Tamil Novels
அத்தியாயம் 22
"சாரு ஒன்பது மணி நாடகம் போடுவாங்க நான் பார்த்துட்டு வரேன். நீங்க தூங்குங்க" என்ற பஞ்சவர்ணம் முத்துவையும் கிளம்பினாள்.
அவன் இதுவரை வெளியே சென்று நாடகம் பார்த்ததே இல்லை. அன்னை எதற்காக சொல்கிறாள் என்று புரிந்துகொள்ளாமல் "நான் பாக்குறத வளமை போல யு டியூப்லயே பாக்குறேன்" என்றான்.
"நாமளும் போகலாமா?" புரியாமல் லஹிரு கேட்க அவன்...
உன்னில் உணர்ந்தேன் காதலை 4
பிருத்திவியின் அலுவலகம் அன்று சற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.இன்று அவர்கள் எதிர்பார்த்த பெரிய புராஜெக்டின் முடிவு தெரியும் நாள் அதனால் அனைவரும் சற்று எதிர்ப்பார்ப்புடன் பிருத்திவியின் அறையை பார்த்துக் கொண்டு இருந்தனர்.பிருத்திவியின் அறையில் சூர்யா சற்று பதட்டத்துடன் அமர்ந்திருக்க பிருத்திவியோ அமைதியாக தனக்கு வந்த மின்னஞ்சல்களை நோட்டமிட்டு கொண்டிருந்தான்.
“என்ன நாம...
முகம் பயத்தில் வியர்க்க அதை ஒரு கையால் துடைத்துக் கொண்டே வேகமாய் சென்றாள் அபிநயா. இன்று சிக்கி விடக் கூடாதே என்ற உத்வேகத்தில் சைக்கிளின் வேகத்தை அதிகப்படித்தினாள். "அப்பாடா சரியான நேரத்திற்கு வந்துட்டோம் மழைல நனையாம" என தீடீரென மேகம் மழை கொட்டப் போவது போல் இருந்ததில் நனைந்து விடக்கூடாதே என நனையாமல்...
அத்தியாயம் 21-2
அப்பத்தா பேசியதை கேட்டு லஹிருவுக்கு சிரிப்பாக இருந்தது. எதுவும் பேசாமல் அறைக்கு சென்றவன் நுவரெலியாவுக்கு செல்ல தயாரானான்.
"உன்னால எங்க வீட்டுல எல்லாம் வந்து இருக்க முடியாது. நீ உன் சித்தப்பா வீட்டுல தங்கிடு" அவன் பின்னால் வந்த சாரு சொல்ல லஹிரு அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
"நான் என்ன செய்ய வேண்டும் என்று...
அத்தியாயம் 21-1
தனக்கு ஏதாவது நடந்தால் லாக்கரில் இருக்கும் ஆரஞ்சு கலர் பைலை பார்க்குமாறு சுதுமெனிகே லஹிருவுக்கு கூறி இருக்க, அந்த பைலை வைக்க லாக்கரை திறந்தாள். சொத்து முழுக்க தனக்கு பிறகு லஹிருவுக்கு என்றுதான் முதலில் எழுதி இருந்தாள்.
அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் சொத்தை யார் வேண்டும் என்றாலும் ஆளலாம். இந்த சதிக்காரர்களின் கைகளுக்கு...
அத்தியாயம் 15
ஸ்ருதியை மருத்துவமனையில் இருந்து வீட்டில் விட்ட மறுதினமே மாதேஷ் அவனது ஊருக்கு புறப்பட்டுவிட்டான். அவளது வீட்டில் உதவியாக இருக்கும் பாமாவிடம் எந்த ஒரு முக்கிய விஷயமானாலும் தன்னிடம் தெரிவிக்குமாறு சொல்லி விட்டு, ஸ்ருதியின் வீட்டிற்குத் தேவையான இரண்டு மாதத்திற்கு உண்டான மளிகை பொருள்களையும், குழந்தைக்கு டயபர், டிஸ்யூஸ் போன்றவற்றை வாங்கினான்.
அது போதாதென்று தன்...
உன்னில் உணர்ந்தேன் காதலை 3
காலை எப்போதும் எழும் நேரத்திற்கு எழுந்துவிட்டான் பிருத்திவி.இரவு நல்ல உறங்கியதின் பலன் காலை உடல் மற்றும் மன சோர்வு நீங்கி இருந்தது.தன் கட்டிலில் இருந்து எழுந்தவன் தன் கை,கால்களை அசைத்து சோம்பல் முறித்திவிட்டு தன் நண்பனை காண,அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
பிருத்திவியின் முகத்தில் சிறிய புன்னகை மலர்ந்தது.இன்று ஞாயிறு என்பதால்...
