Tamil Novels
அத்தியாயம் 01
பலத்த காற்றுடன் மழை வருவதற்கான அறிகுறியுடன் காற்று வீசிட , மரங்கள் யாவும் காற்றின் வீச்சு தாங்க முடியாமல் அலைபாய தொடங்கியது.
சூரியன் மெது மெதுவாக இருளான மேகத்தின் நடுவே தன்னை மறைத்துக் கொண்டிருக்க ,தொடர் காற்றினால் மணலெல்லாம் பறக்க தொடங்கியது. வானம் இருட்டடைய தொடங்கி இருக்க ஒருவளின் மனமும் கூட வெளிச்சத்திலிருந்து இருள...
10.2:
அன்று இரவு அவன் குடும்பத்துடன் ஹோட்டல் சென்ற போது ஜானகி “இந்த பெண் உன் பிறந்த நாளைக்கு வந்திடுவா பார்த்தேன் . இப்ப வரல சொலிட்டா.”
அப்போது அவன் நண்பர்கள் அவனுக்கு கொடுத்த பார்ட்டியில் கண்மணிக்காக அவன் பாடி இசைத்த பாட்டு அங்கு ஒலித்தது. அதை கேட்டு உள்ளம் துள்ளியது. கண்டிப்பா இத்தனையும் கண்மணி தான்...
தூறல் 10.1:
இருக்கும் கோபத்தில் சித்து யாருக்கோ அழைத்து கோபமாக பேசினான். அந்த பக்கம் என்ன சொன்னாலும் முடியவே முடியாது .என் வாழ்க்கையே அந்தரத்தில் தொங்கிட்டு இருக்கு . என்னால் இதற்கு
மேல் பொறுமையா இருக்க முடியாது என்று சித்து இத்தனை நாள் கட்டி காத்த பொறுமை காற்றில் பறந்தது. அந்த பக்கம் ஏதோ சொன்னதுக்கு போனை...
காதல் துளிர் 10.2:
இவளை முதலில் எப்படி வழிக்கு கொண்டு வர .. இதற்கு காரணமான அவன் மாமனார் கண்ணனை திட்டி தீர்த்தான் . காதல் என்றால் எங்க தான் பிரச்சினை முளைக்குமோ ? எல்லாருக்கும் வெளியே இருந்து பிரச்சினை வரும். எனக்கு என் செல்லம் மூலமாகவே முளைக்குது ..
ஷிவானியை கல்யாணம் செய்ய
எதையும் சமாளிக்கலாம் மனவுறுதி கொண்டான்....
காதல் துளிர் 10.1:
ஒரு நாள் ஐஸ் கிரீம் பார்லரில் எப்போதும் போல நாலாவது ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி “சிவா, நாளைக்கு உனக்கு எதாவது வேலை இருக்கு ?"
“ஏன் செல்லம் நாளைக்கும் உனக்கு ஐஸ் கிரீம் வாங்கி தரணுமா ? இதுக்கு என்றே
நான் தனியா
சம்பாதிக்கணும் போல ”
அவளே " கிண்டல் வேண்டாம் . வேலை இல்லை தான...
அத்தியாயம் 1
"வால்பாறை வட்டப்பாறை
மயிலாடும்பாறை மஞ்சபாறை
நந்திப்பாறை சந்திப்பாறை
அவரு என்ன மட்டும் சிந்திப்பாறே....
பாறே... என்னை பாறேன்..."
ஹ்ம்மம்ம்...ம்ம்ம்ம்....
என்று ஏற்ற இறக்கங்களுடன் பாடி கொண்டே, அவ்வீதியில் முயல் குட்டி போல் வந்து கொண்டிருந்தாள் அவள்...!
புசு புசு போல் பஞ்சு தேகம்..
தோள் வரை வெட்ட பட்டிருந்த கூந்தல்... அளவான நெற்றி...
கதை பேசும் கண்கள்...
வடிவாய் நாசி..
ரோஜா நிற உதடுகள்..
இயல்பாய் சிவந்த கன்னம்...
லூசான பெனியன்... அதற்கு...
