Tamil Novels
அத்தியாயம் 1
அந்த காலை சூரியன் தஞ்சையில் தனது ஒளிக் கதிர்களை பரப்பி இருக்க இதமான காலநிலையோடு சுகமான காற்றும் வீசிக் கொண்டிருந்தது.
"எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க, எம்.எல்.ஏ வாழ்க"
"நிறுத்து நிறுத்து… எதுக்கு நாய் மாதிரி கத்துக்கிட்டு கோஷம் போடுறீங்க? இங்கெல்லாம் கோஷம் போட்டா மச்சான் உங்கள எல்லாம் பக்க மாட்டாரு. அங்க பாரு நாய்ங்கள...
அத்தியாயம் 17
இதோ கயல்விழி ஊட்டிக்கு டாடா சொல்லி அன்னையையும், ஸ்ரீராமையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மும்பைக்கு பயணித்து கொண்டிருக்கின்றாள்.
என்னதான் ரிஷி அவளை வார்த்தையால் வதைத்திருந்தாலும், கயலின் மனம் அவனை வெறுக்கவில்லை. மாறாக அவனுக்காக கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டு தான் இருந்தது. கணவனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்ற முடிவும் கயல்விழியினுடையதாகவே இருக்க,...
அத்தியாயம் 16
அருண்அவனது அறையில் உமா பற்றிய நினைவுகளில் முழ்கியிருந்தான்...
உமாவை பார்ப்போமோ இல்லையா என்று தவிப்போ தவிப்பு ஆரம்ப காதல் பொறியை இப்பிரிவு காற்று விசிறி விசிறி
காட்டுத்தீயாய் உடல் மனம் எங்கும் எரியவிட்டிருந்தது
எங்கே கடத்தி வைத்துருப்பார்கள்? வண்டி எண் கிடைத்தும் ஒரு பலனும் இல்லையென்று புலம்பிக்கொண்டிருந்தான் ..பைத்தியகாரனை போல..அறிவு அன்பில் கரைந்து விட்டிருந்தது....
நிரஞ்சனும்,சத்யாவும் அருணின் வீட்டினுள் ...
தீபன் ஏதோ ஒன்று நினைத்து
அனுராகவிடம் பேச, அது எதிலோ போய் முடிந்தது. அவளின் மனதிற்குள் இத்தனை
இருக்கின்றதா??!! இத்தனை வேதனைகளா, ஏக்கங்களா??!! இப்படியொரு கோணத்தில் அவன்
யோசிக்கவில்லை இதுநாள் வரை.
‘பிடிவாதக்காரி.. ஆத்திரக்காரி..’
இதெல்லாம் தான் அவன் எண்ணியிருந்தான்.
ஆனால் அதன் காரணங்கள் வேறாய்
இருக்கும் என்று இப்போது தான் புரிந்தது.. இன்னும் முழுதுமாய் அவள் எதையும்
சொல்லிடவில்லை. ஆனால் கேட்டது இதுவே போதும்...
அத்தியாயம் 11
கணவன், மனைவி உறவு புரிதலினாலையே நிம்மதியாக பயணிக்கும் என்றால், அங்கே காதல் அவசியமற்றதா? காதலால் கசிந்துருக புரிதல் அவசியமா?
இரண்டு மாதம் கடந்த நிலையில் பெரிதாக எதுவும் மாறவில்லை. யாழிசையின் வாழ்க்கை ரிஷியோடு அவன் வீட்டிலேயே தொடர்ந்தது, ரிஷி அவளை வெளியே எங்கும் அழைத்து செல்லவுமில்லை. அவளும் செல்ல வேண்டும் என்று சொல்லவுமில்லை. அவளை...
நான் இனி நீ – 32
அனுராகாவும், தீபனும் ஒரே குடிலில்
இருந்தாலும், இரண்டு நாட்களாய் ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. இருவருக்குமே மனதினில்
ஒருவித பிடிவாதம்.
‘என்னோட இருக்கிறப்போவே இவ்வளோ
பிடிவாதமா??!!’ இந்த எண்ணம் இருவருக்கும் இருந்தது.
இங்கிருந்து கிளம்பும் எண்ணமும்
இல்லை. ஒன்றாய் இருந்தாலும் அதில் ஒட்டுதல் இல்லை. இன்னமும் கூட தங்களுக்குள்
புரிதல் இல்லையோ என்றுதான் தோன்றியது. சில புரிதல்கள் எல்லாம் வாழ்ந்து...
நான் இனி நீ – 31
எல்லாம்.. எல்லாமே சக்ரவர்த்தியும்
ஆளுமைக்குள் வந்திருந்தது.. தீபனின் பொறுப்புகள் ஆகட்டும்.. மிதுனின் பொறுப்புகள் ஆகட்டும்.. எல்லாமே.
மகன்கள் செய்திருந்த பல
அண்டர்கிரவுண்ட் வேலைகளும் கூட அவரின் பார்வைக்கு வந்திருந்தது.