ஆயுள் கைதி 8
ஆரம்பிக்கும் பொழுது தான் தயக்கமெல்லாம்! போக போக அந்த புருவச்சுழிப்பு ஒன்றே குறிக்கோளாய் இருக்க, அதை மிருதுவாய் நீவி விடுவதிலேயே கவனமாய் இருந்தவளுக்கு வேறெதுவும் கருத்தில் பதியவில்லை. மெதுவாய் இருபக்கமும் விரலால் பிடித்துவிட்டவள் எதேச்சையாக கீழே பார்க்க, விழிகளை சிமிட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வேஸ்வரன்.
மூச்சடைத்தது சாகித்தியாவிற்கு...! கைவிரல் அவன் நெற்றியில்...
அத்தியாயம் 20
அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஜோஷியரிடம் சென்று மீண்டும் சாரு மற்றும் லஹிருவின் ஜாதகங்களை கணித்து அவர்களின் வாழ்க்கையில் எந்த மரண கண்டமும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட சுதுமெனிகே நிம்மதியாக வீட்டுக்கு வந்தாள்.
இந்த இரண்டு நாளும் வீட்டிலும் சாருவிடமும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது.
வளமை போல் அவள் லஹிருவை கண்டுகொள்ளவே இல்லை தந்தையோடு...
அத்தியாயம் 19
இரவு முழுவதும் நடந்த தொவில் அதிகாலையில் நடந்த பிரச்சினை என்று சூரியன் கூட வந்து விட்டான். வீட்டார் ஒரு பொட்டு தூங்கவில்லை. ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தனர்.
வீடே அமைதியாக காணப்பட சாரு இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள். நடந்த பிரச்சினையிலிருந்து கொஞ்சமாக வெளி வந்த பின்தான் ஜீவகயிக்கு மகளை பற்றிய...
படாரென ஒரு சத்தம் திடீரென கேட்க அனைத்து விளக்குகளும் எரிந்தது. "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!" எனக் கத்திக் கொண்டு செழியனின் எதிரில் நின்றிருந்தனர் ஆகாஷ், பாரதி, தாரணி.
செழியனுக்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியவில்லை. நடந்ததை கிரகித்துக் கொண்டு அவர்களை பார்த்து செல்லமாக முறைத்தான்.
ஆகாஷ், "மச்சான், நான் எதுவும் பண்ணலை. இவங்கதான் உன்...
படாரென ஒரு சத்தம் திடீரென கேட்க அனைத்து விளக்குகளும் எரிந்தது. "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!" எனக் கத்திக் கொண்டு செழியனின் எதிரில் நின்றிருந்தனர் ஆகாஷ், பாரதி, தாரணி.
செழியனுக்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியவில்லை. நடந்ததை கிரகித்துக் கொண்டு அவர்களை பார்த்து செல்லமாக முறைத்தான்.
ஆகாஷ், "மச்சான், நான் எதுவும் பண்ணலை. இவங்கதான் உன்...
அத்தியாயம் 14 2
காலிங் பெல் சப்தம்கேட்டு கதவைத் திறந்த பாமா,"ம்ம். யார் வேணும்?", என்று எதிரிலிருந்தவனைப் பார்த்துக் கேட்டார்.
"நா சுகுமாரன், இங்க வீடு வாடகைக்கு இருக்குன்னு சொன்னாங்க. பக்கத்துல கேட்டேன். இங்கதான் பேசணும்னு சொன்னாங்க", என்றான்.
"ஹ்ம்ம். கொஞ்ச நேரம் இருங்க,கேட்டுட்டு வர்றேன்", என்றவர் உள்ளே சென்று ஸ்ருதியின் அறைக் கதவை கொஞ்சமாக திறத்து பார்த்தார்.
அவளது...
ரவியும் பணத்தை கொடுத்து நிலத்தை வாங்கி பதிவு செய்யும் போது தான் அதில் இருந்த சிக்கல் வெளி வந்தது.அதாவது அந்த நிலத்தின் சரிபாதி அவரின் தம்பியுடையது அதனால் அவரின் கையொப்பமும் வேண்டும் என்று அவர்கள் கூறினர்.இதனால் சிக்கல் ஏற்பட்டது நில உரிமையாளரோ இந்த நிலம் என்னுடையது என்று வாதிட்டார்.இவ்வாறு பிரச்சனை தொடங்க ரவிசந்திரன் இந்த...
