Tamil Novels
அத்தியாயம் 4
வீட்டுக்கு வந்த பரா அழுது கரையவில்லை. அமைதியாக தன்னுடைய வேலைகளை பார்த்திருந்தாள்.
"ஏன் டி இப்படி இருக்க? மனசுல கவலை இருந்தா அழுது தேதிக்க இப்படி இருக்காத. உன்ன பார்க்கவே எனக்கு பயமாக இருக்கு" அவளுக்காக அழுது கரையலானாள் ஜான்சி.
பரா என்ன ரெஹானை காதலித்தா மணந்ததாள் அழுது கரைய? இந்த நான்கு வருடங்களில் இருவரும்...
காதல் வானவில் 27
காலைவேளை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த மென்பொருள் நிறுவனம்.தனது மடிக்கணினியில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான் விஜய்.மருத்துவமனையில் இருந்து வந்தவன் ஒரு வாரம் மட்டும் வீட்டில் இருந்தான்.அதற்கு மேல் அவனால் இருக்க முடியவில்லை அதனால் அலுவலகம் வந்துவிட்டான்.தனது வேலையில் ழுழ்கி இருந்த சமயம் அவனின் முன் நிழலாடியது,நிமிர்ந்து பாராமலே வந்தவனிடம்,
“நான் ஜூஸ்...
அத்தியாயம் 3
"இன்னைல இருந்து கீழ தூங்க வேண்டியதில்லல. உங்க அப்பா வாங்கிக் கொடுத்த கப்பல் போல உள்ள கட்டில்ல நீங்களே தனியா சொகுசா சொகமா தூங்கலாம்" பாராவை பார்த்து நக்கலாக கூறினாள் ஷான்வி.
சட்டென்று அவள் தன்னோடு பேசியதில், ஷான்வி என்ன பேசுகிறாள்? எதை பற்றி பேசுகிறாள்? தன்னோடுதானா பேசுகிறாள் என்று குழம்பி நின்றாள் பரா.
நிர்மலா...
"என்ன அனு குட்டி இவ்ளோ நேரம் மேக்கப் போட்டுட்டு இருக்க. இன்னும் எத்தனை கோட்டிங் பெயிண்ட் அடிக்கப்போற" என கண்ணாடி முன் நின்றிருந்த அனுவை வம்பிழுத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.
அதில் கடுப்பான அனு "என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது. நானே இப்ப தான் கண்ணாடி முன்ன வந்து நிக்கிறேன். காலைல...
வசுந்தரா தன் பெயரை சொன்னவுடன் "ராம்-தேவி!" என்று தனக்குள் சொல்லி பார்த்த ராம் "வாவ்! நைஸ் நேம்" என்றான் புன்னகையுடன். எப்போதும் போல் அந்த விரிந்த புன்னகையில் வீழ்த்தப்பட்டாள் வசுந்தரா.
அதற்கு மேல் என்ன பேசுவது என புரியாத வசுந்தரா "அப்போ நான் போகட்டுமா?" என்றாள் தயக்கமாக. அவளின் முகத்தில் இருந்த தயக்கத்தை...
அத்தியாயம் 2
மணமேடையில் நின்றிருந்த பராவின் முகத்தில் இன்னுமே தெளிவில்லை. பக்கத்தில் நின்றிருக்கும் ஜெராட்டை கவனித்திருப்பாளா? ஒரு நொடி கண்ணை மூடச் சொல்லி அவன் என்ன ஆடை அணிந்திருக்கிறான் என்று கேட்டால் முழிப்பாள். அவளது மண்டைக்குள் பல காட்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்க, மனதோ எதை எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தது. தான் எடுத்த முடிவு சரிதானா? என்ற குழப்பம்...
அத்தியாயம் 1
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ளை அமஞ்சதடி
நெனச்சபடி நெனச்சபடி
மாப்பிள்ளை அமஞ்சதடி
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
உனக்கென பிறந்தானோ
உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி
மணப்பொண்ணு அமஞ்சதடி
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
உனக்கென்ன பிறந்தாலோ
உயிருடன் கலந்தாலோ
என் தோள்களே தோட்டம் என்று
எந்நாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வனம் நந்தவனம் ஆகும்
மருதாணி கோலம் போட்டு
மணிக்கையில் வளையில் போட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜா பூ நீ...
