Saturday, July 19, 2025

    Tamil Novels

    sruthibetham 28 1

    0
    அத்தியாயம் 28 1 ஸ்ருதி சிந்திப்பது தனக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புண்டு என்பதை அறிந்த யோகி, “அவரு அவரை சொல்லுவாரா இருக்கும்”, என்று சொல்லி, விஷாலை சந்தேகத்திற்கு இடமுள்ளவனாய் மாற்றி பேசினான்.   “ம்ம்?”, என்று தனது சிந்தனையில் இருந்து வெளியே வந்த ஸ்ருதி கேள்வியாய் யோகியைப் பார்த்தாள். “தான் திருடி பிறரை நம்பான்-ன்னு பழமொழி கேள்விப்பட்டு இருக்கீங்களா?” ஸ்ருதி ஆம்...

    sruthibetham 28 2

    0
    அத்தியாயம் 28 2 ஆயிற்று இதோ அதோவென இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. தனபாலனின் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி தொகுப்பு கட்டி முடிக்கப்பட்டு பிரபல பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. ஸ்ருதி பணிக்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள். ஈஸ்வரி பிள்ளைக்கு ஐந்தாம் மாதம் ஆனதும் ஊர் செல்வதாக ஏற்பாடு ஆகி இருந்தது.  நந்தினி, ஸ்ருதியின் வீட்டின் அருகே...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 18 “தேவா....ப்ளீஸ்....என்கிட்ட பேசுங்க....”என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.அவனோ அவளது பேச்சுக்களை காதில் வாங்காமல் மதிய வேளைக்கு சாதம் வைத்துக் கொண்டிருந்தான்.மருத்துவமனையில் இருந்து சுமித்ரா வந்து இரு தினங்கள் முடிந்திருந்தது.பிருத்திவி சூர்யாவின் பொறுப்பில் அலுவல் வேலைகளை விட்டுவிட்டு வீட்டில் இருக்கிறான்.ஆனால் சுமித்ராவிடம் தேவைக்கு அதிகாமான பேச்சுக்கள் இல்லை.அதனாலே சுமித்ரா அவனின் பின்னே சுற்றிக்...
    EPILOGUE சில வருடங்களுக்கு பிறகு. ஆனந்தவள்ளி தொழிற்சாலைகளின் மொத்தப் பொறுப்புகளையும் பேரன்களிடம் ஒப்படைத்து விட்டு கொள்ளுப்பேரன், பேத்திகளை கவனிக்கும் பொறுப்பை கையில் எடுத்திருந்தாள்.    யாழினி யாதுநாத் மற்றும் சஞ்ஜீவோடு தொழிற்சாலைகளை கவனித்துக்கொள்ள, சரஸ்வதி கல்பனாவோடு வீட்டைக் கவனித்துக் கொண்டாள்.  அவள் வீட்டைக் கவனித்துக்கொள்வதில் சஞ்ஜீவுக்கு எந்த பிரச்சினையுமில்லை. தோட்டத்தையும் பராமரிப்பதுதான் பிரச்சினை. அதை நடுகிறேன் இதை நடுகிறேன் என்று வெயிலில் காய்வது,...
    அத்தியாயம் 24 யாழினி பேசியவைகளைக் கேட்டு யதுநாத்துக்கு தன் மீதுதான் கோபம் கோபமாக வந்தது. தான் என்ன முட்டாளா? எத்தனை பெண்களை காதலித்திருக்கின்றேன். அவர்கள் தன் கையில் விருப்பத்தோடு சரணடைந்த தருணகங்களை அறிந்திருந்தவனுக்கு யாழினி தன்னை காதலிப்பது தெரியாதா? அவர்களுக்கும் இவளுக்கும் இருக்கும் ஒரே வித்தியாயம் தன்னை விரும்புகிறாயா? என்று அவர்களின் வாய்மொழி மூலம் அறிந்து கொண்ட...
    எனக்கென வந்த தேவதையே அத்தியாயம் 16 சிவகாமிக்குச் சென்னையில் பொழுதே போகவில்லை. மகளைத் திட்டிக் கொண்டு தான் இருந்தார். “அங்க உங்க அண்ணன் பாதி நாள் வீட்ல இருந்து வேலை பார்ப்பான். மதியம் அவனுக்குச் சாப்பாடு போடுவேன். இப்போ சந்தோஷ் பயலும் இருக்கான். அவனும் வீட்டை சுத்தி சுத்தி வருவான். இங்க பொழுதே போக மாட்டேங்குது.” என்று...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 17 சூர்யாவின் வீட்டில் அனிதா, “ஏன் இவ்வளவு நேரம்....காலையில வந்தவர் இப்ப தான் வரீங்க....”என்று கோபமாக கேட்டுக் கொண்டிருக்க,சூர்யாவோ குளித்து முடித்து வந்தவன், “ஏய் அனி ப்ளீஸ் டி...ரொம்ப பசிக்குது...நான் சாப்பிட்டு வரேன் அப்புறம் நாம ரெண்டு பேரும் சேர்ந்து சண்டை போடலாம் டி செல்லம்ஸ்....”என்று கண் சிமிட்டி விஷம்மாக சொல்லிவிட்டு செல்ல, “இவனை....”என்று செல்லமாக...

