Tamil Novels
தூவானம் தூவக் கண்டேன்
அத்தியாயம் 22
அன்று குல தெய்வ கோவிலுக்குச் செல்வதால் கீர்த்தி அதிகாலையே எழுந்து விட்டாள். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் வந்து வாசல் தெளித்துக் கோலம் போட்டு விட்டு வர... அவரையே கீர்த்தி வீட்டு வேலைகளைச் செய்ய வைத்தாள். இவர்கள் இல்லாத நாட்களிலும், தினமும் வாசல் தெளித்துக் கோலம் போட்டு,...
அத்தியாயம் 9
கல்பனாவைப் பத்திரமாக வீட்டில் விடும்படி ஈஸ்வரமூர்த்தி உத்தரவிட்டதில் அவள் தர்மராஜோடு காரில் பயணித்துக் கொண்டிருந்தாள்.
விழாவில் நடந்த சம்பவம் இன்னுமே அவள் மனதை விட்டு நீங்கவில்லை. திரையில் தெரிந்த புகைப்படத்தைப் பார்த்து யாழினி தன்னிடம் தானே கேள்விக் கேட்க வேண்டும் மாறாக ஈஸ்வர்தான் தன்னுடைய தந்தையென்று எவ்வாறு முடிவு செய்தாள்?
ஊரில் தன்னைப் பற்றியும் ஈஸ்வரை...
அத்தியாயம் 8
ஆடை தொழிற்சாலையின் எழுபத்தைந்தாம் ஆண்டு விழா கோலாகலமாக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
குடும்பத்தாரோடு வருகை தரலாம் என்று கூறி இருந்தாலும் இளம் ஊழியர்கள் பெற்றோரை அழைத்து வந்திருக்கவில்லை. வயதானவர்கள் மனைவியை மாத்திரம்தான் அழைத்து வந்த்திருந்தனர். இந்த மாதிரியான பார்ட்டிகள் சலிப்புத்தட்டும் என்று இளம் வயதினர் மறுத்திருக்க, பெற்றோர்கள் வந்தால் வீணான...
அத்தியாயம் 7
பஸ்ஸை பிடித்து ஒருவாறு தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தாள் யாழினி.
"பேசாம அம்மா வேலை பாக்குற கம்பனிலையே வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லி இருக்கலாம். இவ்வளவு தூரம் பஸ்ஸுல அலைய வேண்டியதில்லை" முணுமுணுத்தவாறே மின்தூக்கியை நோக்கி நடக்கலானாள்.
கல்பனா நேற்றிரவு சாப்பிடும் பொழுது மகளிடம் "உனக்கு நா வேலை பாக்குற கம்பனிலையே வேலை கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்"...
உன்னில் உணர்ந்தேன் காதலை 14
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த சுமித்ரா அப்போது தான் அந்த அறையை முழுதாக பார்த்தாள்.ஒரு சிறிய அறை தான் அவர்களது வீடு இப்போது.திருமணத்திற்காக புதிதாக வெள்ளை அடித்திருப்பது தெரிந்தது.வீட்டை சுற்றி பார்வையை சுழற்றினாள்.வீட்டின் மூளையில் ஒருவர் படுக்க கூடிய கட்டில் மடித்து வைக்கப்பட்டு இருந்தது,மற்றொரு மூளையில் தடுப்பு போல் ஒன்று...
ஆயுள் கைதி 15
குன்னூரின் சீதோஷ்ண நிலைக்கும் வாழ்க்கை முறைக்கும் கிட்டத்தட்ட பழகிவிட்டிருந்தாள் சாகித்தியா. எந்நேரமும் ஊசியாய் குத்தும் ஓர் ஆறடி மனிதனின் நினைப்பு தவிர அனைத்தும் பழகியிருந்தது. வழக்கம்போல இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பான் என்ற எண்ணம் தலைதூக்க ‘ப்ச்’ என்ற பெருமூச்சுடன் அதை ஒதுக்கி தள்ளிவிட்டு காலை வேலைகளில் கவனத்தை திருப்பினாள்.
வேலைகளை முடித்துக்கொண்டு...
அத்தியாயம் 6
ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய தந்தையா? குறிப்பாக யாழினிக்கு அவர் மீது சந்தேகம் வர கல்பனா தான் காரணம். யாழினிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கல்பனா பிற ஆண்களும் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டாள்.
ஆடியபாதம் நல்லவராக இருக்கவே அவரிடம் மட்டும்தான் ஓரிரு வார்த்தை பேசி இருப்பாள். அதுவும் அவர் சம்பளம் கொடுக்கும் பொழுது நலம்...