அத்தியாயம் 31
"ராஜா கைய வச்சா அது ரங்கா போனதில்லை" ராஜவேலு பாடிக்கொண்டிருக்க, "அதான் வந்த வேல முடிஞ்சிருச்சே ஊருக்கு போ பா... அம்மா தனியா என்ன செய்றாங்களோ! தெரியல" "உங்கம்மாவ யாரும் தூக்கிட்டு போக போறதில்ல. பலத்த பாதுகாப்போடு இருக்கா. அதான் அந்த வெட்டி பய நிர்மல் இருக்கானே!...
அத்தியாயம் – 36
விகேபியோ மற்றவர்களோ எதுவுமே பேசவில்லை. அனைவருமே அமைதியாகவே இருந்தனர். தங்கள் பக்கம் இருக்கும் தவறு புரிந்தது.
நான்கு பேரப்பிள்ளைகளும் ஒவ்வொருவராய் அடுத்தடுத்தது இறந்த போது கூட இவ்வளவு தளர்வு இல்லை அந்த மனிதரிடம். அவ்வளவு நொந்து போயிருந்தார் இப்போது.
ஆனால் அதை அவனிடம் ஒத்துக்கொள்ள முடியுமா என்ன?? அதற்கு அவர்கள் ஈகோ துளியும் அனுமதிக்காதே.
விகேபி...
காதல் துளிர் 9:
ஒரு முறை ஷிவானி கல்லூரி முடிந்து வரும் நேரத்தை கணக்கிட்டு ஷிவேந்தர் கல்லூரி வாசலில் அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான் .ஷிவானியை கண்டவுடன் ஹெல்மெட் போட்டு எப்போதும் போல அவளிடம் வம்பு செய்ய சென்றான் .
ஷிவேந்தரை அறிந்து கொண்ட ஷிவானி சிரித்த படி
அவன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு
“போகலாமா ?”...
தூறல் 9.2:
அடுத்த நாள் விடியற் காலையிலே, கண்மணி ஊருக்கு போகணும் என்று
சிவமிடம் பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.
அன்று, சித்து நண்பர்கள் எல்லாம்
சேர்ந்து இருவருக்கும் பார்ட்டி கொடுப்பதாக இருந்தது .
நண்பர்கள் தரும் பார்ட்டிக்கு கண்டிப்பா போக வேண்டும். எப்படி என்று யோசித்தான் .
கண்மணி பிடிவாதம் அறிந்து அவளிடம் பேசினால் வேளைக்கு ஆகாது என்று சிவம் ,செல்லமா,...
தூறல் 9:
கண்மணி மனதில் யாரு இந்த நந்தன்? என்ன டெஸ்ட்! எதுக்கு?
“நந்து கண்ணா. குட்டி. அப்பா டா .. நீங்க தாத்தா , பாட்டி சொன்னதை ஏன் கேட்க மாடீங்கிறீங்க! மருந்து குடிச்சா தான சரியாகும். சீக்கிரம் அப்பாவை போய் பார்க்கலாம் . விளையாடலாம். உனக்கு புது மம்மி வந்து இருக்காங்க. சீக்கிரமா உன்னை...
“நான் தெரிஞ்சுக்க கூடாதா” என்றாள் ஆதங்கமாய்.
“கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம், ஆனா எதுக்குன்னு சொல்லு”
“இதென்ன கேள்வி எதுக்குன்னு, ஏன் என்கிட்ட சொல்லக்கூடாதா எதுவும்” என்று கோபமாய் எழுந்து அமர்ந்தாள்.
அவனும் எழுந்து அமர்ந்தவன் “தெரிஞ்சுக்க கூடாதுன்னு நான் எப்போ சொன்னேன். உனக்கு சொல்லாம நான் எங்கே போகப் போறேன்”
“அப்போ சொல்ல வேண்டியது தானே, அதைவிட்டு மாத்தி மாத்தி கேள்வி...
அத்தியாயம் – 35
ராஜசேகரை எம்பி பதவியில் இருந்து நீக்கச்சொல்லி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்த அவர்களின் ஆளும்கட்சியும் அதை ஆதரிக்க கட்சி அலுவலத்தில் இருந்து அவருக்கு போன் வந்தது.
கட்சியின் மூத்த உறுப்பினரான விகேபிக்கும் அவர்கள் அழைத்துப் பேசியிருக்க அவர் தன் மகனிடம் “நீயே ராஜினாமா பண்ணிடு, அவங்க நீக்கினா அது நமக்கு அவமானம்” என்று சொல்ல...
