம் ப்ரித்வி, தங்கமீனாளுக்கு பேசினால் என்ன என்று, ஆளாளுக்கு அவரவருக்கு ஏற்றபடி சொல்லிச் சென்றிருக்க, இன்னும் சிலரோ...

விலகி இருந்திட கூடுமோ?! – 38.2

0
காசிக்குன்னு ஒரு பேரும், மரியாதையும் இந்த ஊர்ல இருக்கு. பொண்ணை அப்படி வளர்த்து வச்சிருக்கான். பெத்த அம்மா அப்பாக்காக, இங்க ஊர்ல பெட்டிக்கடை வச்சிருக்கவன கட்டிட்டு வாழ கூட தயார்னு இருந்தவ தான்...

விலகி இருந்திட கூடுமோ?! – 38.1

0
அத்தியாயம் – 38 அன்றைய தினம் பிருந்தா, பிறந்த வீடு வந்திருந்தாள். தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை வருவதால், வினோதனும் அவளும் ஊருக்கு வந்திருக்க, முதல் நாள் புகுந்த  வீட்டினில் இருந்தவள், பின்னே...

விலகி இருந்திட கூடுமோ?! – 37.2

0
“நீங்க எல்லாம் போயிட்டு வாங்க.. நாங்க எதுக்கு அண்ணி?” என்று சந்திரா சங்கடமாய் நெளிய, “அதெப்படி நீங்க இல்லாம? இவரோட அக்கா மக கல்யாணத்துக்கே நம்மத்தானே போய் புடவை எடுத்தோம். இப்போ என்ன விலகி...

விலகி இருந்திட கூடுமோ?! -37.1

0
அத்தியாயம் – 37 “மச்சி நீ பண்றது  தப்புடா. மீனாதான் புரியாம பேசினா, நீ அதுக்கும் மேல பேசுவ போல. அந்த பொண்ணு கோவமா இருந்தா, நீ கொஞ்சம் பொறுமையா போ மச்சான்..” என்று...

விலகி இருந்திட கூடுமோ?! – 36

0
அத்தியாயம் – 36 சுமார் ஏழு மாதங்கள் கழிந்திருந்தது.. புதுவீடு முடிந்திருந்தது. அதில் குடித்தனமும் தொடங்கியிருந்தது. அடுத்த இரண்டு மாதத்தில் பிருந்தா – வினோதன் திருமணமும் கோலாகலமாய் நடந்தேறியிருந்தது.  அதன் பின் அப்படியே தங்கமீனாள் –...

விலகி இருந்திட கூடுமோ?! – 35

0
அத்தியாயம் – 35 போஸ்ராஜன் இப்படியொரு சங்கதி தன்னை தேடி வருமென்று நினைக்கவே இல்லை. தொழில் விசயத்தில் விடப்படியாய் பிடிவாதமாய் இருந்து தோற்றது அவருக்கு பெரிய அடி தான். அதுவும் அவரின் குணத்திற்கு அனைத்தையும்...

விலகி இருந்திட கூடுமோ?! – 34.2

0
பிருந்தாவோ இப்போது தான் கொஞ்சம் கவனமாய் மீனாளைப் பார்க்க அவளோ வெகு இயல்பாய் ப்ரித்வியோடு பேசியபடி சாப்பிட்டுக்கொண்டு இருக்க, ப்ரித்வியோ “இந்த ஸ்வீட் நல்லாருக்கு. நீ சாப்பிடலையா?” என்று கேட்க, மீனாளோ “இந்த டேஸ்ட்...

விலகி இருந்திட கூடுமோ?! – 34.1

0
அத்தியாயம் – 34 சந்திராவிற்கு மனம் ஒருநிலையில் இல்லை. அவரோடு அலைபேசியில் பேசிய பெண்மணியோ அப்படியொன்றும் நிஜ அக்கறையும் நேசமும் கொண்டவர் எல்லாம் இல்லை. ஊர் செய்திகளுக்கு எப்போதுமே தன் காதினை தீட்டிக்கொண்டும், அதை...

விலகி இருந்திட கூடுமோ?! – 33.2

0
அவன் சொல்லாமல் விட்டதன் மற்றதும் புரிந்துகொள்ள முடிய “நீ.. நீங்க கார ஸ்டார்ட் பண்ணுங்க. டைம் ஓடிடும்.. அடுத்து ஒன்னும் வாங்காம போக போறோம்..” என்று அவனின் முதுகினில் தட்ட, “கொஞ்சம் செலவாகும்...” என்றான்...