எப்போதும் போல் அன்றும் பள்ளி சென்று வந்த ஹர்ஷா, அபி, விக்ரம் மூவரும் தங்களை சுத்தம் செய்து, உடை மாற்றி, மாலை சிற்றுண்டிக்கு வந்தனர்.
இதுவும் சுபத்ரா ஹர்ஷாவிற்கு சொல்லி தந்த பழக்கம். அதை அவன் தன் தம்பிகளுக்கும் சொல்லி கொடுத்து, பின்பற்றவும் வைத்தான்.
தனது ஒவ்வொரு செய்கையிலும் நேர்த்தியை...
அருணாசலத்தின் இல்லம் மெல்ல மெல்ல தங்கள் இழப்பின் வேதனையில் இருந்து மீண்டு கொண்டிருந்தது. அந்த ஒரு மாத வீட்டின் இயல்பு நிலைக்கு ஹர்ஷாவின் பங்கு அலப்பறியது.
அன்று ஞாயிற்றுக்கிழமை காலை நேரம். வீட்டின் ஹாலில் தான் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இருந்தனர். அப்போது தான் தன் அறையில் இருந்து வெளியே வந்தான் ஹர்ஷவர்தன்.
...
அத்தியாயம் 5
யதுநாத்துக்கு ஞாபகம் இருந்த நாளிலிருந்து அவன் ஆனந்தவள்ளியின் மடியில்தான் தவழ்ந்தான். அவனைப் பார்த்துக்கொள்ள மூன்று வேலையாட்கள் இருந்தாலும், அவனுக்கு உணவூட்டுவது, தூங்க வைப்பது, குளிப்பாட்டுவது என்று எல்லாமே ஆனந்தவள்ளியே செய்தாள்.
அன்னை கோமதியை ஆசையாகப் பார்த்தாலும் சஞ்ஜீவ் இவனை அன்னையிடம் நெருங்க விடுவதில்லை. அவளும் சஞ்ஜீவிடம்தான் மொத்த பாசத்தையும் கொட்டுவாள். யதுநாத் கொஞ்சம் வளர்ந்ததும்...
உன்னில் உணர்ந்தேன் காதலை 13
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிருத்திவியின் குலதெய்வ கோவில் அது தான்.அவனது தாயின் விருப்படி அங்கு தான் தனக்கு திருமணம் என்று கூறிவிட்டான்.ஆம் இன்று சுமித்ரா,பிருத்திவிதேவின் திருமணம்.சுமித்ராவின் சம்மதம் கிடைத்தவுடன் பிருத்திவி சிறிதும் தாமதிக்கவில்லை சக்கரவர்த்தியை அழைத்து விவரத்தை கூற,அவருக்கு தலை,கால் புரியவில்லை அவ்வளவு சந்தோஷம்.எங்கே பிருத்திவி வாழ்க்கை தனிமையிலேயே...
ஆயுள் கைதி 14
இரண்டாவது மாடியின் ஒரறையில் தலையணையில் சாய்ந்து சன்னலின் வழியே வெளியில் வெறித்து கொண்டிருந்தான் ஈஸ்வரன். முகத்தில் அப்படியொரு அமைதி. எப்போதும் இருப்பதை விட கூடுதல் நிதானம். முகத்தில் தவழ்ந்த சாந்தம் நான் தெளிந்து விட்டேன் என்று சொல்லாமல் சொல்ல, இப்பொழுது அவன் மனதில் இருந்த சிறு உறுத்தல் எல்லாம் தான் செய்துவிட்டிருந்த...
அத்தியாயம் 4
ஈஸ்வரமூர்த்தி கோமதி தம்பதியர்களுக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவள் பத்மஜா. இரண்டாவது பிறந்தவன் சஞ்ஜீவ். கடைக்குட்டி யதுநாத்.
கோமதி ஆனந்தவள்ளிக்கும், சோமசுந்தரத்துக்கும் ஒரே பெண்.
சோமசுந்தரத்தின் தாத்தாவும், ஆனந்தவள்ளியின் தாத்தாவும் ஆரம்பித்த நெசவு தொழிலை, இவர்களின் அப்பாக்கள் ஆடை தொழிற்சாலையாக உருமாற்றி இருக்க, சோமசுந்தரத்தின் காலத்தில் அவருக்குச் சென்னையில் இரண்டு ஆடை தொழிற்சாலையும், பருத்தி பஞ்சுகளை நட...
