Tamil Novels
தூறல் 17:
இரவு 12 மணிக்கு அவன் வாழ்த்து தான் முதலாவதாக இருக்கனும் என்று 11.50 இருந்து கடிகாரத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.12 அடிக்க இன்னும் ரெண்டு நிமிடமே உள்ளது . இப்போது கூட என்னிடம் சண்டை போடணுமா என்று கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது. நான் அத்தனை தடவை சொல்லியும் இப்படி செய்தா.மணி...
மாலை சுபாத்ராவும், மிதுனும் கிளம்பிவிட, ஸ்ரீயும் உறங்கிவிட, ஆராதனாவை அழைத்து கொண்டு வெளியில் வந்தான் விஜய்.
பைக்கில் அவன் பின் அமர்ந்திருந்தவள், “எங்க கூட்டிட்டுப் போற விஜய்..?” என்க, “கூட்டிடா? கடத்திட்டுப் போறேன் உன்னை..” என்றான் சிரிக்காமல்.
“ஓஹோ..அப்படியா..?” என வெகு சாதாரணமாக கேட்க, “பயமேயில்லையில்லை உனக்கு..?” என்றவன் மிரட்ட, “உன்னைப் பார்த்தா..? ஸ்ரீகூட பயப்பட மாட்டாள்”...
16.2:
“என் செல்லதுக்காக பார்த்து , பார்த்து இப்படி அழகா, ரசனையா அலங்காரம் செய்ய சொன்னேன். அனுப்ப வேண்டியவங்களை அனுப்புவதை விட்டு
வரிசையா ஆட்களை அனுப்பினால்
கோபம் வராதாக்கும்,” என்றவுடன் வனி கிளுக் என்று சிரித்துவிட்டாள்.
“என் நிலைமையை பார்த்தால் சிரிப்பு வருதாக்கும்” என்று அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பித்தான் .
“மூச்சு முட்டுது டா ! உங்க அண்ணிகள் உங்களை...
16.1:
மாலை பெரிய நட்சத்திர ஹோட்டலில் ரிசெப்ஷன் ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது . மணிவாசகம் ஆடம்பரம் வேண்டாம் தடுத்தும் ‘கண்ணன் மகள் ஓடி போய்ட்டா என்று ஒருவரும் சொல்ல கூடாது அதற்காக தான்’ என்று அவர் வாயை அடைத்தார்.
அவர் பெருமையை நிலை நாட்ட அந்த இடத்தையே வானுலகம் போல அலங்கரித்து இருந்தார் . பிரபலமானாவர்கள்...
காற்று 03
காலை எழுந்ததும் எப்பொழுதும் போல் பல் துலக்கி காலை கடன்களை முடித்த நிலா சிறிது நிமிடங்களுக்கு மூச்சு பயிற்சியை மேற் கொண்டாள்.
அதன் பின் வாசலுக்கு வந்து கூட்டி தண்ணீர் தெளித்து அழகிய வண்ண கோலத்தை ஒன்று அவள் வீட்டின் முன் போட்டு விட்டு சமையல் வேலையில் இறங்கினாள். அதற்குள் ராஜேஸ்வரி பாட்டி எழுந்து...
நிலவு 3 கரும்பு ஆலையில் மருதநாயகம் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்க, பதட்டமாக வந்த விக்னேஸ்வரன் "அப்பா அந்த வக்கீலு என்னென்னமோ சொல்லுறான் பா..." "என்ன சொல்லுறான்" புத்தகத்தை மூடியவர் மூக்கு கண்ணாடியின் வழியாக மகனை ஏறிட்டு கேட்க "நம்ம நிலத்த சென்னைல ஏலம் போட்டாச்சாம். அத...
தீரா காதல் தீ 7
“தீக்ஷி.. எங்க இருக்க நீ..? இன்னும் காலேஜ் முடியலையா உனக்கு..?” என்று காலேஜ் முடிந்து மகள் வரும் நேரம் கடந்தும் வராமல் இருக்கும் மகளுக்கு போன் செய்து கேட்டார் ராணி.