விலகி இருந்திட கூடுமோ?! – 33.1

0
அத்தியாயம் – 33 வினோதனுக்கு மீனாளிடம் என்னவோ ஒன்று வித்தியாசமாய் இருந்தது. கோவிலில் இருந்து கிளம்புகையில் எல்லாம் இப்படி இல்லை. ஆனால் இப்போது பார்க்கையில் என்னவோ ஒரு வித்தியாசம். அவனும் பிருந்தாவும் வருகையில் ப்ரித்வியின்...

விலகி இருந்திட கூடுமோ?! – 32.2

0
ஒற்றை வார்த்தையில் சந்திரா சரி என்று சொன்னாலும், மகளுக்கோ ஆயிரம் அறிவுரைகள். “பார்த்து போயிட்டு வரணும். பிருந்தாவோடயே இருக்கணும். தேவையில்லாம எதுவும் வாங்கவேணாம்..” என்று மகள் கையினில் பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். ஒருவழியாய் மூவரும் காரிலேறி,...

விலகி இருந்திட கூடுமோ?! – 32.1

0
அத்தியாயம் – 31 இதோ மீண்டும் மதுரை நோக்கி ஒரு பயணம். இரு பெண்களும் அவர்தம் ஜோடிகளோடு. ஒரே உற்சாக மனநிலை தான். ஆனாலும் கிளம்பும் வரைக்குமே உள்ளுக்குள்ளே அனைத்தும் சரியாய் நடக்கவேண்டுமே என்கிற...

விலகி இருந்திட கூடுமோ?! -31

0
அத்தியாயம் – 31 செல்லம்... “என்னடா லெட்டர் எழுதி இருக்கானேன்னு பாக்குறியா?! எஸ்.. தங்கா.. இது என்னோட பல வருஷ ஆசை. கனவுன்னு கூட சொல்லலாம். எனக்கே எனக்குன்னு ஒருத்தி வருவான்னு, அப்பபோ என்னோட உள்...

விலகி இருந்திட கூடுமோ?! – 30.2

0
“நீ அவரோட நார்மலா பேசினா என்ன?” என்று பிருந்தாவும் கேட்க, “இங்க பாரு பிருந்தா, உன் ஆளு பீல் பண்றாருன்னு நீ வந்து பேசுறது எல்லாம் ஓகே தான். ஆனா, வினோதனுக்கு நான் பிறந்ததுல...

விலகி இருந்திட கூடுமோ?! – 30.1

0
அத்தியாயம் – 30 ப்ரித்விராஜன் கொடுத்த கடிதத்தை தங்கமீனாள் தன் கை பையினுள் வைத்து பத்திரப்படுத்திக்கொண்டாள் தான். ஆனாலும் வீட்டில் அதனை அப்படியே வழக்கமாய் வைத்துவிட்டு வேறு வேலைகள் செய்ய முடியவில்லை. முன்னர் எல்லாம் வீடு...

விலகி இருந்திட கூடுமோ?! – 29

0
அத்தியாயம் – 29 காசிராஜனுக்கு மனைவியின் எண்ணப் போங்கு பிடிக்கவில்லை என்றாலும், அவரின் செவியிலும் சில விஷயங்கள் வந்து விழுந்திருந்தது தானே. இதோ, இந்த நொடி வரைக்கும் மீனாள் மீதோ, ப்ரித்வி மீதோ எவ்வித...

விலகி இருந்திட கூடுமோ?! – 28

0
அத்தியாயம் – 28 “உன்னோட தனியா பேசுறதுக்கு இத்தனை நாள்..” என்று கொஞ்சம் சுகமாய் கடிந்துகொண்டிருந்தான் வினோதன். பிருந்தாவோ பதிலேதும் சொல்லாமல், கொஞ்சம் பதற்றமாய் அவன் முகம் பார்த்து நிற்க, நிச்சயம் முடிந்து, இதோ அனைவரும்...

விலகி இருந்திட கூடுமோ?! – 27.2

0
“அது... நா.. நான் பிருந்தாவோட தனியா பேசணுமே. ஹெல்ப் பண்ணுங்க கொஞ்சம்..” என்று கேட்க, ப்ரித்விக்கோ  ‘அடப்பாவி..’ என்றுதான் பார்க்க முடிந்தது. “என்ன ப்ரித்வி?!” என்று வினோதன் அடுத்த கேள்விக்கு போக, “பர்ஸ்ட் இவங்கெல்லாம் பேசி...
error: Content is protected !!