    ஆயுள் கைதி 19

    0
    ஆயுள் கைதி 19 அன்று திடீரென ஹோட்டலுக்கு விஜயமாகி இருந்த விசாலாட்சியை பார்த்ததும் ஈஸ்வரனுக்குள் யோசனையே! கூடவே பாக்யவதியும். சற்று நேரத்தில் சதாசிவமும் வர ஏதோ முடிவோடு தான் வந்து இருக்கிறார்கள் என்ற நினைப்பில் வரவேற்று அமர சொன்னதோடு அவர்களே ஆரம்பிக்கட்டும் என அமைதி காத்தான். ஆனால் அதுவரை கூட பொறுக்க முடியாதவராய் விசாலாட்சியே பேச ஆரம்பித்திருந்தார்....
    அத்தியாயம் 23 யதுநாத் யாழினியோடு பேசிக்கொண்டிருக்கும் பொழுதே சஞ்சீவ் வந்து விட்டான். கோமதி அவனைக் கண்டு ஆர்ப்பாட்டம் செய்ய, யதுநாத்தால் யாழினி கூறியவற்றுக்கு அவளிடத்தில் காரணம் கேட்க முடியவில்லை. அவளை விட்டு சஞ்ஜீவைக் காண சென்றவன் அவனிடம் நலம் விசாரித்தான். இரவுணவுக்குப் பின் பெண்கள் மூவரும் வீட்டுக்குள் தூங்கி இருக்க, இரண்டு கயிற்றுக் கட்டிலை போட்டு சஞ்ஜீவும்,...

    sruthibetham 27 2 1

    0
    ஸ்ருதிபேதம் 27 2 (1) மருத்துவமனை அறையில் கண்களை மூடி படுத்துக்கொண்டிருந்த நந்தினியைப் பார்க்கையில் ஸ்ருதிக்கு என்னவோ போலிருந்தது. அவளறிந்த வரையில் நந்தினி நிமிர்வான பெண், விபரம் தெரிந்தவள், கலைகளில் ஆர்வம் மிகுந்தவள், அழகை ஆராதிக்கும் பெண். ஆனால்..இப்போது கிழிந்த நாராக கிடக்கும் இவள், நந்தினிதானா? என்று தோன்றியது. கண்களில் இருந்து வடிந்த நீர் காதுவரை சென்று...
    அத்தியாயம் 22 யதுநாத் அருணாச்சலம், மற்றும் தர்மராஜின் உதவியோடு தொழிற்சாலைகளின் மொத்த பொறுப்பையும் தனியாக பராமரிக்க ஆரம்பித்திருந்தான். ஆனால் முத்தம்மாவிடம் ஒரு வார்த்தை பேசுவதில்லை. அவள் எந்த கேள்விக் கேட்டாலும் பதில் சொல்வதில்லை. தொழிற்சாலை விஷயங்களை தர்மராஜ் அல்லது அருணாச்சலத்தின் மூலம் ஒப்படைத்து விடுவான். சஞ்ஜீவ் வீட்டை விட்டு போனது கோமதியால் தாங்க முடியவில்லை. என்னதான் ஈஸ்வர்...

    sruthibetham 27 2

    0
    அத்தியாயம் 27 2 “நந்தினி, சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அந்த பேங்க் மேனேஜருக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சதால அவரை பாக்கப் போனீங்க. அதை தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனா, அண்ணாக்கு சொல்லாம போனீங்க பாருங்க. அங்க உங்க தப்பு ஆரம்பிச்சிடுச்சு. உணர்ச்சி வேகத்துல தெரியாம நடந்துச்சு, அவர் கட்டாயப்படுத்தினதால-ன்னு என்ன சப்பைக்கட்டு கட்டினாலும், நீங்க உங்க சுய...

    sruthibetham 27 1

    0
    ஸ்ருதிபேதம் அத்தியாயம் 27 1 காதிலிருந்து அலைபேசியை எடுத்துப் பார்த்து,  “ம்ப்ச், இந்த விஷால் அண்ணா போன் என்கேஜ்டாவே இருக்கு”,என்று சலித்துக்கொண்டாள் ஸ்ருதி. ஸ்ருதி யோகியோடு காரில் திருவள்ளூர் சென்று கொண்டு இருந்தார்கள். “கொஞ்சம்நேரம் பொறுத்துப் பண்ணுங்க. விஷால் ஒருவேளை தெரிஞ்சவங்க இல்லன்னா  சொந்தக்காரங்களுக்கு போன் போட்டு நந்தினி அங்க வந்தாங்களான்னு கேக்கராறோ என்னமோ?”, யோகி. “ம்ம். இருக்கலாம்” “ஒரு வேலை...

