Tuesday, June 16, 2026

    Tamil Novels

    img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Vavada darba spogulis jauninājumi spēlētājiem Vavada darba spogulis 2026 gada jauninājumi spēlētājiem Ja vēlies paaugstināt savu pieredzi tiešsaistes spēļu pasaulē, pievērs uzmanību jaunajām funkcijām un iespējām, kas pieejamas kazino platformās....
    அத்தியாயம் 22 கயல்விழி வக்கீல் கயல்விழியாக கார்த்திகேயனிடம் வந்த பின் வேலையை தவிர்த்து வேறு எந்த பேச்சு வார்த்தையும் வளர்க்க விரும்பாதவள், திருமணமான பின் அவனோடு அளந்து அளந்து தான் பேசினாள். ஊருக்கு வந்தபின் அவள் வாய் பூட்டு அகன்றிருந்தது. கண்மணியிடமும் மதியழகியிடமும் உரிமையாக வம்பிழுத்தாள். “நீ போய் உன் புருஷன் கூட இரு கயல். நாங்க சமையல்...
    அத்தியாயம் 21 இனி இரவே இல்லை கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை இனி பிரிவே இல்லை அன்பே உன் உளறலும் எனக்கு இசை உன்னை காணும் வரையில் எனது வாழ்க்கை வெள்ளை காகிதம் கண்ணால் நீயும் அதிலே எழுதி போனாய் நல்ல ஓவியம் சிறு பார்வைவையில் ஒரு வார்த்தையில் தோன்றுதே நூறு கோடி வானவில் எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய் எனதுறவே எனதுறவே கடவுளை போல் நீ முளைத்தாய் நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே வரும்...
    மன்னிப்பாயா....23 ராம் பேச்சுவதைக் கேட்ட பின்பு தான் கன்யாவிற்கு மனது சற்று சமன்பட அவள் ஆரியுடன் அவனின் இல்லத்திற்கு புறப்பட முடிவெடுத்தாள்.அன்பு தான் எங்கே மகள் கலங்கி செல்கிறாளோ என்று தவிக்க அவரிடம் வந்தவள், “ம்மா....ராம் சொன்னது எல்லாம் நான் கேட்டேன்...எனக்கு எந்த வருத்தமும் இல்லை...நீங்க என்னை பத்தி யோசிக்காம அப்பாவை பாருங்க....நாங்க வரோம்....”என்று கூற, “கனி என்னடா....நான்...
    அத்தியாயம் 20 குழந்தைகளை தத்தெடுக்க போவதாக பார்த்தீபன் கூறியதால் அடுத்த நாளே கார்த்திகேயனும், கயல்விழியும் கோயம்புத்தூர் கிளம்பி சென்று கொண்டிருந்தனர். தத்தெடுக்கும் நாளன்று காலையில் விமானத்தில் சென்றிருக்கலாம். கல்லூரி செல்லும் காலத்தில் காதலிக்கும் பொழுது ஆசையாய் லோங் ட்ரைவ் செல்ல வேண்டும் என்று தனது ஆசைகளில் ஒன்றாக கயல்விழி கூறியது ஞாபகத்தில் வரவே, சென்னையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி...
    அத்தியாயம் 19 திரு காரியாலயம் வரும் பொழுது வழமைக்கு மாறாக திரை சீலைகள் ஏற்பட்டு, கதவுவுகள் திறக்கப்பட்டிருந்ததை பார்த்து புருவம் உயர்த்தினான். "சார் டைமுக்கு தானே கீழ வருவாரு. மேடம் பார்த்த வேலையா?" "குட் மோர்னிங்" என்று கயல்விழி கூற, அவள் பின்னாலிருந்து குட் மோர்னிங்டா" என்றான் கார்த்திகேயன். வானை பார்த்து "இல்லையே இன்னக்கி சூரியன் கிழக்குல இல்ல உதிச்சிருக்கான்"...
    அத்தியாயம் 18 "என்ன முழிக்கிற? நான் ஒன்னும் தப்பா கேட்கலையே" கயல்விழி கார்த்திகேயனை முறைத்தாள்.   "நீ தப்பா கேட்கல. ஆனா நான் சில விஷயங்களை சொல்லணும். அத நீ பொறுமையா கேட்கணும்" "சரி சொல்லு" அப்படி என்ன சொல்லப் போகிறான் என்று யோசித்தாள் கயல்விழி. "அத இங்க சொல்ல முடியாது. உன்ன கட்டிபிடிச்சிகிட்டே சொன்னாதான் நீ அடிக்க மாட்ட. நாம...
