Wednesday, June 18, 2025

    Tamil Novels

    விஸ்வ ஜாஃப்ரி தீக்ஷித் "ஹாய், அயம் சன்தீப் தீக்ஷித், ஃப்ரம் இந்தியா", அழகான ஆங்கிலத்தில் மொழிந்தவனைப் பார்த்த ஜாஃப்ரி-க்கு இவன் முகம் பரிச்சயமானது போல இருக்கிறதே என்ற யோசனை வந்தது. ‘சரி, இந்தியனல்லவா? அதுதான் இந்த உணர்வு போலும்’ என்று நினைத்து, தொழில் முறை புன்னைகையோடு, "ஓஹ். வெல்கம், என்னை பாத்து சீனியர்ன்னு ஃபார்மாலிட்டி-ல்லாம் வேண்டாம்,...
    அத்தியாயம் 12 ஜெராடின் மாளிகையில் பார்ட்டி இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அவனோடு வேலை பார்க்கும் அனைவரையும் குடும்பத்தாரோடு வருமாறு அழைப்பு விடுத்திருந்தான் ஜெராட். "இங்க பாருங்க ஜெராட் பார்ட்டி வீட்டுல ஏற்பாடு செஞ்சிருக்குறீங்க, அதுவும் குடும்பத்தோட வர சொல்லியிருக்குறீங்க, நோ ஆல்கஹால். புரியுதா" பார்ட்டிக்கு என்னனென்ன உணவுவகைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டவாறே ஜெராட்டை மிரட்டிக்...
    அத்தியாயம் 11 பராவின் வாழ்க்கை ஜெராடும் குழந்தைகளோடும் நிம்மதியாகவும், அமைதியாகவும் அழகாகவும் நகர்ந்து கொண்டிருந்தது. காலையிலையே ஜெராடின் முகத்தில் புன்னகையோடு கண் விழிப்பவள் முதலில் செல்வது குழந்தைகளில் அறைக்குத்தான். அவர்களை பார்த்து விட்டுத்தான் காலை கடனையே முடிப்பாள். அதன்பின் காலை உணவை தயாரித்து வைத்து குழந்தைகளை எழுப்பி அவர்களை பாடசாலை செல்ல தயார்படுத்துவாள். அந்த நேரத்தில் ஜெராட் எழுந்து...
    கூடு – 21  தற்சயம் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா பதக்க பட்டியலில் 64 இடம் பிடித்து உள்ளது.  தான் அமர்ந்து இருந்த இருக்கையில் தன் தலையை பின்னே சாய்த்து அமர்ந்து இருந்த நாட்சியாவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.  அவள் சிந்தனை...
    அத்தியாயம் 10 புதிய சூழலுக்கும், காலநிலைக்கு தன்னை பொருத்திக்கொள்வது பராவுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இலங்கையில் இருக்கும் பொழுது சுடுநீரில் குளித்ததே இல்லை. அந்த பழக்கத்தில் வந்த அன்று குழாயை திறந்து நீருக்கு அடியில் நின்றவள் "ஐயோ அம்மா" என்று கத்த அவளுக்கு என்ன ஆச்சோ என்று பயந்த ஜெராட் குளியலறை கதவை திறந்து கொண்டு சற்றும் யோசிக்காமல்...
    காதல் வானவில் 29 தனது அறையின் கதவு வேகமாக தட்டப்பட தூக்கம் கலைந்த மிருணாளினி கதவை திறக்க அங்கு புன்னகை முகமாக நின்ற விஜயைக் கண்டு அதிர்ந்துவிட்டாள்.தன் முன்னே அழுகு ஓவியம் போல் நிற்கும் பெண்னைக் கண்டு விஜய்க்கும் மூச்சடைத்து தான் போனது.முட்டிக் கால் வரை பேண்ட்,டீஷர்ட் என்று அவளைக் காண சிறு பெண்போல் தெரிந்தாள். மிருணாளினிக்கு...
    தடுமாற்றம் 2 ராமசாமி தரகரிடம் பேசி விட்டு, இந்த வார இறுதியில் பெண் பார்க்க வருவதாக சொல்லி விட்டும் வந்து விட்டார். எப்படியாவது தலயால தண்ணி குடிச்சாவது அவன சம்மதிக்க வைக்கனும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். 'இன்னும் இப்படியே எல்லாம் இவன வுட்டு வைக்க போறீங்களா??. உங்களுக்குனு ஒரு வாரிசு வேணாமா??. இப்பயே வயசு 35...

