Tamil Novels
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்...
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 38..
வீட்டில் தாத்தா அவரது அறையில் படுத்திருக்க,நித்தி அவரது கையை பிடித்தவாறு அவரது பெட்டில் தலையை சாய்த்தவாறு அவளது மைனா குஞ்சு வாய் திறந்து க்யூட்டாக தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை ரசித்தவாறு கதவில் சாய்ந்து நின்றவனிடம்,
என்னடா வேடிக்கை பார்க்கிறாய்? பிள்ளையை தூக்குடா...பெட்டில் படுக்க வைடா....கழுத்து வலிக்க...
ஹாய்...ப்ரெண்ட்ஸ்….
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்......
இதோ உங்களுக்கான எபிசோடு 37..
நித்தியை சைலேஷ் விடுவிக்க, நித்தி அவனை இழுத்து, அவன் சட்டை பட்டனை திருகியவாறு,எனக்கு ஒன்று வேண்டுமே? அவன் கண்ணை பார்க்க, விழி விரித்து பார்த்தவன் அவளை இறுக்கி பிடித்தான்.
எனக்கு...எனக்கு... அவள் கேட்க,
உனக்கு....உனக்கு.....அவன் அவளை முத்தமிடுவது போல் வந்தான்.அவனை தடுத்த நித்தி, எனக்கு பஞ்சு மிட்டாய் வேண்டும்...
ஹாய்...ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 36..
கவின் வேலையை முடித்து அப்பொழுது தான் மருத்துவமனைக்குள் நுழைந்தான். அகிலை பார்த்தவுடன் அவனை அடித்தான் .பின்னே வந்த அபியும் அவனது வாயிலே குத்தினான். அர்ச்சு அவர்களை தடுக்க,
விடுடா.....அவனை....இருவரும் அர்ச்சுவை தள்ளி விட்டு அகிலை அடித்தனர். அகிலிற்கு வாய் கிழிந்து இரத்தம் கொட்டியது.
என்னடா பண்றீங்க? நித்தி...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்..
இதோ உங்களுக்கான எபிசோடு 36..
கவின் வேலையை முடித்து அப்பொழுது தான் மருத்துவமனைக்குள் நுழைந்தான். அகிலை பார்த்தவுடன் அவனை அடித்தான் .பின்னே வந்த அபியும் அவனது வாயிலே குத்தினான். அர்ச்சு அவர்களை தடுக்க,
விடுடா.....அவனை....இருவரும் அர்ச்சுவை தள்ளி விட்டு அகிலை அடித்தனர். அகிலிற்கு வாய் கிழிந்து இரத்தம் கொட்டியது.
என்னடா பண்றீங்க? நித்தி தடுத்தாள்.
டேய்......நாயே....அவளே..எவ்வளவு...
ஹாய்...ப்ரெண்ட்ஸ்...
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்...
இன்றைய உங்களுக்கான எபிசோடு..35...
அர்ச்சு அம்மாவையும் தாரிகாவையும் அழைக்க, நான் அழைத்து செல்கிறேன் ஆதேஷ் வந்தான். கைரவை பார்த்து விட்டு வருகிறேன் என்று அவளது அறைக்கு சென்றாள் தாரிகா. அவனிடம் பேசி விட்டு... கதவை திறந்து ஸ்ரீயை பார்த்து விட்டு....பார்த்துக் கொள். நான் அம்மாவை பார்த்துக் கொள்கிறேன் என்று கிளம்ப, கவின்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்...
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்...
இன்றைய எபிசோடு...34
நான் ஹாஸ்டல் கிளம்புகிறேன் அபி கைரவிடம் சொல்லி விட்டு தாரிகா அம்மாவை பார்க்க சென்றான். பின் வெளியே வந்தவன் மீண்டும் இன்பா முன் வந்து, ஜானுவிடம் பேச வைத்ததற்கு தேங்க்ஸ் என்றும் நான் உங்களை காயப்படுத்தியதற்கு சாரி என்றும் சொல்லி கிளம்பினான்.
நான் வரவா? சந்துரூ கேட்டான். வேண்டாம் அண்ணா...என்றான்.
அண்ணாவா?......ஆவென்று...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய சுதந்திர திருநாள் வாழ்த்துக்கள்..
இன்றைய எபிசோடு ஃபன்னாக இருக்கும்...எஞ்சாய்...
இதோ உங்களுக்கான எபிசோடு 33
சந்துரூ கூறியது போல் இன்பா அபி மீது பயங்கர சீற்றத்துடன் இருந்தாள். மருத்துவமனை உள்ளே சென்றவள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தாள்.அவளை தாண்டி சந்துரூ செல்ல, தயக்கத்துடன் அவளருகே வந்தான் அபி.
சாரி..மேம்...நான் தவறாக புரிந்து கொண்டேன்.
ஒழுங்கா போய்டு...இல்லை. எல்லார் முன்னிலையிலும்...
