Monday, June 8, 2026

    Tamil Novels

    Ush.. Pesadhe.. Kol.. 3

    0
    அத்தியாயம் 3 "முடியாது முடியாது முடியாது, கண்டிப்பா முடியாது, நீங்க என்ன வேணா சொல்லுங்க, என் பையன் நைட் பொண்ணுங்களை  கூப்ட்டு லூட்டி அடிப்பான்னு வெளிய சொல்ல முடியாது, இது என் அரசியல் வாழ்க்கைக்கு பெரிய களங்கமாகும்ய்யா, ஏற்கனவே எப்போடா கவுக்கலாம்னு காத்துட்டு இருக்காங்க, ஒரு சின்ன பிரி கிடைச்சாலும் மொத்தமா மேஞ்சிடுவாங்க" "ஸார் அப்போ யார்...

    Ush.. Pesadhe.. Kol.. 2

    0
    உஷ்.. பேசாதே.. கொல்.. அத்தியாயம் 2 ஷானு அலுவலகத்தின் கோப்புகளை பார்வையிட்டபடி இருந்தாள், மேஜையில் இருந்த மொபைல் என்னைக் கவனி என்று அழைக்க, திரையைப் பார்த்தாள். மறுபுறம் பேசியில் இவளது தொடர்புக்காக காத்திருந்தது சிவராமன் சார், என்று காண்பித்தது திரை. அவளது அனைத்து புலன்களும் அலர்ட்டாக, அழைப்பை ஏற்று, "குட் மார்னிங் சார்", என்றாள். "எனக்கு வெரி பேட்...

    Ush.. Pesadhe.. Kol.. 1

    0
    உஷ்.. பேசாதே.. கொல்..  அத்தியாயம் 1 மதிவாணன் தனது லேட்டஸ்ட் யமஹா வின்டேஜ் பைக்கில் ஈஞ்சம்பாக்கம் தாண்டி சவுக்குத்தோப்புகள் இருபுறமும் அடர்ந்திருந்த ECR சாலையில் தாறுமாறான வேகத்தில் பறந்து கொண்டிருந்தான். கொஞ்சம் இடைவெளிவிட்டு பின்னால் அவனது சகாக்கள் மூவர் அவரவர் வாகனங்களில். ஒருவரை ஒருவர் முண்டியடிக்கும் வேகம் அனைவரிடத்தும். நள்ளிரவுக்கும் விடிகாலைக்கும் இடைப்பட்ட நேரம். பைக்கில் செல்லும்...

    Mailaanjiyo Naanamo 3 1

    0
                                    மைலாஞ்சியே நாணமோ             அத்தியாயம்-3 “நீ   என்னை நினைக்கவில்லையென்று  சிணுங்கி  கொள்ளும் மனது உனது   நிராகரிப்பின் போது சிதறிப் போவதை அறிவாயா?”   ரிஷி டெக்ஸ்டைல்ஸின் கிளைகளை இந்தியா முழுவதும் நிறுவ வேண்டும்.  இது தான் ரிஷியின் கனவு,லட்சியம்,ஆசை இன்னும் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். இதுவரை அவனது ஷோரூம் சென்னை,கோயம்புத்தூர்,திருச்சி என தமிழகத்தின் மிக முக்கிய பெரிய நகரங்களில் எல்லாம்...

    Mailaanjiyo Naanamo 3 2

    0
    ஆத்திரத்துடன்  அவளை  இழுத்தவன்  அவளது  உடல் மென்மையில்  அவளுக்குள்  தன்னை  தொலைக்க  ஆரம்பித்து விட்டான்.   பயத்தில்   நடுங்கிய   அவளது  உடலின்  மென்மையும்,   அவளுக்கே  உரித்தான  ப்ரத்யேகமான  நறுமணமும்  அவனால்   மறைத்து  வைக்கப்பட்ட  காதலை  வெளிக்கொணர்ந்தது.       அவளை  தன்னுடன்  அணைத்தவன்  அவளை  உச்சி  முதல்  பாதம்  வரை  அணு  அணுவாய் ...
    மயிலிறகு பெட்டகம் 10 வயிற்றில் உற்பத்தியாகிய அமிலம் தொண்டைவரை வந்து அடைத்து மொத்தமாய் அவனை இறுக்கிப் பிடிப்பதை போன்ற உணர்வுடன் தவித்தவன் அதற்குமேல் எதையும் யோசிக்க பிடிக்காதவனாய் வண்டியை நிறுத்தி விட்டு கோவிலை நோக்கி விரைந்தான். கதவு திறந்திருந்தது! கோவிலின் வெளியே போடப்பட்டிருந்த விளக்கின் ஒளி உள்ளே ஒரளவுக்கு தெரிந்தது. அவ்வொளியிலேயே முடிந்தவரை மரத்தடியில்...