கள்ளூர பார்க்கும் பார்வை 7
முதல் முறையாக இந்திரஜாவின் பார்வை பிரபாகரனுக்கு ஒப்பவில்லை. அவளின் நேர் பார்வை, அது சொல்லும் செய்தி, எதுவும் அவனுக்கு உவப்பாக இல்லை. இவள் அவன் மயங்கும் இந்திரஜா இல்லை. இவள் வேறு. கண்டுகொண்டான். ஆனால் ஏற்று கொள்ள தான் முடியவில்லை.
“இந்து..” கேசவன் மகளை கூப்பிட்டார். மகள் பார்வையை அவர் பக்கம்...
இந்திரஜா அதை கவனித்து, மாணவர்களை கண்டிப்புடன் பார்த்தவள், “கிளாஸ்ல இப்படி தான் மொபைல் பார்த்துட்டு இருப்பீங்களா..? HODகிட்ட மொபைல் கொடுத்துடுறேன், வாங்கிக்கோங்க..” என்று கையோடு எடுத்து சென்றுவிட்டாள்.
அன்று அவளுக்கு தெரியவில்லை அந்த கிங்க் நிஞ்சா என்பவன் ஆதித்யனாக அவள் கண்ணில் படுவான். அதுவும் அவன் வாழ்நாளின் கடைசி நாளில் என்று. “ஆம் கிங்க் நிஞ்சா.....
நீயொரு திருமொழி சொல்லாய்
அத்தியாயம் 19
ஆஷுதோஷ் குடும்பத்தினர் மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு அனந்தபூர் சென்றதும் ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்த சாம்பவி, முதல் வேலையாக “மஹதி, நீ முதல்ல ப்ரெஷ் அப் பண்ணிட்டு வா”, என்று மருமகளிடம் சொன்னார்.
பின் மகளிடம், “சின்னும்மா, எதிர் கடைல பிரெட்டும் பாலும் வாங்கிட்டு வாடா”, என்று கடைக்கு...
காதல் வானவில் 26
விஜயை மாலை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து மிருணாளினிக்கு மனது ஒருநிலையில் இல்லாமல் தவித்தது.அவள் மருத்துவமனையில் அவனை அணைத்த போது அவனது முகத்தில் இருந்த உணர்வு அது என்ன என்று தான் அவளுக்கு புரியவில்லை.ஒருவித அலைபுரிதல் அவளின் மனதை மீண்டும் மீண்டும் அலைக்கழிக்க அந்த இரவு அவளுக்கு கழிவதே நரகமாக தான் இருந்தது.
காலை எழுந்தவுடனே...
பகுதி 27
ப்ருந்தாவின் பதிலில், உடல் இளக நின்றிருந்தவன் “அதுக்கப்பறம் என்ன நடந்தது?” கண்கள் மூடி கிடக்க, குரல் மட்டும் அவனை மீறி வந்தது சற்று காட்டமாய்
பதிலில்லை அவளிடம் !
“தாலி கட்டி விட்டதுக்கு பிறகு என்ன நடந்தது!” பற்களை கடித்துகொண்டு கேட்டான்.
இவள் தயங்கவே, பதில் இல்லாததை உணர்ந்து “சொல்லுன்னு சொன்னேன்” கண்களை பட்டென திறந்து பொறுமையை...
ஸ்ரீ குருப்யோ நம:
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்; ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ; வால்மீகேர் முனி சிம்ஹச்ய கவிதா வன சாரிண: ; ஸ்ருன்வன் ராம கதா நாதம் கோ ந யாதி பாராம் கதிம். ; ய: பிபன் சததம் ராம சரிதாம்ருத...
உ
ஸ்ரீ குருப்யோ நம:
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே; வாயு புத்ராய தீமஹி தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்.
தசரதர் இறை நிலை எய்துதல்
அசதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தசரதர், நடு நிசியில் விழித்தெழுந்தார். அப்போது திடீரென்று அவருக்கு தான் எப்போதோ செய்த பாவச் செயல் ஒன்று நினைவுக்கு வந்தது. இன்று தனது உயிரினும் மேலான...
