Tamil Novels
அத்தியாயம் 10
சென்னை திரும்பியதிலிருந்து கார்த்திகேயனின் நடத்தையில் பல மாற்றங்கள் வந்திருந்தன. கயல்விழியை முறைத்துக் கொண்டும், குத்திக் பேசியவாருமே இருந்தவன் புன்சிரிப்போடு அவளை அணுகுவதோடு, விக்னேஷை நெருங்க விடாது அவளை விழுந்து விழுந்து கவனிக்கலானான்.
"கயல் உனக்கு டயடா இருக்கா? வா மேல வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்"
"உன் வீட்டுக்கா? நான் நல்லாத்தான் இருக்கேன். வேலைய பார்க்கலாம்"...
அத்தியாயம் 9
கயல்விழி கார்த்திகேயனின் வீட்டுக்குள் நுழைந்த நொடியே பார்த்தீபன் கார்த்திகேயனுக்கு அலைபேசி அழைப்பு விடுத்திருந்தான். அதனால் வீட்டில் நடந்த அனைத்தையும் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுதானிருந்தான்.
சிவபாலன் "அவ கெடக்குறா விடு" எனும் பொழுது கயல்விழி வெளியே வந்து விட்டாளே. ஆனால் அவள் தலை மறைந்ததும் "வள்ளி அமைதியா இரு. தப்பு நம்ம பையன் மேல. கோட்டு...
அத்தியாயம் 8
ஒரு வாரம் கழித்து கார்த்திகேயனும் கயல்விழியும் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் பயணம் செய்தனர்.
"இப்போ எதுக்கு ஊருக்கு போகணும், நானும் வருவேன்" என்ற விக்னேஷை
"ஒன்னும் பயப்படாதீங்க உங்க பிரண்ட நான் பத்திரமா பாத்துக்குறேன். இந்த ஒரு வாரமா எந்த பிரச்சினையும் வரலையே" கொஞ்சம் நக்கலாகத்தான் சொன்னான் கார்த்திகேயன்.
கார்த்திகேயனை முறைத்தவாறே கேஸ் விஷயமாக போவதாக சமாளித்து கிளம்பியிருந்தாள்...
அத்தியாயம் 7
காதலிக்கும் பொழுது திருமணத்திற்கு பின் காதலியை எவ்வாறெல்லாம் பார்த்துக் கொள்வேன் என்று காதலன் காதலியிடம் கூறுவதும், வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பதும் சகஜம் தான். ஆனால் நிதர்சன வாழ்க்கையில் எல்லோரும் அவ்வாறு பார்த்துக் கொள்வதுமில்லை. அதற்கு முக்கிய காரணம் அவன் கொடுக்கும் வாக்குறுதிகள் அநேகமானவை கவிதை வரிகள் போல் கற்பனை கலந்தவையே. நிதர்சனத்தில் யாராலும்...
அத்தியாயம் 6
கார்த்திகேயன் கழுத்தை நெரித்தும் கயல்விழி கத்தவுமில்லை. அவனை தடுக்கவுமில்லை. வலியை பொறுத்துக்க கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.
அவள் முகம் படும் வேதனையை பார்த்து கையை எடுத்தவன் "பைத்தியமா நீ. செத்து கித்து போய் இருந்தா? என்ன என்னைய கொலை கேஸுல உள்ள தள்ளலாம் என்று பாக்குறியா?" அவள் மீது கோபம் இருந்தாலும், அவளுக்கு ஏதாவது...
மன்னிப்பாயா.....19
பெங்களூர் கன்யாவின் வீட்டில்,
ஆரி அமைதியாக உட்கார்ந்து இருக்க கன்யா அவனை முறைத்தப்படி நின்றிருந்தாள்.அவர்கள் வீடு திரும்பி ஒருமணிநேரம் கடந்திருந்தது.வந்ததிலிருந்து கன்யா ஆரியை பலமுறை கேட்டுவிட்டாள் என்ன விஷயம் எதற்காக வந்தீங்க என்று ஆனால் அவனோ பதில் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க கன்யாவிற்கு பொறுமை பறந்துவிட்டது.
“ப்ச்....சீனியர் இப்ப சொல்லபோறீங்களா இல்லையா....”என்று கேட்க,அவளின் கரத்தை பிடித்து...
அத்தியாயம் 5
டிவியில் கார்த்திகேயனோடு கயல்விழியை பார்த்த நாளிலிருந்து வள்ளிக்கு தூக்கம் பறிபோனது.