    மன்னிப்பாயா...22 ஆரியும்,ராமும் மருத்துவரை சந்தித்துவிட்டு வந்தனர்.ராமிற்கே ஆரி வந்த பிறகு தான் ஏதோ தெளிவு பிறந்தது போல் இருந்தது. “ரொம்ப தேங்க்ஸ் அத்தான்....எனக்கு....எனக்கு என்ன செய்யறதுனே தெரியலை....நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் மனசு கொஞ்சம் தெளிஞ்சிருக்கு....”என்று கூற,அவனை தோள்களை சுற்றி கை போட்டவன், “ஹே....எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற....அதான் டாக்டர் செல்லிட்டாங்கல்ல அப்பாக்கு மைல்ட் அட்டாக் தான் மத்தபடி...
    அத்தியாயம் 17 கார்த்திகேயனை திருமணம் செய்ய கயல்விழியை அன்று தடுத்தது எது? இன்று தடுப்பது எது? தனக்கு ஒரே ஆறுதல் கார்த்திகேயன் என்பதை கயல்விழி புரிந்து கொண்டாலும் அவனிடம் தஞ்சம் அடைய அவள் ஒரு பொழுதும் விரும்பவில்லை. அது அவளுக்கு நடந்த கொடுமையை கார்த்திகேயன் அறிந்து கொள்ள கூடாது என்பதினால் தான். அதை அவன் அறிந்து கொண்டால்...
    அத்தியாயம் 16 திருமணம். அவனுக்கும் அவளுக்குமான திருமணம். பெரியார் வழியில் தாலி, தாம்பூலம் எதுவுமின்றி ஊரறிய மைக்கில் உறுதி மொழி கூறி மாலை மட்டும் மாற்றி வீட்டார் சம்மதத்தோடு சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் இருவரும் தீர்மானித்து வைத்திருந்தனர். சட்டத்தில் அனுமதி இருக்க இணையேற்று விழாவாக சிறப்பாகவே செய்ய வேண்டும் என்பதுதான் இருவரின் ஆசையாக...
    அத்தியாயம் 15 முக்கிய செய்திகள் சென்னையில் புகழ் பெற்ற வக்கீலான கார்த்திகேயன் குற்றவாளிகளை சிறையில் அடைக்க, டி.எஸ்.பி வெற்றிமாறனோடு பயணம் செய்த பொழுது தாக்கப்பட்டார். குற்றவாளிகளை காப்பாற்ற வந்தவர்கள் என்று எண்ணி போலீஸ் அவர்களை தாக்க, அவர்களோ குற்றவாளிகளை கொலை செய்ய வந்தவர்கள் போலும், அவர்களிடமிருந்து குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் டி.எஸ்.பியிற்கு உதவிய வக்கீல் கார்த்திகேயன் பலத்த...
    அத்தியாயம் 14 காமினியின் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வெற்றிமாறனின் உதவியால் காமினியின் வழக்கின் குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த முடிந்தது. பணத்துக்காக மட்டுமன்றி, புகழுக்காகவும் வழக்குகளை பார்த்து பார்த்து தேர்வு செய்பவன் கார்த்திகேயன். யாருக்காக புகழை சம்பாதித்தானோ, அவன் எதை அவளிடம் ஒப்புவிக்க துடித்தானோ அவள் அந்த கயல்விழியே அவனருகில் இருக்கும் பொழுது புகழின் போதை தெளிந்து...
    img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Ставки на CS2 и бонусы для игроков в 2026 году Ставки на CS2 и бонусы для азартных игроков 2026 Рассматривая возможности, которые предлагает игровая площадка, важно уделить внимание не только...
    மன்னிப்பாயா....21 சென்னை நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தனர் ஆரியும்,கன்யாவும்.கன்யாவின் நடுங்கும் கைகளை இறுக பற்றிக் கொண்ட ஆரி, “ஒண்ணும் இருக்காதுடா....நீ டென்ஷன் ஆகாத...”என்று கூற,கன்யாவின் தலை ஆடினாலும் மனதில் இன்னும் நடுக்கம் தான் கேட்ட செய்தியில்.மதியவேளை உணவை உண்டுவிட்டு கன்யா பாத்திரங்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.ஆரி தனது லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனது கைபேசி அழைக்க...