ஹாய்...ப்ரெண்ட்ஸ்..
எல்லாருக்கும் என் இனிய இரவு வணக்கம்...
உங்களுக்கான இன்றைய எபிசோடு 32
நண்பர்கள் அனைவரும் தாரிகா அம்மாவை பார்க்க சென்றனர். அம்மாவிற்கு தலையிலும் கையிலும் அடிபட்டு மருந்திடப்பட்டிருந்தது.அவர்களிடம் சென்று அனைவரும் நலம் விசாரித்தனர்.
இப்பொழுது பரவாயில்லை என்று கூறிய படி அர்ச்சுவை அழைத்து, உனக்கு எப்படி உள்ளது? என்று கேட்டார்.
லேசான வலி தான்மா....எனக்கு ஒன்றுமில்லை.நீங்கள் எதற்கு தனியாக அங்கே...
ஹாய்...ப்ரெண்ட்ஸ்...
அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்...
இதோ உங்களுக்கான எபிசோடு 31
அர்ச்சுவின் எடையை தாங்க முடியாத ஸ்ரீ கீழே விழ,அர்ச்சு அவள் மீது விழுந்தான்.நித்தி ஸ்ரீ அருகே வந்து
ஸ்ரீ....ஸ்ரீ.....எழுப்ப, அப்பொழுது தான் அவள் கண்ணை மூடி இருப்பதை அவளே உணர்ந்தாள். கண்ணை திறந்த ஸ்ரீக்கு அனைத்தும் மங்கலாக தெரிய,அர்ச்சு...அர்ச்சு என்றவாறு கண்ணை கசக்கினாள்.
மீண்டும் சரியாக தெரியாமல் இருக்க,அர்ச்சுவை...
ஹாய்...ப்ரெண்ட்ஸ்...
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்...
இன்றைய எபிசோடில் சிறு வயது அர்ச்சுவின் காதல் ஆரம்ப நிகழ்வு.. முன்னுறையாக...
இதோ உங்களுக்கான எபிசோடு 30.....
அர்ச்சுவும் தாரிகாவும் வண்டியில் சென்று கொண்டிருக்க,தாரி....ஸ்ரீ வீட்டில் இருக்கிறாளா? என்று கேள்.
அவள் தனியாக தானே இருப்பாள். முதலில் அவளிடம் செல்வோம். பின் அந்த ஆள் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
என்ன? வண்டியை அர்ச்சு நிறுத்த,...
*4*
ஒற்றை அறைக் கொண்ட அந்த சிறிய வீட்டில் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றனர். கமலத்தின் பார்வை தன் அண்ணனின் மீதிருக்க, கீர்த்தி தாய்மாமனையும் அன்னையையும் மாறி மாறி பார்த்தாள்.
“அண்ணா?” அங்கு நிலவிய அமைதியை கலைத்த வண்ணம் கமலம் அண்ணனை ஏறிட, அவர் கீர்த்தி புறம் பார்வையை திருப்பி,
“அம்மாடி கீர்த்தி உன் அம்மா எல்லாத்தையும் சொன்னா…...
ஹாய்...ப்ரெண்ட்ஸ்...
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்...
உங்களுக்கான இன்றைய எபிசோடு 29....இதோ...
வாசித்து மகிழுங்கள்...
மதிய வேளையின் போது நித்தி கவினிடம், உனக்கு என்னடா ஆச்சு காலையில்? நித்தியை அணைத்து தவறு செய்து விட்டோம் என்றான் அவன் கம்மிய குரலில். அவன் அணைத்ததை நித்தியிடம் பேச வந்த சைலேஷும்,அர்ச்சுவை பார்க்க வந்த தாரிகாவும் பார்த்து விட்டு, சைலேஷ் கோபமாக கவினை...
ஹாய்...ப்ரெண்ட்ஸ்...
இனிய இரவு வணக்கம் மக்களே..
உங்களுக்கான இன்றைய எபிசோடு 28.... தரமான சம்பவத்தோடு....
அம்மா...கொஞ்ச நாட்கள் அவள் இங்கேயே தங்கட்டும் அர்ச்சு கூற, எங்களுடைய ஆன்ட்டி...நிவாஸ் அவனது புருவத்தை உயர்த்தினான்.
தாடையை பற்றியவாறு சிந்தித்தவன் ஜிதின் நம்பரை வாங்கிக் கொண்டு வெளியே சென்றான்.
பேசி விட்டு உள்ளே வந்த அர்ச்சு, எல்லாரும் கல்லூரிக்கு கிளம்புங்கள்.நானும் சீக்கிரம் வந்து விடுகிறேன் என்றான்....