    ஆயுள் கைதி 18

    0
    ஆயுள் கைதி 18 தன்னைத்தான் அழைக்கிறான் என திடுக்கிட்டு நிமிர்ந்தவளுக்கு விஷயம் உரைக்கவே ஓரிரு நொடிகள் பிடிபட்டது. தெரிந்த பின்போ அங்கு நிற்பது பெரும் அவஸ்தையாய் போனது. அவளால் இயல்பாய் இருக்கவே முடியவில்லை. அவனை கட்டிக்கொள்ளும் ஆவலை கஷ்டப்பட்டு அடக்கியவள், அதை திசை திருப்பும் விதமாய், மாணிக்கவேலிடம், “கடைவீதிக்கு போய் சரக்கு இறக்கிட்டு பணம் வாங்கிட்டு வந்திரவா...

    ஆயுள் கைதி 17

    0
    ஆயுள் கைதி 17 மறுநாள் அலாரம் அடிக்கும் முன்பே விழித்துவிட்டாள் சாகித்தியா! பொதுவாய் அந்த குளிருக்கு கதகதப்பான போர்வைக்குள் முடங்கிவிடத்தான் தோன்றும். ஆனால் அவளுக்கோ எப்போது வெளியே கிளம்புவோம் என்றிருந்தது. கடைசியாய் பள்ளி ஆண்டுவிழாக்களின் போது இப்படி பரபரப்பாய் தூக்கம் வராமல் கிளம்ப காத்திருந்த ஞாபகம்.... அதற்குமேல் யோசிக்காமல் வேகமாக குளித்து வந்தவள் கருப்பு நிறத்தில் மஞ்சள்...
    அத்தியாயம் 21 தீக்குள் சிக்கி தீக்காயங்கள் ஏதுமின்றி யாழினி உயிர் பிழைத்தாலும், நுரையீரலை நிறைத்த புகையால் சதா அவள் இருமிக் கொண்டேயிருந்தாள். அவள் முதுகை நீவி விட்டவாறே கலகலங்கியவாறு கல்பனா அவள் அருகிலையே அமர்ந்திருந்தாள். சஞ்ஜீவ் கூறியதற்கு இணங்க அருணாச்சலம் கல்பனாவை ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் குடி வைத்திருந்தார். தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பவளை எவ்வாறு சமாளிப்பது...
    உன்னில் உணர்ந்தேன் காதலை 16 பிருத்திவி,சூர்யா இருவரும் டெல்லி வந்து இரு தினங்கள் ஓடியிருந்தது.புராஜக்டின் இறுதி அறிக்கைகள் அனைத்தும் ஜே.பி குரூப்பில் சமர்பித்துவிட்டனர் இருவரும்.அதில் சில திருத்தங்களை சேர்மேன் கங்காதரன் கூறியிருக்க அவற்றை செய்து முடிக்க மேலும் இரு தினங்கள் அவர்கள் அங்கு தங்க வேண்டியிருந்தது.பிருத்திவிக்கு வேலை செய்வது ஒருபக்கம் இருந்தாலும் மனது மனைவி என்ன...

    ஆயுள் கைதி 16

    0
    ஆயுள் கைதி 16 சந்தேகமே இல்லை அவளுக்கு! அவளின் ஒவ்வொரு அணுவும்தான் அவனை அணுஅணுவாய் நினைவு வைத்திருந்ததே! வந்துவிட்டான் என்ற ஆசுவாசத்தில் உடம்பெல்லாம் வியர்த்து கண்ணை இருட்டியது. வராண்டாவை தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்த காலடி சத்தத்தில் முயன்று இயல்பாகி கொண்டு திரும்பி நின்றாள்.இன்னும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. “வாங்க ஈஸ்வர் உட்காருங்க, முருகா எல்லோருக்கும் டீ...
    அத்தியாயம் 20 யாழினி சஞ்ஜீவை அண்ணா என்று அழைத்ததை தொடர்ந்து தன்னோடு தனியாக அவளை அவன் அனுப்பியது உறுத்தவே மின்தூக்கியிலிருந்து இறங்கிய யதுநாத் நான்காம் தளத்திலிருந்து படிகளில் ஐந்தாம் தளத்துக்கு ஏறினான். அந்த நேரம் அருணாச்சலம் கூறியது காதில் விழவே அதிர்ந்து நின்றவன் சஞ்ஜீவ் மின்தூக்கியில் ஏறிய உடன் அருணாச்சலத்திடமிருந்து எல்லா உண்மைகளையும் அறிந்து திகைத்து...

    sruthibetham 26

    0
    அத்தியாயம் 26 ஒரு நாள் காலை சுமார் பதினோரு மணியளவில் ஸ்ருதியின் அலைபேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தாள். வெண்திரை சுகுமாரன் அழைக்கின்றான் என்று சொன்னது. அழைப்பை ஏற்று, “ஹலோ, சொல்லுங்க சுகுமார்” “ஹலோ, வீட்ல இருக்கீங்களா?”, என்ற சுகுமாரனின் குரலில் கொஞ்சம் வேகம் இருந்தது.  “ஆமா சொல்லுங்க என்ன விஷயம்?” “வந்து… ஒரு சின்ன டவுட். உங்களுக்கு வாட்சப்ல ஒரு...
    error: Content is protected !!