    14.. காதல் கரம் சேர்ந்ததில் சேதாரம் எவருக்கு?...   காதலில் ஜெயித்து மகிழ்வில் திளைத்தவர்கள் அதனை அமுதம் என்பர்.... தோற்று... மனதில் வலியை உணர்ந்தவர்கள்.. அதனை விஷத்துடன் ஒப்பிடுவர்.. வென்றதாய் எண்ணவும் முடியாமல்... தோற்றதாய் துவழவும் முடியாமல்... என்னைப்போல் தவிப்பவர்கள்.. அதனை அமுத விஷம் என்பர்... அன்னையின்   வற்புறுத்தல் காரணமாக உண்மையைக் கூறச் சென்றாலும்,  சூழ்நிலை காரணமாக  உண்மையை கூறாமல்  அமுதேவ்வை    திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டிய  ஆயுதத்தை தனுஜ் கையில் கொடுத்து வந்தவள்,...
    அத்தியாயம் 13 "எதுக்கு விக்னேஷ தனியாக கூட்டிட்டு போற?" கயல்விழி சந்தேகமாக கார்த்திகேயனை பார்த்தாள். எங்கே கார்த்திகேயன் தன்னைப் பற்றி விசாரிக்கத்தான் விக்னேஷை அழைத்து செல்கிறானோ என்று உள்ளுக்குள் சிறு நடுக்கம் கூட தோன்றியது. "கேஸ பத்தி டிஸ்கஸ் பண்ண தான். ஏன்?" அவளுடைய பார்வையை வைத்து சந்தேகப்படுகிறாள் என்று புரிந்து கொண்ட கார்த்திகேயன் அவளையே சந்தேகமாக...
    மன்னிப்பாயா....20 இரண்டு வாரங்கள் கடந்திருந்து கன்யாவும்,ஆரியும் பெங்களூர் வந்து.இடையில் ஒருமுறை ராதிகவும்,வருணும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.ஆரிக்கு இரவு நேரம் தான் வேலை என்பதால் காலை நேரங்களில் கன்யாவுடன் தான் கழிப்பான்.முன்பு எவ்வளவு விலகியிருந்தானோ இப்போது அவ்வளவு ஒட்டிக் கொண்டு திரிந்தான். “அச்சோ ஆரி....இப்படி என் பின்னாடியே சுத்தாதீங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு....”என்று அவன் பண்ணும் அலும்பில்...
    அத்தியாயம் 12 கயல்விழி "விக்னேஷ் விக்னேஷ்" என்று அலறுவதைக் கேட்டு "விழி" என்றவாறு பதட்டமாக விக்னேஷ் அவளிருக்கும் அறைக்குள் ஓடி இருந்தான்.  அவனைப் பார்த்ததும் வலி  நிவாரணியை பார்த்தது போல் இறுக அணைத்திருந்தாள் கயல்விழி. அதை பார்த்து கார்த்திகேயனின் இதயம் சில்லுசில்லாய் உடையலானது. "என்ன பத்தி கவலைப்படாத. நிச்சயமாக நான் இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா அது...
    அத்தியாயம் 11 சந்தோஷ் தனது கணவன். தனக்கும் அவனுக்கும் திடீரென்று திருமணம் நடந்ததால், அவனுக்கும் ஹிமேஷுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றி என்னிடம் கூற சங்கடப்பட்டிருப்பான். ஆனால் ஹிமேஷ் என்னிடம் நன்றாக தானே பழகினான் அவனாவது கூறி இருக்கலாமே. அவர்கள் கூறாமல் நானாக சென்று விசாரிப்பது சரியா? முறையா? புரியாமல் குழம்பியவாறு இருந்தாள் கயல்விழி. எவ்வாறு சொல்வது என்று...
    8.. மறக்க வேண்டுமென்று   மனதில் புதைத்து வைக்க.. மண்ணைக் கீறி வெளிவரும் விதை போல.. என் மனதைக் கிழித்து.. விருட்சமாய் விரிந்து.. என்னை விழுங்கப் பார்க்கிறது.. உன் நினைவுகள்.. கல் மனதையும் கரைக்கும் வித்தை அறிந்த காதல், பெண்ணியம் பேசும்  பெண் மனதை மட்டும் விட்டு வைக்குமா என்ன?.. அமுதேவ் அன்னையிடம் பேசிவந்ததில் இருந்து…  மனம் அவனையே நினைக்க… தன்னை விட்டுக் கடந்து சென்றதாய் எண்ணிய...
    error: Content is protected !!