    KPKV 3

    0
    மறுவீடு செல்வதற்கான நாளும் வந்தது. உதயனும் தர்னிகாவும் மட்டும் முன் செல்வதாக பேச்சு. பின் மறுதினம் மற்ற அனைவரும் அங்கு சேர அங்கிருந்து சென்னைக்கு ரிசப்ஷன் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். பேக்கிங் முடித்து விட்டு மாமனார் மாமியாரிடம் கூறிவிட்டு ரூமிற்கு வந்த தர்னிகா ரூமின் உள்ளே பேச்சு சத்தம் கேட்கவே வெளியே நின்றாள். உதயனின் தங்கை...

    SM 6

    0
    சாரல் மழையே அத்தியாயம் 6 இப்படியே மேலும் ஒரு வருடம் செல்ல.. இருவரும் நண்பர்களாகவே தொடர்ந்தனர். தர்மா மீது தான் கொண்டிருப்பது காதல் எனக் கீர்த்தி உணரவே இல்லை. தர்மா உணர்ந்தாலும் அதைக் கீர்த்தியிடம் சொல்லவில்லை.  அவனின் நண்பர்களே ஒருமுறை தர்மாவை கேட்டிருந்தனர். உனக்குக் கீர்த்தியை பிடிச்சிருக்கு தானே.... பிறகு எதுக்குத் தயங்கிற, கீர்த்திகிட்ட பேசு என்றபோது,  “கீர்த்திகிட்ட எனக்கு...
    அத்தியாயம் 16   அருள்வேல் பத்து வயதுவரை அன்னையோடு ஊரில்தான் இருந்தான். அதன் பின்தான் அவனை வத்சலா தங்கையிடம் ஒப்படைத்தாள்.   ஊரில் இருக்கும்வரைக்கும் பெரிய வீட்டு பையன் என்ற செல்ல குழந்தையாக ஊரையே! சுற்றி திரிந்தவனுக்கு நண்பர்கள் ஏராளம். பாடசாலையில் ஆட்டம் போட்டு விட்டு வீடு வந்த உடன் அன்னை ஊட்டுவதை அவசரமாக முழுங்கி விட்டு ஓட்டம்பிடிப்பது நண்பர்களை...

    Imai 28

    0
    இமை – 28 “மித்ரா...” மகிழ்ச்சியோடு வேகமாய் சென்று நண்பனை அணைத்துக் கொண்டான் ராகவ். ரோஹிணி மித்ரனைக் கண்டு கொள்ளாமல் பவித்ராவை நோக்கி சிரித்தவள் ராசிநாதன் நிற்பதைக் கண்டதும் அவரிடம் சென்றாள். ரோஹிணி ஜோடியுடன் வருவேன் என்று கூறியது நினைவில் வர, “இவர்தான் அந்த ஜோடியா... ம்ம் சூப்பர் பொருத்தம் தான்...” என பவித்ரா நினைத்துக்...
    அத்தியாயம் - 46 425 வருடங்களுக்கு முன்பு… பரி அரசின் அரசவையில் அனைவரும் அடுத்த வரவிருப்பது குட்டி ராணியா அல்லது குட்டி ராஜாவா என்ற சலசலப்பில் இருந்தனர். ஆன்ம பிணைப்பு ஏற்பட்டு 600 வருடங்களுக்குப் பிறகு பரி அரசின் ராணி நண்மலர் கருவுற்று இன்று பிரசவ வலியில் இருந்தாள். பிரதான அரண்மனையில் உள்ள அனைவரும் பதட்டமுடன் குழந்தை பிறந்துவிட்டது என்ற தகவலுக்காகக் காத்திருந்தனர். மனித யாளிகளை போலல்லாமல் மற்ற யாளிகளால் பிரசவ...
    நினைவினில் நிறைந்தவளே  அத்தியாயம் 26 ஆதி செல்வா அர்ஜுன் என்று மூவரும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்றனர்... அவர்கள் சென்ற சிறிது நேரத்திலே மீனுவும் திவ்யாவும் சக்தியின் வீட்டிற்கு வருகை புரிந்தனர்... " என்னடா இது புதுசா இந்த சைடு காத்து பலமா வீசுதே " என்று சக்தி அவர்களது வரவை பார்த்து நக்கலடிக்க... "என்ன அக்கா நீங்க இப்படி பேசுறீங்க..???...
    மயங்கினேன் கிறங்கினேன்... அத்தியாயம் 04 அவனின் அந்த பயணம் அவனுக்கு உற்சாகத்தை தொடுக்க , சொல்ல முடியா உணர்வு  அவனை ஆட்கொள்ள  அது யாது என்று ‌அறியாமலே அதை ஆழ்ந்து அனுபவித்தான்..!!? அன்றைய விடியலே அவனுக்கு உற்சாகமாய் தான் அமைந்து  இருந்தது. வார இறுதியில் எப்போதும் ஊருக்கு சென்று வருபனுக்கு இன்று ஏனோ புதிதாக இந்த ஊருக்கு வருவது போல் ஒரு உணர்வு... அதிகாலை நாலறரை மணிப்போல்...
    அத்தியாயம் 15 அருள்வேல் அன்பழகியை வண்டியில் இருத்தி வண்டியை கிளப்பி இருக்க, "நாம எதுல போறது?" என்று வந்து நின்றாள் கோதை. "நடராஜா சர்விஸ் தான்" என்றான் கிருஷ்ணா சிரிக்காமல். "எனக்கு கொழுப்பு ஜாஸ்தின்னு சொல்லாம சொல்லுறியா?" என்று கோதை கிருஷ்ணாவை மொத்தி எடுக்கலானாள். "டேய் அர்ஜுன்..." என்று கத்திய கிருஷ்ணா "ஏன் டி உனக்கு யாரு கோதை என்று பேர்...