யாவும் - 10
வெளியே நின்ற பெண் காவலாளிகள் சத்தம் வந்ததும், காஞ்சனாவை தள்ளிவிட்டு, உள்ளே நுழைந்தனர்.
திகழ் எந்த அறையில் இருந்து கத்துகிறாள் என்று ஆராய்ந்தவர்கள், அறைக்கதவை திறக்க, அங்கே திகழ் அவனிடம் போராடிக் கொண்டிருந்தாள்.
பெண் காவலாளியை கண்டதும், அவன் அடித்து பிடித்து எழ, அவனது கையில் விலங்கு மாட்டப்பட்டது. திகழ் அழுது கொண்டிருக்க, அந்த...
உன்னில் உணர்ந்தேன் காதலை 12
காலையில் கண்விழிக்கும் போதே சுமித்ராவிற்கு தலை பாரமாக இருந்தது.இரவு முழுவதும் கண்விழித்திருந்தவள் விடியலின் தொடக்கத்தில் தான் கண்ணயர்ந்தாள்.அதன் காரணமாக தலைவலிக்க தொடங்கிவிட்டது,இருந்தும் வேலைக்கு செல்ல வேண்டுமே என்று தனக்குள் சொல்லிக் கொண்டு எழுந்து தன்னை சுத்தப்படுத்தி வந்தவள் வேலைக்கு செல்ல தயாரானாள்.
சுமித்ராவின் உடல் மட்டும் தான் இங்கு இருந்தது மனது...
அத்தியாயம் 3
நாட்கள் மாதங்களாகி வருடங்களாக உருண்டோடி இருந்த நிலையில் யாழினி கல்லூரி இறுதியாண்டில் படித்துக் கொண்டிருந்தாள்.
ஆனாலும் அவள் மனதில் ஆழமாய் பதிந்து போன ஈஸ்வரமூர்த்தி என்ற பெயரையும் அவள் மறக்கவில்லை. அன்னைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருக்கும் என்பதைத் தேடுவதையும் விடவில்லை.
ஈஸ்வரமூர்த்திக்குச் சென்னையிலேயே எட்டு பெரிய தொழிற்சாலைகள் இருக்க, நான்கை மூத்த மகனான சஞ்ஜீவும்,...
அத்தியாயம் 2
கல்பனா ஈஸ்வரமூர்த்தியோடு தொடர்பில் இருப்பதாக ஒருசிலர் பேசினாலும் ஒருசிலர் அதை நம்பவில்லை. கல்பனாவை அடைய முடியாத ஆண்கள்தான் இவ்வாறு பேசுவதாக பெண்களும், அவள் மீது பொறாமை கொண்ட பெண்கள்தான் இவ்வாறு பேசுவதாக ஆண்களும் கூறினர். ஆனால் யாரும் அவளிடம் நேரடியாக வந்து உனக்கும் முதலாளிக்கும் தொடர்பு இருக்கா என்று கேட்கவில்லை. அவ்வாறு கேட்கும்...
நாட்களுக்கு தான் எவ்வளவு சக்தி, அதுபோல் ஓடிக் கொண்டே இருக்கிறதே. சுபத்ரா இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது என்பதை இன்னும் யாராலும் நம்ப முடியவில்லை.
அருணாசலத்தின் வீடே உயிர்ப்பு இன்றி காணப்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் ஒரு வித கட்டாயத்தில் தான் இயங்குவது போல் இருந்தது. இந்த ஒரு வாரமும் அருணாசலத்தின் மூத்த மகள்...
ரகுக் குல கர்ணா - 1(a)
நிலவு மகள் நட்சத்திரங்களை தோழிகளென கொண்டு தன் இணையாம் வானோடு வீதி உலா வரும் நேரம். அந்த இரவு வேளையிலே ஒரு பெண்ணின் அலறல் சத்தம் வீரிட்டு கேட்டது.
அது ஒரு தனியார் மருத்துவமனை. அதில் பிரசவ அறை ஒன்றில் இருந்து வந்த ஒரு பெண்ணின் அலறல்...
அத்தியாயம் 1
அந்த ஆடை தொழிற்சாலையின் முன் நின்று அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாள் யாழினி. கோபமும், குரோதமும், வெறுப்பும் மட்டுமே அவள் கண்களில் தாண்டவமாடிக் கொண்டிருந்தன.
அது அவள் சந்திக்க வந்த இந்த கட்டிடத்தில் இருக்கும் மாமனிதர் ஈஸ்வரமூர்த்தி மீது மட்டுமன்றி தன் மீதும் தான் என்பது தான் உண்மை.
யாழினி வயது இருபத்தி மூன்று. அழகியா?...