ஸ்ரீ குருப்யோ நம: ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்; ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம்.
ஶ்ரீ ஆஞ்சனேயம் ப்ரஸன்னாஞ்சனேயம்
ப்ரபாதிவ்யகாயம் ப்ரகீர்தி ப்ரதாயம்
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யா காண்டம்
15. சுமந்திரர் அயோத்தி திரும்பினார்
சீதா ராம லக்ஷ்மணர்கள் பரத்வாஜ முனிவரை சந்தித்தது, பின்னர் சித்ரகூடம் சென்று பர்ணசாலை அமைத்தது முதலான தகவல்களை தனது...
அத்தியாயம் 18 2
மறுநாள் காலை எட்டு மணி வாக்கில் நாகர்கோவில் சென்றடைந்தவர்கள், முன்பே பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளில் குளித்து முடித்து, தங்களை சுத்தம் செய்து கொண்டார்கள். அப்போது சுந்தர்ராஜனும் வந்து சேர்ந்து கொள்ள, நேரே கோவில் சென்றனர்.
கேரளா அருகில் இருந்ததாலோ என்னமோ வனமாலீஸ்வரர் கோவில் முற்றிலும் கேரளா முறைப்படி கட்டப்பட்டிருந்தது. உள்ள்ளூரில் பிரசித்தி பெற்ற...
அத்தியாயம் 18 1
மஹதியும் ஆஷுவும் காதலிக்கிறார்கள் என்று முரளிக்குத் தெரிய வந்தபோது, ‘அப்பாடா, தப்பிச்சோம்’ என்ற எண்ணமே அவனுக்கு பிரதானமாக வந்தது.
தப்பித்தவறி மஹதியோடு திருமணமானால்.. அவளோடு ஒரு மேலதிகாரி என்ற மனோபாவத்தோடுதான் பழக முடியும் என்ற அச்சத்தில் இருந்தவனுக்கு இவர்கள் காதலர்கள் என்று தெரிந்ததும் ஒரு வித விடுதலை உணர்வு தோன்றியதென்னவோ நிஜம்.
‘ஆஷுதோஷ் சாதாரண...
ஸ்ரீ குருப்யோ நம:
ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர:
கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் |
ஆருஹ்ய கவிதா ஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம்||
ஸ்ரீ ராமதூதாய நம:
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யாகாண்டம்
13. குகன் சந்திப்பு.
அயோத்தியில் இருந்து புறப்பட்ட சீதா ராம லக்ஷ்மணர்கள், மூன்று உலகங்களிலும் பாயும் தெய்வீகமான நதியும், குளிர்ந்த நீரோட்டம் கொண்டதும், முனிவர்களால் வணங்கப்படுவதுமாகிய புண்ணிய நதியான...
காதல் வானவில் 25
இன்று,
தன் நிகழ்வுகளில் மூழ்கி இருந்த மிருணாளினியை யாரோ பலமாக உலுக்கவும் தன் பழைய நினைவுகளில் இருந்து வெளி வந்தவள்,தன் முன்னே நின்ற வருணை பதட்டத்துடன் பார்க்க அவனோ,
“மிருணா...இந்தா இந்த காபியை முதல்ல குடி...”என்று அவளின் முன் காபி கோப்பை நீட்ட,
“வேணாம் வருண்....எனக்கு பசிக்கல....”என்று கூற,அவளின் கையை பிடித்து பிடிவாதமாக கோப்பை திணித்தவன்,அவளின்...
ஆலம் சுற்றி முடித்தவுடன் இருவரும் உள்ளே வர "இரண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க" என்றார் வள்ளியம்மை.
அன்பு தன் அறைக்கு செல்ல மதி அங்கேயே நின்றாள். "மதி நீ அந்த ரூம்ல குளிச்சிட்டு இந்த புடவைய கட்டிட்டு வாம்மா" என மற்றொரு அறைக்கு மீனாட்சி அவளை அனுப்பி வைத்தார். இருவரும் குளித்து உடை மாற்றி வர...