“ஏன்டா இதெல்லாம் செஞ்சாதான் நான்
பதவியில இருக்க முடியும்னு எவன் சொன்னது..” என்று அவ்வப்போது கேட்டு நாகாவையும்,
தர்மாவையும் வறுத்து எடுத்தார்.
அவர்களும் தான் என்ன செய்வர்,
அவர்களின்...
உஷாவிற்கு,
சக்ரவர்த்தி ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது விளங்கவில்லை. பொதுவாய் உஷா
வீட்டில் அதுவும் இந்த ஆண்களிடம் வீட்டு விசயம் தவிர வேறெதுவும் பேசிட மாட்டார்.
அப்படியிருக்க, சக்ரவர்த்தி என்றுமில்லாத திருநாளாய் இப்படி சொல்லவும்,
“என்னாச்சுங்க...”
என்றார் புரியாது..
“என்ன
ஆகக் கூடாதுன்னு நினைச்சானோ.. அது தான் ஆச்சு.. நான் இருக்கப்போவே பதவி ஆசை
வந்திடுச்சு.. ஏன் நான் எதுவும் செய்யமாட்டேனா.. செய்யாமையா போயிடப்போறேன்... இல்லை
நான்...
நான் இனி நீ – 30
காதருக்கு
ஒன்றும் விளங்கவில்லை, இத்தனை காலை பொழுதில் சக்ரவர்த்தி ஏன் தன்னை வர சொல்கிறார்
என்று. பொதுவாய் தீபன் எதாவது மிக மிக முக்கியமான விசயம் என்றால் மட்டுமே நேரம்
காலாம் பார்க்காது அழைத்து வர சொல்வான்..
அப்படியில்லாது,
இப்போது இவர் அழைக்க, யோசனையோடு தான் அங்கே வீடு சென்றார்.
அப்படியொரு
அமைதி வீட்டினில். அந்த...
அனுராகா,
தன்னிடம் வரவில்லை. ஆனால் தன் இடத்தில் இருக்கிறாள் என்பது அறிந்த தீபனோ
என்னவிதமாய் தான் உணர்கிறோம் என்பதனைக் கூட உணர மறந்தான். நிஜமாய் வார்த்தைகள்
இல்லை..
ஒரே ஒரு
நொடியில் மனம் நிறைவதாய் இருந்தது அந்தத் தருணம். அவளைக் காணவில்லை. அவளை
ஸ்பரிசிக்கவில்லை.. இன்னும் எதுவுமே அவர்களுள் சரியாகிடவில்லை..
ஆனாலும்...!!!!!!
அவள்
அங்கே இருப்பதே, அவள் தன்னோடு இருப்பதாய் எண்ணினான். மனது அத்துனை நெருக்கம்
கொண்டது.
முகத்தினில்
வந்து...
நான்
இனி நீ – 29
அனுராகாவிற்கு
தான் ஏன் இங்கு வந்தோம் என்பதே விளங்கவில்லை. ஆனால் வீட்டிலிருந்து கிளம்பியதுமே
அவளின் மனதில் தோன்றியது D- வில்லேஜ் மட்டும்தான். வேறெங்கு செல்லவும் அவள் மனம்
இடம்கொடவில்லை..!!
அவள்
எண்ணியிருந்தால் வெளிநாடுகளுக்கு கூட செல்லலாம். எதையுமே அவளின் மனம் நாடவில்லை.
ஒன்று தீபனிடம் செல்லவேண்டும் இல்லை அவனது இடம் செல்லவேண்டும்.
தீபனிடம்
செல்ல, எதுவோ தடுத்தது, அதையும் தாண்டி...
அத்தியாயம் 1
"அம்மா…. என் அப்பா.. எங்கம்மா?"
செல்லமகன் கேட்ட கேள்வியில் ஸ்தம்பித்து நின்று விட்டாள் கயல்விழி. இன்று அப்பா எங்கே என்று கேற்கும் மகன் "என் அப்பா யார்" என்று கேற்கும் நாளும் மிக விரைவில் வந்து விடும். கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கத் தோன்றாமல் மடியில் உறங்கும் மகனின் தலை கோதியவளின் எண்ணமெல்லாம் பின்னோக்கி...
7
தேவ் ரியா இருவரும் டோராவின் உதவியுடன் குறிப்பெடுத்து முடித்தனர். அதற்குள் திரை மூடிவிட காலக்ஸி பாக்ஸும் ஆப்பாகி விட டோரா சென்று அதை மீண்டும் உயிர்ப்பித்து விட்டு வந்தமர்ந்தது.
மீண்டும் ஒரு வயதை குறிப்பிட வேண்டும்.. தேவ் எழுந்திருக்க அவனை தடுத்துவிட்டு.. “இரு இரு.. இப்போ என் டர்ன்” என்று எழுந்து சென்றாள் ரியா..
ஒரு யோசனையுடன்...
5
இருவரும் ஒருவழியாக பெண்ணை தேர்வு செய்தாகிவிட்டது.. அடுத்த குழப்பம் எந்த கால கட்டத்தில் வாழ்ந்த எந்த பெண் என்பது தான்.
