Tuesday, June 16, 2026

    Tamil Novels

    nts 17

    0
    நீயொரு திருமொழி சொல்லாய்.. அத்தியாயம் 17 மதி & ஏட்டி திருமணத்திற்கு மஹதி வீட்டில் அனைவரும் ஒப்புதல் அளிக்க, ஆஷுதோஷ் வீட்டில் நிலைமை நேர்மாறாக இருந்தது. அவனது தந்தை நீலகண்டன் அமைதியாக தனது மறுப்பை தெரிவிக்க தாய் சாம்பவி அழுது கரைந்தார்.  “ஏன்ட்டரா,  பை நெல நீக்கு கால் சேசேட்டப்புடு ஏஞ் (yeanch) செப்பேவ்? இப்புடு ஏஞ்சேஸ்துன்னாவ்? (ஏன்டா,...
         "என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? கொலைகாரன் மாதிரியா? ஹான். எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு டாக்டர் என்கிட்ட வந்து இதை கேட்டுருப்பீங்க" என அகிலன் ஹைப்பிச்சில் கத்திக் கொண்டிருந்தான்.      "இங்க பாருங்க டாக்டர். இந்த கத்துற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. உங்களால நான் சொல்றதை செய்ய முடியுமா முடியாதா?" என்று கறாராக...
         "அப்பா நான் போயே தீருவேன். அண்ணாவ மட்டும் ஹைதராபாத் அனுப்பிப் படிக்க வைச்சீங்க. நான் இங்க இருக்க கோயம்புத்தூருக்கு தானே படிக்க போறேன்னு சொல்றேன். அங்க அனுப்ப மாட்டேன்னு சொல்றீங்க.      எனக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்றீங்க. இதுலாம் சரியே இல்லை சொல்லிட்டேன்" என்று அந்த வீட்டின் இளவரசி வசுந்தரா தன் தந்தை ராகவனிடம்...
         தன் முன்னே பதற்றமாக நின்றிருந்த அபிமன்யுவை 'என்ன' என கேள்வியாய் பார்த்தான் ஹர்ஷா. "அண்ணா நீ கொஞ்சம் சீக்கிரம் வா என்கூட. ஒரு பெரிய பிரச்சினை" என்று கையோடு ஹர்ஷாவை இழுத்து சென்றான் அபி.      "என்னடா அபி என்னாச்சு?" என்ற ஹர்ஷாவின் கேள்விகளுக்கு பதில் தராது அவனை இழுத்து போன அபி சென்று...
         "ச்சே! ரெண்டு பேரும் எப்படிடா மாட்டுனானுங்க. இதை அந்த ஹர்ஷா எப்படி கண்டுபிடிச்சான். ஐயோ அவனை கொல்லனும்னு நினைச்சாலும் முடியலை அசிங்கப்படுத்தனும்னு நினைச்சாலும் முடியலை.      அவன் உயிரோட நடமாடுற ஒவ்வொரு நிமிஷமும் உள்ள பத்திக்கிட்டு எரியுதே! ஆஆ..." என பைத்தியம் பிடித்தது போல் கத்திக் கொண்டிருந்தார் ராம்.      போலி மருந்துகளை ஏற்பாடு செய்து...
    காதல் வானவில் 24 2 மிருணாளினி விஸ்வநாதன் கூறியவற்றை முழுதவதும் கூறிவிட்டு விஜயின் முகத்தை காண அவனின் முகத்தில் யோசனை ரேகை.நெற்றி சுருக்கி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.அவனின் சுருங்கிய நெற்றியை நீவியவள், “நீ டென்ஷன் ஆகாத விஜய் விடு பார்த்துக்கலாம்...”என்று மிருணா கூற,அவளை கண்டு மெல்லிய புன்னகை புரிந்தவன் பின் ஒரு முடிவுடன், “ம்ம்....சரி கிளம்பு....போகலாம்....”என்று கூற,மிருணாளினி, “விஜய்....அது...நான்...
         மருத்துவமனை லேப்பில் இருந்து ஹர்ஷாவிற்கு அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியவனுக்கு அந்த பக்கம் கூறிய செய்து அவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தது.      "என்ன சொல்றீங்க?" என்றவன் கேள்வியில் அந்த லேப் ஹெட் "ஆமா டாக்டர்! அந்த மெடிசின் எல்லாமே பேக். இன்னும் சொல்லனும்னா அதை எந்த பேஷன்டுக்கு குடுத்தாலும் அந்த பேஷன்ட்டோட ஹெல்த்...
         "என்ன அனு ரெடியா? இன்னும் என்னடி பண்ற. டைம் ஆகுது பாரு" என அனுவை அழைத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.      "தட்டுள இருக்கறத புல்லா சாப்பிடாம நீ எழுந்திருக்க கூடாது அனு" என அவளை சாப்பிட சொல்லிக் கொண்டிருந்தார் பார்வதி. இருவருக்கும் இடையில் முழித்தபடி உணவு தட்டை நோண்டிக் கொண்டிருந்தாள் அனு.      "ப்ச்...