    VV 7 2

    0
    மருத்துவர்களும் கார்த்திகேயேனை பரிசோதித்து தேவையான டெஸ்ட்களை எடுத்து அவருக்கான சிகிச்சையை தொடங்கினர். தந்தையின் நிலையை எண்ணி நிலைகுலைந்து போனான் மைந்தன். அவனால் தந்தையை இப்படி ஒரு நிலையில் காண முடியவில்லை. விடிந்ததும் எழுந்த சகுந்தலா , தன்னை சுத்தப் படுத்தி கொண்டு வெளியே வந்தார். அவருக்காகவே காத்திருந்த அந்த வீட்டு வேலைக்காரி சாந்தி , அவர் வந்ததும் க்ரீன்...

    VV 7 1

    0
    வரமென வந்தவளே... அத்தியாயம் 07 கோபமே... கோபமாய்... அவனுள் கொழுந்துவிட்டு எறிய அதனை அடக்க வழி அறியாமல் நிலவினை வெறித்து நோக்கினான்...! தனது அறையின் பால்கனியில் இருந்து ,அந்த மதியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்ய வரதன். அவனால் அவனுடைய அம்மா பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. தனது அன்னையிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று அவன் சிறிதும் நினைக்கவில்லை. படிக்கிறது தன்னை மேம்படுத்திக் கொள்ளவே...

    NTAP 6 1

    0
    நிழல் தரும் இவள் பார்வை... 6 அவன் பற்றிய கைகளில் அவ்வளவு அழுத்தம்.. மெதுவாக, அவினாஷை நிமிர்ந்துப் பார்த்தாள் அம்மு. அந்த முகம், கலங்கி, பார்வை எங்கோ வெறித்து இருந்தது.. அந்த நேரத்திலும் பெண் மனதில் ‘இவருக்கு.. பிரேக்கப்பா.’ எனத்தான் தோன்றியது. கொஞ்சம் சுதாரிக்கட்டும் என அம்மு “ஜி” என்றாள். அவினாஷ், சற்று தன்னை சமாதானம் செய்துக் கொண்டு, நிமிர்ந்து...

    Mk 3 2

    0
    ஆறு மாதங்களுக்கு முன்பு.., திருச்சி - வயலூர் வயலூர் பெயருக்கு ஏற்றவாறு சுற்றிலும் வயல்களாகவே அமைந்திருக்கும். ஒரு பகுதியில் ஆறு ஓடிட ,மற்றொரு பகுதியில் வயல்கள் இடம்பெற்றிருக்கும். அவ்வூரை பார்க்கவே பச்சை பசேல் என்று ரம்மியாக இருக்கவே , முருகனின் திருக்கோவிலும் இடம்பெற்றிருந்தன. காலை ஐந்து மணி என்பதற்கு சாட்சியாய் ,அவர்கள் வீட்டில் வளர்க்கும் சேவல் கூவி விடியலை...

    Mk 3 1

    0
    மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 03 காலமும் விதியும் இருவரின் பயணத்தை ஒருங்கிணைக்க  இவர்களோ ஏதும்  அறியா சண்டை  கோழிகளாக பயணத்தை தொடர்ந்தனர்...!!!! இருவரின் பயணமும் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் செல்ல , இனியாவால் அமைதியாக வாயை மூடிக்கொண்டு வர முடியவில்லை. அனைவரிடத்தும் அன்போடும் கனிவோடும் பேசும் வெற்றியால் ,ஒரு வார்த்தை கூட அவளிடம் பேச இயலவில்லை.  தன் இசையுடன் சேர்ந்து செல்ல வேண்டிய பயணத்தை , இப்படி யாரோ ஒரு பெண்ணுடன்...
    Watching football online on Xoilac TV is a great choice for you. With excellent display quality, high stability and many attractive features, Xoilac TV has affirmed its position as one of the leading websites in this field. Experience live football with Xoilac...
    error: Content is protected !!