“ம்மா.. அதெப்படி தான் நான் வர்ற டைம் பார்த்துட்டே இருக்கியோ..? வேற வேலை எதுவும் இல்லையா உனக்கு..?” என்று மகளும்...
அவர்களின் திகில் பார்வையில் தன் முகத்தை சுற்றியிருந்த மப்ளரை கழட்டிய அந்த புதியவனின் முகத்தை நன்றாக பார்த்தவர்கள், “சின்ன மாமா..” என்று ஒரு சேர கூவினார்கள். விஸ்வஜித்தின் வீட்டில் இருந்த அவனின் குடும்ப போட்டாவில் இந்திரஜித்தை பார்த்திருந்தனர்.
“ஹாங்.. சின்ன மாமாவா..? யார்றா இந்த குரங்குகளோட பாவப்பட்ட சின்ன மாமன்..!!!!” என்று இந்திரஜித் சுற்றும் முற்றும்...
16.2:
கண்மணி விலகி
போனாலும் அவளை சீண்டி சிவக்க வைத்தான். எல்லார் முன்னால் கண்மணியால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை . சமையல் அறை எந்த பக்கம் என்று அறியாத சித்து அங்கேயும் அவளை தேடி சென்று ரொமான்ஸ் செய்தான். எந்நேரம் அவளை ஒட்டிக் கொண்டே திரிந்தான். எப்படி இருந்த நான் இப்படி என்று அவனுக்கே ஆச்சரியம்.
தனிமையில்...
தூறல் 16:
சிவம் “இத்தனை நடந்த பிறகு, நீயும் வேண்டாம் உன் சங்காத்தமும் வேண்டாம். பேப்பரில் , இப்பவே இத்தோட ……..” எல்லாம் முடிந்தது எழுதி தா , சொல்வதற்குள்
கண்மணி ஏதோ சொல்ல வந்ததை செல்லமா தடுத்து
“உங்களுக்கு எல்லாம் ஒன்று சொல்ல ஆசை படறேன்” .
“நான் பேசும் போது புதுசா என்ன பழக்கம் செல்லமா”...
மாயம் 5
லாரி மீது மோதி இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் நரேன் தத்தளிபதாக நீரு அவள் கனவில் காண " திரா " என்று குரலுடன் கண் விழித்து பார்க்க ,அவள் முன்பு அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் அவளை வீனோதமாக பார்த்தனர்.
அவளின் பதற்றத்தை அறிந்த ஒரு பெண்மணி அவளின் வந்து "...
*5*
அவள் கால்பிடித்து அவளது காலடியில் தலை குனிந்து அமர்ந்திருப்பவனைக் காணத் திருப்தியாய் தான் இருந்தது அவளுக்கு. இவனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தந்தையின் பிடிவாதம் ஒருபுறம் இருக்க, அதற்கு தூபம் போட்டு நின்றுபோக சாத்தியக்கூறுகள் இருந்த திருமணத்தை இவ்வளவு தூரம் இழுத்து வந்து நினைத்ததை சாதித்துக்கொண்ட தச்சனை தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே...
அத்தியாயம் 01
இன்பம் மட்டும் கூட்டிஇதய இராகம் மீட்டிஎந்த நிலையின் போதும் மாறா அன்பை மட்டும் ஊட்டி வாழ வேண்டும்அன்பான அவளின்வேலிக்குள்...
" கொஞ்சம் சீக்கிரமா எந்திரி மா காலேஜ்க்கு போக நேரமாச்சி பாரு . இன்னைக்கு வேற திங்கட்கிழமை நீ கோவிலுக்கு வேற போவ சீக்கிரமா எந்திரி " என்று அவளது பாட்டி ராஜேஸ்வரி எழுப்ப முயல
தூக்கத்தில் இருந்து வெடுக்கென்று...