"அமெரிக்கா போய் செட்டில் ஆனவ, திரும்ப எதற்காக இங்கு வந்தா? என் பையன் கூட என்ன பண்ணுறா திரும்ப என் பையனுக்கு வலை வீசுகிறாளோ?" என்று புலம்பலானாள்.
பார்த்திபனும், சிவபாலனும் சமாதானப்படுத்தியும் சமாதானமாகாதவள், திட்டம் போட்டு கார்த்திகேயனை ஊருக்கு வரவழைத்து திருமணம் செய்து வைக்கலாம்...
அத்தியாயம் 4
கார்த்திகேயன் பதின்ம வயதில்லையா இருக்கிறான்? காதலித்ததற்காக வீட்டில் அடைத்து வைத்து, அடித்து அவனை வழிக்கு கொண்டு வர? கதவை உடைத்தவாறு வெளியே வந்தான்.
"என்ன நினைச்சுகிட்டு இருக்கிறீங்க உங்க மனசுல. கயலோட அப்பா இப்போவோ, அப்பாவோ என்று ஹாஸ்பிடல்ல படுத்துக் கெடுக்குறாரு. அவர் கண் மூட முன்னாடி பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று...
அத்தியாயம் 3
கயல்விழி கார்த்திகேயனை ஊடகங்களினூடாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றாள். இன்று நேரில் பார்த்ததில் அவள் மனமும் கடந்தகால வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டிருந்தது.
கார்த்திகேயன் கயல்விழியை பார்த்த உடன் காதல் கொண்டு விட்டான். ஆனால் கயல்விழியோ அவனை பார்த்து பார்த்தே, அறிந்து, தெரிந்து கொள்ளும் பொழுதுதான் அவன் மீது காதல் வயப்பட்டாள்.
அதை அவனிடம் கூறமுடியாமல் அவளை தடுத்தது...
அத்தியாயம் 2
"கார்த்திகேயா உனக்கு அறிவே இல்லடா. இப்போ எதுக்கு நீ அவள உன் கூட வச்சிக்க பாக்குற? நீ வேணாம் என்று போனவ அவ புருஷன் கூட கொஞ்சிக் குலாவுறத உன் கண்ணால வேற பார்க்கணுமா? இது தேவையா உனக்கு?" தன்னையே நொந்தவாறு சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார்த்திகேயனின் நினைவுகள் கயல்விழியை சந்தித்த...
அத்தியாயம் 1
கோயம்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக கூட்டம் கூடியிருந்தது. காரணம் நடிகை சுப்ரியாவின் விவாகரத்து வழக்கு இன்று நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நடிகை சுப்ரியாவை காண ஒரு கூட்டம் அலை மோதி இருக்கிறது என்றால், கார்த்திகேயனை பேட்டி காண ஒட்டு மொத்த மீடியாவும் அங்கு தான் நின்றிருந்தனர்.
கார்த்திகேயன் நடிகை சுப்ரியாவுக்காக வாதாடப் போகும் வக்கீல்...
மன்னிப்பாயா....18
டெல்லி செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தான் ஆரியநாதன்.இரு தினங்கள் முன்பு மூர்த்தி பேசி வைத்தவுடன் ஒரு முடிவுடன் தனது கம்பெனிக்கு இரண்டு மாதம் வரை வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாக மெயில் செய்துவிட்டான். இனி வீட்டில் உள்ளவர்கள் தங்களை ஏற்கிறார்கள் இல்லை என்று எல்லாம் பார்க்கபோவதில்லை எனக்கு என் ஶ்ரீ வேண்டும் அவளுடன் வாழ வேண்டும்...
மன்னிப்பாயா...17
இன்று,
யூஸ்ஸில் தனது அறையில் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான் ஆரியநாதன்.மனதெங்கும் பாரம் மட்டுமே நிறைந்திருந்தது.அவ்வபோது தனது பேசியையும் எடுத்து பார்த்து கொண்டான்.ஆனால் அவன் நினைத்த ஆளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.
“ச்சு....இப்ப பார்த்து தான் ஆபிஸ்ல படுத்துறாங்க....இல்லனா வேலையை விட்டு கூட போயிடலாம்....”என்று நினைத்து கொண்டிருக்க அவனின் பேசி இசைந்தது.வேகமாக அதனை எடுத்தவன்,
“ஹலோ ராதிகா....என்ன ஆச்சு....ஏதாவது...
