Monday, May 19, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 7   அது ஒரு தனியார் மருத்துவமனை அதில் ஸ்பெஷல் அறையில் மயங்கிய நிலையில் சைதன்யன். பக்கத்தில் அவன் எழுந்ததும் குடிக்க சாத்துக்குடியை பிழிந்தவண்ணம் சந்துரு. "என் மியா குட்டி ப்ரெக்னென்ட் ஆகி… இந்த மாதிரி வேல எல்லாம் பாக்க முன்னாடி இவனுக்கு பாக்க வேண்டி இருக்கே! என்னத்த குடிச்சி தொலச்சானோ மயங்கியே இருக்கான். மீரா சிஸ்டர்...
    அத்தியாயம் 6 “அதற்கிடையில் எங்கே சென்றார்கள்” என்று சுற்றும் முற்றும் தேடிப் பார்த்த ப்ரியா போலீஸ் இல் தகவல் கொடுக்கலாமா! என்று யோசிக்க வெளியே தேவ் காரை பூட்டிக் கொண்டு இருப்பது தெரிந்தது. பல்லைக் கடித்து கோவத்தை அடக்கியவள். அவ்விடம் செல்ல அவனோ இன்னுமொரு வழியாக காபி ஷாப்பினுள் நுழைந்தான். அவனை பின் தொடர்ந்து வந்த ப்ரியா...
    அத்தியாயம் 5 "நான் டீ கூட பிஸ்கேட் கண்டிப்பா சாப்பிடுவேன் இல்லனா எந்த வேலையும் சரியா பண்ண முடியாது" என்பது போலதான்  நேசமணி சரவணன் சார் உறவு. நேசமணிக்கு ஆபீசில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. மேற்பார்வை பார்ப்பது தான் பெரிய வேலை. எல்லா தளத்துக்கும் சும்மா ஒரு விசிட் போட்டாலே போதும். உணவகத்தின் நாளைய...
    அத்தியாயம் 4 பெற்றோருக்கு குட் நைட் சொல்லி கட்டிலில் விழுந்த சைதன்யனுக்கு தன்னை நினைத்து சிரிப்பாக இருந்தது. அவனுடைய மனமோ ஊட்டி காலேஜ் நோக்கி மெல்ல நகர்ந்து, அவனுடைய கடைசி வருட காலேஜ் லைப்கு போனது. ஆறு வருடங்களுக்கு முன் குட்டி பெண்ணாக பொம்மைபோல் இருந்த மீரா மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை....
    அத்தியாயம் 17 1 படபடவென அடித்துக்கொண்ட மனதோடு ஸ்ருதி தன் கையிலிருந்த ராகவின் டைரியை மூடி வைத்தாள். இப்போது அவனது எண்ணம் எதுவென அவளுக்குத் தெளிவாக தெரிந்து விட்டது. கண்களை மூடிக்கொண்டாள். 'சரி, இப்போ அடுத்து என்ன பண்ணனும்?' என்று யோசித்தவள் காதில், "என்னமா இவ்ளோ நேரமாகுது, அவங்களை வரச்சொல்லுங்க. சட்டு புட்டுனு பேசி முடிக்கணுமில்லியா?",...
    அத்தியாயம் 3 பூஜை அறையில் லட்சுமி அம்மாவின் குரல் ஒலிக்க கண் விழித்தான் சைதன்யன். அவன் கண்ணுக்குள் அவனின் கியூடிப்பையின் முகம் வந்து இம்சிக்க கண்களை மூடிக் கொண்டவனுக்கு அவளை முதல் முதலாக பார்த்த நாளும் காட்சியாய் விரிந்தது. காலேஜில் கடைசி வருடம் 1st  இயர் மாணவர்களை ரேகிங் செய்யவென்றே காலேஜுக்கு சென்ற நாள். வரும் ஒவ்வொரு...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 8 கல்லூரி முதல்வர் அறையில் இருந்தனர் பிருத்திவியும்,சுமித்ராவும். அழுதழுது கண்கள் வீங்கி இருந்தது சுமித்ராவிற்கு,பிருத்திவிக்கோ யார் இதை செய்திருப்பார்கள் என்ற யோசனை தானே தவிர பயமெல்லாம் இல்லை.கல்லூரி முதல்வர், “இதுக்கு என்ன பதில் சொல்லுர பிருத்திவி...நான் உன்கிட்டேந்து இதை எதிர்பார்க்கல....”என்று கூற அதுவரை ஏதோ யோசனையில் இருந்தவன், “சார் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க....நான்...