அத்தியாயம் 2
சிங்காரச் சென்னை வெப்பநிலையை எத்தனை டிகிரியில் சூரியன் வாரி வழங்கிக் கொண்டிருந்தாலும், அதெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது எனும் விதமாக தனது காரியால அறையில் ஏசிக் குளிரில் அமர்ந்திருந்தான் ஈகைச்செல்வன். ஐந்து மாடிகளைக் கொண்ட அந்த காரியாலயலயத்தில் மூன்றாம் மாடியில் பாதி அறையை தனதாக்கிக் கொண்டிருந்தான். அதில்...
15.2
அடுத்த நாள் விடியற் காலை ஊரே கூடி வாழ்த்த,
எந்த ஆடம்பரமும் இல்லாமல் திருவாளர் ஷிவேந்தர், திருநிறைச்செல்வி ஷிவானி
சங்கு கழுத்தில் பொன் மஞ்சள்
தாலி கட்டி, அவளை தன்னுடையவள் ஆக்கிக் கொண்டான் .
ஆரஞ்ச், பிங்க் நிறப் பட்டு புடவையில் மணக்கோலத்தில் , மணமகளுக்கே உரித்தான நாணத்தில் ஷிவானி பேரழகியாக ஜொலித்தாள். அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தத்தை
பார்த்து புகழாதவர்களே...
15.1
ஷிவானி வீடு இருக்கும் தெருவிற்குள் நுழையும் போது சிவா உடல் ஜெர்க் ஆனது . இந்த தெருவிலே பெண்ணா? என்ன கொடுமை சிவா ? கண்ணை மூடி அமர்ந்து கொண்டான்.
நம்ம கல்யாணம் என்றால் எங்க அப்பா தெரு முழுதும் பந்தல் போட்டு, பேண்ட் வாத்தியத்துடன் வரவேற்பார்கள் சிவா என்று எத்தனை ஆசையாக சொன்னாள்.
அவள்...
தூறல் 15:
கதிர் கண்மணியிடம் "என்ன தேனு! எத்தனை நேரமா அழைக்க ?உன்னை வீட்டில் விட்டு நான் சீக்கிரம் கிளம்பனும். "
அவள் பேசாததை கண்டு “ நீ பேச மட்ட தெரியும் .சீக்கிரம் ஏறு ! அழுதையா? முகம் எல்லாம் சிவந்து இருக்கு . அலுவலகத்தில் யாராவது பிரச்சினை .." இவன் உடனே அடிக்க கிளம்பிடுவானே...
அத்தியாயம் 1 கள்ளக்குறிச்சியின் பெயர் போன அந்த பண்ணை வீட்டில் அதிகாலை வேளையிலையே குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் பார்கவி. கோலம் போடுவது அவள் அன்றாடம் செய்யும் வேலைதான் ஆனால் பார்க்கும் இடம் தான் மாறிப்போய் இருந்தது. அதை பற்றி சிந்திக்க தோன்றாமல் வீட்டார் எழுந்துகொள்ளும் பொழுது அனைவருக்கும் காபி போட்டு வைக்க...
Epilogue "எங்க கிளம்பிட்டீங்க" பெட்டியை தள்ளியவாறு செல்லும் அசோக்கை வழிமறித்து கேட்டான் அஜித். "கழுத்தை கெட்டா குட்டி சுவரு. இந்த தடவ தம்பி கூட சண்டை போட்டு கோவிச்சுக்கிட்டு சித்தப்பா வீட்டுக்கு கிளம்புறாரு" அஜித்தின் மூத்த பையன் அர்னவ் கூற "அர்னவ் தாத்தாவை மரியாதை இல்லாம பேசாத" மகனை...
தூறல் 14:
உற்சாகமாக அன்னை, அதிதியுடன் பேசி மாடியில் இருக்கும் அவன் அறைக்குள் நுழைந்தான்.
அங்கு கண்மணியை காணாமல் ஏமாற்றமடைந்தான் .ஒரு வேலை பழைய நியாபகத்தில், அவள் மீது கோபமாக இருப்பேன் எண்ணி பக்கத்துக்கு அறையில் தங்கிவிட்டாலோ என்று தேடிய போது அங்கேயும் காணோம் . எப்போதும் கண்மணிக்கு ஒளிந்து விளையாடுவது ரொம்ப பிடிக்கும். அவனை தேட...