    nts 16

    0
    அத்தியாயம் 16 “ஓகே மதி, நீ போய் தூங்கு….ஹா….வ்”, என்று கொட்டாவி விட்ட ஏட்டிக்கும் தூக்கம் கண்களை சொக்கியது. “இன்னும் எங்க தூங்கறது? இட்ஸ் ஆல்ரெடி ஃபைவ்”, என்று மஹதி சிரித்தாள். கடிகாரம் பார்த்தவன் சோபையாக சிரித்து, “ஒஹ்? யா பேசிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரில”, என்ற இருவரும் இன்னும் தோட்டத்தில் தான் இருந்தனர். என்ன ஒன்று,...

    nts 15 3

    0
    "ஆனாலும் அப்பப்போ 'அம்மா இல்லாத பொண்ணுக்கு செல்லம் அதிகம் குடுக்காதீங்கன்னு பாட்டிமா சொல்லுவாங்க. அந்த பேச்சு எப்படியும் காதுல விழுந்துடும். 'அம்மா இல்லாத பொண்ணு'ன்னு . " "ஒருநாள் அப்பாகிட்ட கேட்டேன். ஏம்ப்பா அம்மா சின்ன வயசுலயே செத்துபோனாங்க? நா பிறந்ததாலயான்னு கேட்டேன்." "அதுக்கு அப்பா சொன்னாரு, அவ ஜர்னி முடிஞ்சு போச்சுடா. அவளோட டெஸ்டினி ஆங்.....

    nts 15 2

    0
    சுந்தரோ, அங்கே மறுகோடியில் சினிமா பிரபலங்களோடு பேசிகொண்டிருக்க, அவன் கையிலும் மதுக்கோப்பை. வீட்டில் பார்ட்டி என்று வந்துவிட்டால் இது ஒன்றும் புதிதல்லதான், ஏன் மாமனார் வரதராஜனே கூட குடிப்பார்தான். ஆனால், இரண்டு கால் கோப்பைகளுக்கு மேல் தொடக்கூட மாட்டார். "குடிக்க மாட்டேன்னு சொன்னா விடமாட்டாங்க மருமகளே, அவங்க கண்பார்வைக்கு நாம ட்ரின்க்ஸை சும்மா கைல வச்சிட்டு...
         காலையிலே அபியால் எழுந்த கடுப்பில் அலுவலகம் கிளம்பி சென்ற விக்ரமிற்கு அன்று சோதனையாக டிராபிக்கும் சதி செய்யவே நொந்து போய் தன் காரை சைக்கிள் வேகத்தில் நகர்த்திக் கொண்டிருந்தான்.      அந்த நேரம் பார்த்து ரெட் சிக்னலும் விழுந்திட "ச்சே என்னடா இது நமக்கு வந்த சோதனை! இந்த சிக்னல் கூட சிக்கல் பண்ணுதே....
         குருவிகள் கூக்குரல் எழுப்பிட அந்த இன்னிசையை கேட்டுக் கொண்டே களைந்து எழுந்து அமர்ந்தாள் அனுக்ஷ்ரா. இப்போது எல்லாம் இந்த குருவிகளின் கானத்தில் தான் துயில் எழுகிறாள்.      அனு ஹர்ஷாவின் திருமணம் முடிந்து இன்றோடு ஒரு வாரம் முடிந்து விட்டது. இந்த ஒரு வாரமும் அவர்கள் வீட்டு தோட்டத்தில் இருந்து வரும் குருவிகளின் கீச்...