    ஆயுள் கைதி 10

    0
    ஆயுள் கைதி 10 மறுநாள் ஹோட்டலில் வேலையின் ஊடே அவ்வப்பொழுது சாகித்தியா ஈஸ்வரின் முகம் பார்க்க, அவனோ வழக்கம்போல வேலை ஒன்றே கடமை என முழுமூச்சாய் வேலையில் ஈடுபட்டிருந்தான். அவளுக்கே சந்தேகமாக போயிற்று! “நான் ரூம்ல தான் தூங்கினேனோ...?!ஒருவேளை கனவா எதுவும் இருக்குமோ...” என யோசித்தவள், இல்ல நம்ம நேத்து ரூம்க்கு போகவே இல்லையே.. என...
    அத்தியாயம் 2 சரவணன் சௌதாகரின் வரவிற்காக வாசலுக்கும் பூஜை அறைக்கும் நடயாய் நடந்த வண்ணம் தனது பிரார்த்தனையை வைப்பதும் ஏதாவது வண்டி சத்தம் கேட்டால் வாசலுக்கு வருவதுமாய் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தார் லட்சுமி. ஏதோ கார் சத்தம் கேட்க மீண்டும் வாசலுக்கு வந்தவர் முகம் மலர்ந்தார். “வந்துடீங்களா! எங்கே மறந்திட்டிங்களோனு பயந்துட்டேன்” கணவன் ஆபீஸ் வேலையில்...
    அத்தியாயம் 16 2 "அம்மா வணக்கம்மா", அமர்த்தலாக ஆரம்பித்தான் லோகேஷ், அவன் வணக்கம் வைத்தது பார்வதம்மாவிற்கு, இடம் ஸ்ருதியின் வீடு. அரசியல்வாதிகள் அணிவதுபோல பளிச் வெள்ளை அணிந்த, லோகேஷைப் போன்ற ஆகிருதியுடன் கூடிய அடிபொடிகள் இருவரும் கூட  வந்திருந்தனர். வசந்தம்மாவும் பர்வதமும் மாலை நேரத்தில் வீட்டு வாசலில் நாற்காலியில் அமர்ந்து பேசுவது வழக்கம். அப்படியான நேரத்தில் தான்...
    அத்தியாயம் 1 அதிகாலை நேரம் லட்சுமி அம்மா பூஜை அறையில் அவரது அன்புக்கணவரோ ஜோகிங் என்ற பேரில் வீட்டை சுத்தி ஓடிக்கொண்டிருந்தார். அவர் வாசலை தாண்டும் ஒவ்வொரு தடவையும் லட்சுமி அம்மாவின் பார்வை கணவனை தொட்டு தொட்டு மீண்டது. லட்சுமி அம்மா கணவனை சைட் அடிக்கவில்லை. அலைபேசி அடிக்கும் நேரமாகி விட்டதே பூஜை முடிவடைவதற்குள் அலைபேசி...
      யாவும் : 5   சில நிமிடங்களில் பேருந்து வர,  உள்ளே ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தாள் திகழ். ஜன்னலில் கண்ணை மூடி அமர்ந்துக் கொள்ள, அவள் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர்.    செழியன் எவ்வளவு முயன்றும் அவளை பிடிக்க முடியவில்லை. அவன் அந்த பேருந்தை தொடர, அவனது தொலைபேசி அழைக்க, "ஹலோ! சொல்லுங்க ம்மா.." என்றான்.    அந்த பக்கம் கூறிய செய்தியில்,...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 7 பிருத்திவிக்கு மனது ஆரவேயில்லை யார் மீதோ உள்ள கோபத்தை சுமித்ராவிடம் காட்டிவிட்டு வந்தது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.வகுப்பில் இருந்து சுமித்ரா கசங்கிய முகத்துடன் வெளி வருவதை பார்த்தவனுக்கு தன் மீதே கோபம்.பொதுவாக பிருத்திவி யாரிடமும் இப்படி கோபத்தை காட்டுப்பவன் இல்லை ஆனால் இன்று அவனையும் மீறி வெளிப்பட்டுவிட்டது.இது அனைத்திற்கும்...