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; }
Bezpieczne bonusy Vavada dla graczy w 2026 roku
Bezpieczne bonusy Vavada dla graczy w roku 2026
Wybierając ofertę związaną z grami hazardowymi, warto zwrócić uwagę na sprawdzone źródła, które oferują...
“கண்ணா” என்று அம்மாம்மா அவனை அழைத்தவர், “அப்பாக்கிட்ட கோபப்படக்கூடாது” என்று சொல்ல...
“அது அவர் நடந்துக்கறதுல தான் இருக்கு” என்றவன், நான் எங்கேயாவது அவரை விட்டுக்குடுக்கறேனா? ஆனா அவர், உங்ககிட்டானாலும், நான் ஒண்ணுமில்லைன்னு சொன்னா விடணும் தானே” என்று சொல்ல...
“விடுடா கண்ணா” என்று அம்மம்மா சமாதானம் செய்ய...
“எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம். இனி பண்ணலை” என்று...
மன்னிப்பாயா...16
நாளை கன்யாவின் பிறந்த நாள் அதோடு ஆரியின் நட்பு அவளுக்கு கிடைத்த நாளும் கூட அதனால் அவளை பொறுத்தவரை அவளின் பிறந்த நாள் என்பதை விட தன் வாழ்க்கையில் தன்னவன் வந்த நாள் என்று தான் நினைத்திருந்தாள்.அதனால் முதல் நாள் காலையில் எழுந்ததில் இருந்து அவள் அவனின் முகத்தை பார்த்து கொண்டிருக்க அவனோ எப்போதும்...
சொந்தம்-1
“அம்மா நீ எப்போவும் எங்ககூட தான் இருக்கன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் உன் குரலைக் கேட்காம, உன்னோட அந்த அன்பான அரவணைப்பு இல்லாம இருக்கிறது ரொம்பவே கஷ்டமா இருக்கும்மா. அப்பா எங்களை ரொம்பவே நல்லா பாத்துக்கறார் ம்மா. ஆனாலும், நீ இல்லாத இந்த வீடு எங்களுக்கு ரொம்ப வெறுமையா இருக்கும்மா.”
என்று...
மன்னிப்பாயா....15
அன்பு அழுதபடி சமையல் அறையில் இருந்து வந்தவர் கன்யாவைக் கண்டு,
“கனிமா....”என்று அழைத்தபடி அவளின் அருகே செல்ல,கன்யாவோ ஆரியின் கையை மேலும் இறுக பற்றிக் கொண்டு நின்றாள்.ஆரிக்கும் அவளது மனநிலை புரிய அவளின் கையின் மீது தன் கையை வைத்து அழுத்தம் கொடுத்தான்.அதற்குள் ஶ்ரீநிதி கன்யாவுடன் வந்தவனைக் கண்டு சற்று பிரமித்து தான் போனாள்.அவள் தங்கை...
பெண்ணியம் பேசாதடி – 9
சொந்தமில்லை!.. பந்தமில்லை!..
மலர் மாலை இல்லை மணவறை இல்லை,
பொன் தாலி கொண்டு மட்டும் திருமணமாம்,
உற்றார் தூற்ற ஊர் ஏச,
உலகம் பலிக்க,
இது என்ன வேலை எழுத்தாளரே?
இதோ உன் பாணியில் என் பதில் ரசிகையே!
நான்,நம் மகன்,காதல்,காமம்,ரசனை,எழுத்து,கவிதை,
மட்டுமே உன் உலகம் இதில் எங்கிருந்து ஏச்சு, தூற்று,பலி........
தனது கழுத்தில் தொங்கும் பொன்தாலியை வருடியவாறே எதிரில் இருக்கும் வளவனை...
பெண்ணியம் பேசாதடி – 8
இனியும் பெண்ணியம் பேசி தள்ளி நின்றால்
உன் எழுத்தாளன் மென்னியை பிடிப்பது உறுதி
வாழ்வா? சாவா? உன் கையில்.......
வன் காதல் புரியும் எழுத்தாளரே!
சாவே என் முடிவு.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆயிற்று ஒழுங்காக வேலை பார்த்து.இன்று சென்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் தகப்பனும்,மகனும் சுழன்று கொண்டு இருந்தனர்.
அவர்களைப் பார்த்தவாரே நடுக் கூடத்தில்...