*3*
அவ்வூரில் அவர்களுக்கு இருக்கும் அந்த பெரிய செங்கல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றும் தன் நண்பனை காணவென வந்திருந்தான் அஞ்சன். வேலை நேரம் முடிந்து அனைவரும் கிளம்பிக்கொண்டிருக்க, அஞ்சன் வாசலிலேயே வண்டியை நிறுத்தி நண்பனுக்காக காத்திருந்தான். அவனும் வேலை முடித்து கேள்வியோடு அஞ்சனை நோக்கி வந்தான்,
“உள்ளார வர வேண்டியதுதானே? ஏன் இங்கேயே நிக்குறவ?”
“நீ வேலை பாக்குற...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்...
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்...
இதோ..உங்களுக்கான எபிசோடு 27
அர்ச்சு நிவாசை அழைக்க, அவன் அர்ச்சுவை பார்த்தவாறு அப்படியே உட்கார்ந்திருந்தான்.
டேய்.....கத்தினான் அர்ஜூன்.
ம்ம்ம்.....வேகமாக நினைவிற்கு வந்தவனாய் அர்ச்சுவை பார்க்க, சீக்கிரம் ஏறு....அர்ச்சு ஸ்ரீயை தூக்கிக் கொண்டு வண்டியருகே வர, நிவாஸ் பின் சென்றான்.
இவளை பிடி.....ஸ்ரீயை நிவாசிடம் ஒப்படைத்து விட்டு, அர்ச்சு வண்டியை எடுக்க, நிவாஸ் ஸ்ரீயை ஏற்றி விட்டு...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்...
எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்?
என் இனிய இரவு வணக்கம்
இதோ உங்களுக்கான எபிசோடு 26
கலங்கிய படி நிவி.... என்றவள்.அர்ச்சு ஸ்ரீ அருகே வந்து அவளது கண்ணீரை துடைத்தவன்.அழாதே! ஆள்காட்டி விரலை அசைத்தான்.
அண்ணா.....நான் இருக்கிறேன் அண்ணா...ஆதேஷ் அவனை கட்டிக் கொண்டான்.
ஏன்டா...உண்மையை சொன்னால் ஏன்டா எமோஷ்னல் ஆகிறீர்கள்?அர்ச்சு கேட்டான்.
ஆது...உனக்கு இவனை தெரியுமா? தாரிகா அம்மா கேட்டான்.
தெரியும்மா..என்றவன். என் அம்மா, இவர்...
மன்னிப்பாயா....24
கன்யா படுக்கையில் தலையை பிடித்தபடி இருக்க,ஆரி அவளின் பக்கத்தில் அமர்ந்து அவளுக்கு மாத்திரைகளை பிரித்து கொடுத்து கொண்டிருந்தான்.
“இந்தா இதை சாப்பிடு முதல்ல....”என்று மாத்திரை கொடுத்தவன் பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுக்க,கன்யா மாத்திரையை கையில் வைத்துக் கொண்டு கணவனை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் மாத்திரைகளை உண்ணாமல் வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவன்,
“என்ன பார்த்துக் கிட்டே...
*2*
அரபிக்கடலுக்கு இணையாக தபதி ஆற்றின் தெற்கே மராட்டியம் துவங்கி ஐந்து மாநிலங்கள் வழியாக கன்னியாகுமரி வரை செழுமையுடன் அடர்ந்து பரந்து விரிந்து பசுமை போர்த்தி நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் தமிழக எல்லையை ஒட்டிய கிராமம் அந்த சோமயனூர். கொங்கு மண்டல எல்லைக்கு உட்பட்டு இருக்கும் அவ்வூர் கேரளத்துக்கு அருகில் இருந்தாலும் கொங்கு தமிழின்...
ஹாய்...ப்ரெண்ட்ஸ்...
அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்
இதோ உங்களுக்கான எபிசோடு 25
கவின் நண்பர்களை தாண்டி வந்தவுடன் தாரிகாவை கீழே இறக்கி விட்டு ஆதேஷ் தாரிகாவை கை தாங்களாக பிடித்துக் கொண்டு வீட்டினுள் நுழைய, இன்பா அர்ச்சுவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள். சைலேஷ், கைரவ், ஸ்ரீ அவர்களை பார்த்த வண்ணமிருந்தனர். தாரிகாவையும் ஆதேஷையும் சேர்த்து பார்த்த ஸ்ரீ...
*1*
அம்மண்ணிற்கே உரித்தான வானிலை பிற்பகலிலும் ஆதவனை அண்டவிடாது அதனின் வெக்கையை விரட்டியிருக்க, குறைவின்றி கூதல் காற்றும் கூடவே வருடிச் சென்றது. பசுமை போர்த்தி வனப்பை கூட்டி எவரையும் தன் அழகால், தன் மணத்தால் கட்டிப்போடும் ஜாலமும் இரைச்சலின்றி பறவைகளின் கீச்சொலிகளுடன் அசைந்தாடும் மரங்களின் ஓசையும், அனாசியமாய் கவலைகளுக்கு விடுப்பு கொடுக்கும் வண்ணம் இருக்கும் அச்சூழலில்...