    nts 15 1

    0
    அத்தியாயம் 15 1 ரேவா குழுமத்தின் ஜெர்மனி பயணம் முடித்து ஒரு மாதம் கடந்திருந்த நிலையில், இன்னும் சில வர்த்தகங்கள் உறுதி செய்யப்பட்டன. எனவே, ரேவாவின் இந்த வெற்றியை தொழிற்சாலையிலும், வீட்டிலும் விழா கொண்டாடிட  சுந்தர் முடிவு செய்தான்.  இவ்வெற்றிக்கு பாடுபடும் தொழிலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வாக ரேவா பிரதான அலுவலகத்தில் விழா ஏற்பாடாகியிருந்தது. பதினைந்து தினங்களுக்கு முன்பே...
    காதல் வானவில் 24 1 மிருணாளினியிடம் பேசிவிட்டு வைத்த விஜய் அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு டெல்லி கிளம்பிவிட்டான்.அவனுக்கு விஸ்வநாதன் மிருணாளினியின் வீட்டிற்கு வருகிறேன் என்று அவள் கூறியதைக் கேட்டவுடன் மனது ஒருநிலையில் இல்லை.அவளை அங்கே தனியாக விட்டு வந்திருக்கக் கூடாதோ என்று தோணியவுடன் அவனால் அங்கு இருக்க முடியவில்லை கிளம்பிவிட்டான். தன்னவளைக் காண பறந்து வந்தவன்...
         தலையில் கையை வைத்து வானமே இடிந்து விழுந்து விட்டது போன்ற நிலையில் அமர்ந்திருந்த விக்ரமை நெருங்கிய அபி "அத்தான் என்ன ரொம்ப பீல் ஆகிட்டியா?" என அப்பாவியாக வினவினான்.      விக்ரம் அபியின் உள்குத்தை அறியாது பாவமாக 'ஆம்' என தலை ஆட்டினான். விக்ரமை கண்டு இப்போது நக்கலாக "ச்சுச்சு! இனிமே பீல் பண்ணி...
         அந்த திருமண மண்டபம் அதிக சலசலப்பு இன்றி காணப்பட்டது. ஏனெனில் ஹர்ஷாவிற்கும் அனுவிற்கும் திருமணம் நடைப்பெற போகிறது. எனவே அனைவரின் பார்வையும் அங்கே மேடையில் அக்னி முன் அமர்ந்திருந்த ஹர்ஷாவின் மேல் தான் விழுந்தது.      வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக முகத்தில் படர்ந்த  சிரிப்புடன் ஐயர் கூறும் மந்திரத்தை திரும்பி சொல்லிக் கொண்டு...
    ஏதேதோ நினைத்து அமர்ந்து இருந்தவனுக்கு, ஏனோ தன் வீட்டிற்கு எதிரே இருக்கும் காவலர்களில் சிறு மாற்றம் தென்படவும், அதுவும் அடிக்கடி அவர்களுக்கு கைபேசி அழைப்புகள் வருவதும், அதனால் அவர்கள் பதறுவதும், பின் தங்களுக்குள் பேசி கொள்வதும்என்ன அவர்களுக்குள் நிலவும் பதற்றமே, எதோ சரி இல்லை என்பதை சூர்யாவிற்கு சொல்லாமல் சொல்லி இருந்தது இதுவரை எங்கெங்கோ பயணித்த...

    nts 14

    0
    அத்தியாயம் 14 மஹதி அவளது உணர்வுகளில் உள்ளார்ந்திருந்தால், ஆஷுவின் ‘மதி’ காதில் விழுந்தும் முழு கவனமும் அதில் இல்லை. காரணம் கையில் தூக்கி வைத்திருந்த ஸ்ரீநிதி, “மயி சாக்லெட்?”, என்று தொண தொணக்க.., கைப்பையில் இடிந்து சின்னவளுக்குப் பிடித்த ஃபெர்ராரோ சாக்லெட்டை அதன் டப்பாவில் இருந்து பிரித்துக் கொடுத்தாள்.  கூடவே, ஏட்டி கேட்ட, “எதுக்கு தேங்க்ஸ்?”, என்ற...
         ராமிடம் மகிழ்ச்சியாக பேசிய மோகனிடம் அவன் உடன் இருந்த மற்றொரு அடியாள் 'அப்படி என்ன பிளான். இவ்ளோ சந்தோஷமா இருக்க' என்று வினவிட மோகன் அகிலன் கூறியவற்றை பகிர்ந்தான்.      "டேய் என்ன தான் இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்க தான்டா. அந்த டாக்டரு சொன்னதை நாம சரியா செஞ்சா விஸ்வநாதனே இந்த கல்யாணத்தை நிறுத்திருவான்....
    error: Content is protected !!