காதல் துளிர் 8:
அவள் அப்பாவும் , அம்மாவும் ஒன்றாக அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து கிழக்கும் மேற்கும் ஒன்றாக அமர்ந்து கொண்டு இருக்கிறது ..உலகம் தலை கீழா சுற்றுதா என்று யோசித்து அவர்கள் அருகில் சென்றாள்
அவள்
படிப்பை பற்றி
தான் பேச
போகிறார் என்ற
யூகம். அவள்
ஒன்றும் சின்ன
குழந்தை இல்லையே
! அவள் முடிவில்
தெளிவா இருக்கும்
வரை யாரும்
அவளை எதுவும்
செய்ய முடியாது
எண்ணம்...
தூறல் 8:
அடுத்த நாள் கண்ணன் பிறந்த நாளைக்கு நேரில் தான் போக முடியவில்லை, கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வரலாம் என்று காலை நேரத்திலே கிளம்பிவிட்டாள்.
சித்து காலையில் விழிக்கும் போதே அவளை காணவில்லை. எங்க போனா! இப்போது
எல்லாம் காலையில் எழுந்தவுடன் கண்மணி முகத்தில் விழிக்கனும் போல இருக்கே! இது என்ன சின்ன...
அத்தியாயம் – 34
பிரியன் வதனாவிடம் பேசிவிட்டு சற்று நேரம் வெளியே சென்று வருவதாக கூறினான் அவளிடம்.
பிரியனின் மீது ஒய்யாரமாய் சாய்ந்திருந்தாள் அவள். பிரியன் அவளிடம் மெதுவே “வது நீ ரெஸ்ட் எடு. எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு நான் போயிட்டு வர்றேன்”
“எங்கே போறீங்க மறுபடியும் என்னைத் தனியாவிட்டு. இனிமே உங்களை நான் எப்பவும்...
சலனம் – 5
“வண்டி இங்கயே போட்டுட்டு கேப் புக் பண்ணி ரூமுக்கு போ இசை. நாம வரும் போதே ரோட்ல நிறைய தண்ணி. மழை வேற நிக்காம பெஞ்சிட்டே இருக்கு.’’ முன் பதிவு செய்யப் பெற்றிருந்த தன் பெட்டியின் ஜன்னலோரம் அமர்ந்தபடி, கவி இசைக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தாள்.
தோழிகள் இருவரும் இரயில் நிலையத்தை வந்தடைந்து கிட்டத்தட்ட...
7.2:
மாலை தோட்டத்தில் கோமதி
பாட்டி , பேத்தி
ஷிவானியிடம் மகன் சொன்னான் என்று சொல்லாமல் அவளே பேசுவது
போல
"வனி குட்டி , இன்னும் ரெண்டு மாதத்தில் படிப்பு முடிய போகுது .அப்புறம் என்ன செய்வதா உத்தேசம் . மேல் படிப்பு என்ன படிப்பதா இருக்க ? இங்கயே படிக்க போறியா ? இல்லை வெளிநாடா ? உங்க...
7.1:
அடுத்த நாள் விடிந்தவுடன், இன்று எப்படியாவது ஷிவானியை பார்க்கணும் தோன்றியவுடனே அவசரமாக திட்டம் போட்டான்.
ஷிவேந்தர் குணாவை அழைத்து "டேய் குணா ! ரெண்டு மணி போல நாம சந்திக்கணும். அர்ஜெண்ட் " .
"ஆஹா , வேலை நேரத்தில் எங்க டா அழைக்கிறாய் ! முக்கியமான பேஷன்ட் வர சொல்லி இருக்கேனே ! நான் வருவதே...
தூறல் 7:
அலுவலகத்தில் "என்ன மாப்பிள்ளை, எங்க மாமா பெண் ரத்தினம்
எப்படி இருக்கா ?"என்ற குரலில் சித்து நிமிர்ந்தான் .
"அதை உங்க மாமா பெண் ரத்தினத்திடம் தான் கேட்கணும்".
இவனுக்கு எத்தனை மாமா பெண் இருக்காங்க என்று சித்து மனதில் கேட்டுக் கொண்டான் .
"இது தான வேண்டாம் சொல்வது! உன் பெண்டாட்டிய பற்றி உன்னிடம் கேட்காம யாரிடம்...