ரியா குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.. தேவ் மீண்டும் பிளையிங் ஷூவை மாட்டிக்கொண்டு ரிமோட் மூலம் கண்ட்ரோல் செய்தபடி சுற்றிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் ரியாவால் மூச்சு விட முடியாமல் போக.. “ஆக்சிஜென் லெவல் லோ.....
3
தேவ் ரியா இருவரும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில இருந்து எழுந்து சென்று ஒரு விஸ்தாரமான அறையில் நுழைய.. அதில் முழுவதுமாய் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது.
தரையில்.. சுவரில்.. தொங்க வைத்தபடி.. நிறுத்தி வைத்தபடி என வித விதமான கோணங்களில் அறை முழுத்திலும் சிலிண்டர்களே..
“ரியா!! அடுத்த ஒரு வருசத்துக்கு பிரீத்திங் கேன் இப்போவே ஆர்டர் பண்ணி வெச்சுடீங்களே..”
“அப்பா...
1
பழம் நீயப்பா
ஞான பழம் நீயப்பா
தமிழ் ஞான பழம் நீயப்பா..
சபைதன்னில்.. திருச்சபைதன்னில் உருவாகி
புலவோர்க்கு பொருள் கூறும்
பழம் நீயப்பா
ஞான பழம் நீயப்பா
தமிழ் ஞான பழம் நீயப்பா..
கே.பி சுந்தராம்பாளின் குரல் தெய்வீக மணத்தை அவ்வறையில் கமழச் செய்திருந்தது..
“வேற எதாவது போடு.. ப்ளீஸ்..” என்றாள் ஒரு மாடர்ன் மங்கை.. கண்களை மூடிக்கொண்டு தன் இரு கைகளாலும் காதைப் பொத்தியபடி.
ஸ்டீபன் ஹாக்கிங்...
நாகாவும் தர்மாவும் வந்துவிட்டனர்.
தீபனுக்குமே அவர்களை காணவும் தான் ஒரு புதிய தெம்பு வந்தது போலிருந்தது.
“என்னங்கடா...” என்றபடி அவர்களின்
தோளை தட்ட,
“இதுக்கு எதுக்கு போக சொல்லணும்..”
என்றான் நாகா.
தர்மாவும் அதையே சொல்லிப் பார்க்க,
“ஆனா இப்பவும் நான் வர சொல்லலையே. உங்களுக்கும் எதுவும் பிராப்ளம் ஆகிடக்
கூடாதுன்னு தான்..” என்றவன் “வேலை என்னாச்சு..” என,
“பக்கா.. அந்த சேட் யார்கிட்ட எங்க
என்ன...
நான் இனி நீ – 28
அனுராகா மனதில் மிதுன் மீது
சந்தேகம் எழுந்ததுமே, அதை தீபனிடம் சொல்லத்தான் எண்ணினாள். ஆனால் அடுத்த நொடியே
அது அத்தனை சரிவருமா என்பதும் அவளுக்குப் புரியவில்லை..
அவளுக்குத் தெரியும், மிதுன் மீது
தீபனுக்கு எப்படியான அபிப்ராயம் இருக்கிறது என்று. தான் இதை சொன்னால், இல்லை
கண்டிப்பாய் இதில் அந்த பிரஷாந்த் தான் உள்ளே புகுந்து விளையாடி...
ஆர்த்தி வீட்டினில் இல்லை, பல்ராம் வெளியிட
சொன்ன ஆதாரங்களும் இப்போது அந்த நபரிடம் இல்லை என்றதும் சேட்டிற்கு பயம்
வந்துவிட்டது. தீபன் ஏதும் செய்துவிட்டானா இல்லை இந்த ஆர்த்தியே எதுவும்
செய்கிறேன் என்று சொதப்பி இருக்கிறாளா என்று புரியவில்லை.
ஆர்த்தி பார்க்க சாதுபோல் இருப்பவள் தான்.
ஆனால் நிஜத்தில் அப்படியா என்றெல்லாம் சொல்லிடவே முடியாது. பல்ராம் சேட்டின்
உடன்பிறந்த தங்கையின் மகள் ஆர்த்தி....
நான் இனி நீ – 27
தீபனுக்கு கண்மண் தெரியாத கோபம்.. சுற்றி
இருக்கும் எதுவும் கருத்தினில் பதியவில்லை. காரினில் ஏறி அமர்ந்தவன் தான். எங்கே
செல்கிறோம், எங்கே செல்ல வேண்டும் இதெல்லாம் எதுவும் சிந்திக்காது அவன்பாட்டில்
காரைக் கிளப்பிவிட்டான்.
அத்துனை வேகம்.. எதை பிடிக்கவோ??!! இல்லை எதில்
இருந்து தப்பிக்கவோ..??!!
இரண்டுமே தெரியவில்லை..
ஆனால் அப்படியொரு வேகம்..
வீட்டிற்கு செல்லவோ, இல்லை அவனுக்கிருக்கும்
வேலைகள் பார்க்கவோ...