    ஆயுள் கைதி 9

    0
    ஆயுள் கைதி 9 அங்கே பார்வதி நின்றிருந்தார். அவர் அவளது பதிலை எதிர்பார்த்து நிற்க, அவரையே அங்கே எதிர்பார்க்காதவளுக்கு அவரது கேள்வியை உள்வாங்கி பதிலளிக்க சிறிது அவகாசம் தேவைப்பட்டது. விஷயம் புலப்பட்டதும், அவரை பார்த்து மென்மையாய் தலையாட்டினாள். அவரது முகபாவனையை வைத்து அடுத்த கேள்வியை அவள் கிரகிக்க முற்பட்டு கொண்டிருக்கும் பொழுதே, “ஏன் ஈஸ்வர் இன்னைக்கு வரலைன்னு உனக்குத்...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 6 ஊட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த புகைவண்டி.இரவு நேர பயணம் என்பதால் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர்.சுமித்ரா மட்டும் தனது இருக்கையில் படுத்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தாள்.மனதில் இன்று நடந்தவையே சென்று கொண்டிருந்தது.புகைவண்டியின் நடனத்திற்கு ஏற்ப பிருத்திவியின் நினைவுகளும் அவள் முன் நடனமாட மங்கை அவளோ தொய்ந்து தான் போனாள். கீதா...
    யாவும் : 4     சுப்பிரமணி பதில் கூறுமுன் கல்யாணி முந்திக்கொண்டு, "அண்ணி, கொஞ்சம் இருங்க, ஜோசியரே வர சொல்லி இருக்கோம், நம்ம செழியன் ஜாதகத்தை பார்க்க.." என்றார்.    வசந்தி, "என்ன திடீர்னு ஜாதகம் பார்க்க?" என்க,   சுப்பிரமணி, "நான் தான் வரச்சொல்லிருக்கேன். கேள்வி கேட்காம எல்லாரும் இங்க வந்து உட்காருங்க.." என்றார். வசந்தி செழியனின் முகத்தைப் பார்க்க, தான் காத்திருப்பதாய்...
    அத்தியாயம் 16 1 "ஹலோ இது டி பி கன்ஸ்டரக்ஷனா?" "எஸ் ஸார்.. யார் வேணும் உங்களுக்கு?" "ஒரு அப்கமிங் ப்ராஜெக்ட் பத்தி பேசணும்" "ஓ எஸ் பேசலாமே ஸார், எந்த சைட்ன்னு சொன்னீங்கன்னா சம்பந்தப்பட்ட எக்சிகியூடிவ்-க்கு உங்க லைன் ட்ரான்ஸ்ஃபெர் பண்ணுவேன் ஸார்", என்ற ரிசப்ஷன் பெண்ணின் குரலில் தேன் வடிந்தது. அழுத்தமான குரலில், "எக்சிகியூடிவ்கிட்ட பேசறதுக்கெல்லாம் எனக்கு டைம்...
    EPILOGUE சில வருடங்களுக்கு பிறகு "சீக்கிரம் சீக்கிரம் அந்த பக்கம் வாங்க, பெரஹரா போய்டும்" தன்னுடைய மூன்று வயதே ஆனா குழந்தையை தூக்கிக் கொண்டு ஹரித முன்னால் நடக்க, உவிந்து லஹிருவின் மகளை தூக்கிக் கொண்டு அவனை தொடர்ந்தான். பல்லின் திருவிழா என்றும் அழைக்கப்படும் கண்டி எசல பெரஹரா (கண்டி ஸ்ரீ தலதா பெரஹரா ஊர்வலம்) திருவிழா நடைபெற்றுக்...
    அத்தியாயம் 23 தீவாளி பட்டாசு சத்தம் நாடெங்கும் வெடிக்க ஆரம்பித்திருந்த நேரம். சாரு லஹிருவோடு சேர்ந்து பட்டாசு வெடிக்கலானாள். தீபாவளியன்று கிருஷ்ணன் நரகாசூரனை வீழ்த்தி வெற்றிப் பெற்றது போல் சாருவின் மனதில் இருந்த அத்தனை சங்கடங்களும் மறைந்து அவள் லஹிருவை முழுமனதாக ஏற்றுக் கொண்டு விட்டாள்.  ஆரம்பத்தில் அவன் எது செய்தாலும் குழப்பமாகவும், சந்தேகமாகவும் மட்டும்தான் அவளுக்கு...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 5 கீதா-சுதர்சன் திருமணம் இனிதே முடிவடைய சுமித்ரா அவர்களை வாழ்த்த மேடை ஏறினாள்.பிருத்திவி அவள் மேடை ஏறுவதை பார்த்துக் கொண்டே அவனும் சூர்யாவை இழுத்துக் கொண்டு மேடை ஏறினான்.கீதா தோழியை கண்ட மகிழ்ச்சியில் அருகில் வந்த சுமித்ராவை அணைத்துக் கொண்டு, “சுமி....எப்படி இருக்கடி...நான் பயந்துக்கிட்டே இருந்தேன் நீ வருவியா மாட்டியோனு....”என்று கூறி கண்...
    error: Content is protected !!