பிருத்திவியின் பெற்றோர் இறந்து இருவாரங்கள் ஓடியிருந்தது.அவர்களின் பிரிவை தாங்க முடியாமல் பிருத்திவி தான் மிகவும் ஒடிந்து போனான்.எப்போதும் கலகலப்பாக பழகுபவன் யாரிடமும் பேசுவதே இல்லை.தன் வீட்டின் உள்ளே அடைப்பட்டு கிடந்தான்.சூர்யா ஒருவன் தான் அவன் பேசவில்லை என்றாலும் அவனிடம் இருவார்த்தைகள் பேசி அவனையும் பேச வைத்திவட்டு செல்வான்.
சூர்யா தினமும் பிருத்திவியை கண்டுவிட்டு தான் தன்...
ஆயுள் கைதி 7.2
நாட்கள் அதன்வேகத்தில் சென்றன. உறவை வளர்க்க வேண்டியவர்கள் மாய்ந்து மாய்ந்து தொழிலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் சஞ்சனாவிற்கும் ஹோட்டலின் ஓட்டம் கொஞ்சமாய் பிடிபட, அவள் இப்போது கௌசிக்கோடு அவனுக்கு உதவியாளராய் மீட்டிங்கில் எல்லாம் கலந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள். அன்றும் ஒரு மீட்டிங் இருக்க, சனிக்கிழமை என்பதால் இலகுவான அடர்நீல ஷிபான் சேலையில்...
ஆயுள் கைதி 7.1
வீட்டிற்கு வந்ததும் மதிவாணன் பேசியது இந்த திருமணத்தை முறிப்பது பற்றிதான். ஏனோ சாகித்தியாவிற்கு விஸ்வநாதனின் கடைசி வார்த்தைகள் காதிற்குள் ஒலிப்பதை போலவே இருக்க, அவளும் ஆணித்தரமாய் மறுத்தாள். பிரச்சினை முற்றிப் போய் என் பேச்சு கேட்காதவள் என் மகள் இல்லை என சொல்லிவிட , அதற்குமேல் சாகித்தியா ஒருநிமிடம் தங்கவில்லை மூட்டையை...
சுமனாவதி எதற்காக இதையெல்லாம் செய்கின்றாள்? என்ற கேள்வி சுதுமெனிகேயின் மனதுக்குள் தோன்ற சாரு தான் தான் கவிதாவின் மகள் என்று ஜீவகயிடம் கூறக் கூடாது அதற்காகத்தான் இந்தனை ஆட்டத்தையும் ஆடி இருக்கின்றாள்.
அன்று சுமனாவதியிடம் சாரு உன் பேத்தி. ஜீவக கவிதாவை காதலித்த விஷயம் தெரியுமா? தெரியாதா? சாருவுக்கு இருப்பது உன்னுடைய அன்னையின் கண்கள் என்றும்,...
அத்தியாயம் 18
சாரு கருப்பு உருவம் கையை பிடித்தது என்று சொன்னதும் சுமனாவதியிடம் சாதாரணமாக கூறிய சுதுமெனிகே அதை அப்படியே விடவில்லை.
அந்த பெரிய வீட்டில் சுவர்களுக்கு காதிருக்கும். இங்குதான் சரியான இடம் என்று பாக்டரியில் லஹிருவை அழைத்து தனியாக பேசினாள்.
சாரு மற்றும் லஹிருவின் ஜாதக பொருத்தத்தையும் அவர்களுக்கு இருக்கும் ஆபத்தையும் கூறியவள் "ஆபத்து வெளியே இருந்து...
உன்னில் உணர்ந்தேன் காதலை 1
சென்னையின் புறவெளியில் அமைந்துள்ள ஒரு சிறிய தேனீர் கடையில் அமர்ந்திருந்தான் பிருத்திவி.அவனது கண்கள் கடையின் எதிர் புற சாலையை வெறித்து கொண்டிருந்தது.அவனது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் விழுந்தபடி இருக்க அதை கவனிப்பார் தான் யாரும் இல்லை.மனதின் வெறுமையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளமாட்டான்.தன்னிடம் இருக்கும் பலவீனம் யாரிடமும் தெரியக் கூடாது...