    TPKP 27 1

    0
     அத்தியாயம் – 27 மதிய உணவு முடிந்து ஆத்ரேயனும் நியதியும் மூணாருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். தயாராகி விடை பெற வந்தவளின் கையைப் பிடித்துக் கொண்ட சாவித்திரி நெகிழ்வுடன் அவளைப் பார்த்தார். இருவரையும் வாழ்த்தி விடை கொடுத்தவர் அவர்கள் ஜோடியாய் செல்வதைக் கண்டு கண் கலங்கினாலும் அந்த முதியவரின் மனம் நிறைந்திருந்தது. மன நிறைவுடன் மகன் அபிமன்யுவிடம் பேசினார். “அபி...! நியதியோட...
    அத்தியாயம் 9 அடுத்த வந்த நாட்களில் ஜெராட் பராவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஷாப்பிங் சென்றான். முதலில் வீட்டுப் பக்கத்தில் உள்ள பாதைகளில் வளம் வந்து எந்தெந்த கடைகள் எங்கெங்கே இருக்கின்றன. எந்த பாடசாலையில் லெனினை சேர்ப்பது என்பது வரை காட்டியவன் மாளிகைக்கு அருகே உள்ள ஒரு எலமண்டரி ஸ்கூலில் ஜெஸியை சேர்த்து விட இருப்பதாகவும் கூறினான். "அதெல்லாம்...
    தடுமாற்றம் - 1 தபால் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தான் குரு பிரசாத். வயது கிட்டதட்ட 34 இருக்கும். ராமசாமி - திலகா தம்பதியினரின் மூத்த மகன். ஏறு நெற்றி... மேலும் முன் பக்கம் முடிகளும் சற்று குறைந்து தான் இருக்கும். ஆனால் பார்ப்பவர்கள் யாரும் அவனை குறை சொல்லும் அளவு இருக்க மாட்டான். இரசிக்க தக்கவன் தான்....
    கொஞ்சும் மொழியடி …          "சுமதி.. சுகர் மாத்திரை போட்டுக்கிட்டியா…" என பைகளை எடுத்து வைத்துக் கொண்டே மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் செந்தில். "போட்டுட்டேன்ங்க... ஏங்க… அந்த ரெண்டு ஃபோட்டோ மட்டும் எடுத்துக்கலாமாங்க.. அங்க ரூம்ல வச்சுக்கலாம்." என ஆசையாக கேட்ட மனைவியைப் பார்த்த செந்தில்.. "நீ என்ன சொன்னாலும் கேக்கப் போறது இல்ல... வை... வை. . "...
         சங்கவியை இழுத்து சென்ற அந்த உருவத்தை கண்டு அவள் அச்சத்தில் விழி விரித்தாள். பார்ட்டிக்கு வந்திருந்த ஆட்களில் ஒருவன் தான் அவன். வந்ததில் இருந்து சங்கவி தனியே அமர்ந்திருந்ததை பார்த்தவன் இப்போது தனியே இழுத்து வந்திருந்தான்.      "பேபி யூ லுக் கார்ஜியஸ். கம் வித் மி" என்று அவன் குலறலிலே புரிந்தது அவன்...
         அருணாச்சலத்தின் இல்லம் பலதரப்பட்ட ஆட்களால் நிரம்பி வழிந்தது‌. எல்லாம் அபியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்த கூட்டம் தான் அது.      அங்கே ஒரு ஓரமாக சேரில் பயங்கரமான யோசனையில் ஆழ்ந்திருந்தாள் சங்கவி. தன் நண்பர்களிடம் பேசி முடித்த அபிமன்யு அங்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்த சங்கிவியை கண்டு புருவம் சுருக்கியவன், அவள் அருகே...
    அத்தியாயம் 8 ஜெராட்டுக்கு வேலை கிடைத்த நொடியே ஐவியிடம் வந்து நின்றவன் திருமணம் செய்து கொள்ளலாமா? என்றுதான் கேட்டிருந்தான். அவன் நினைத்திருந்தால் தனியாகவோ, நண்பர்களை அழைத்தோ மண்டியிட்டு பூச்செண்டோடு, மோதிரத்தை நீட்டி அவளுக்கு சப்ரைஸ் கொடுத்து திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டிருக்கலாம். அவ்வாறு கேட்டிருந்தால் ஆனந்த அதிர்ச்சியில் அவள் மறுத்திருக்கவும் மாட்டாள். ஆனால் அவ்வாறு கேட்டு அவள்...
    காதல் வானவில் 28 இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது விஜய்க்கு மறைந்த விடயங்கள் எதுவும் நியாகபத்திற்கு வரவில்லை.அவனும் மருத்துவர்கள் கூறுவது போல் மருந்து,நடை பயிற்சி,தியானம் என்று அனைத்தும் செய்தான்.ஆனால் அவனுக்கு அந்த ஒரு மாத காலம் என்பது கருப்பு பக்கம் போல் மறைந்து தான் போயிருந்தது.அவனும் பல முறை தன் நியாபக அடுக்கில் தேடிவிடுவான் ஆனால் அவனுக்கு...
         "நானா இப்படி நடந்துக்கிட்டேன். ஐயோ விக்ரம் என்னடா இப்படி பண்ணி வச்சிருக்க. அவ என்னை பத்தி என்ன நினைப்பா. போச்சு என் மானமே போச்சு!" என்று தன் அறையில் குறுக்கும் நெருக்குமாக நடந்த வண்ணம் புலம்பி தள்ளினான் விக்ரம்‌.      எல்லாம் காலையில் அவன் அலுவலகத்தில் சங்கவியிடம் அவன் நடந்துக் கொண்ட நிகழ்வை நினைத்து...
         ஒரு அறையின் தரையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தான்‌ அவன். அந்த அறைக்கதவை திறந்து சென்ற அருணாசலம் அவனை கண்டு பதறி துடித்தார்.      "கண்ணா" என்று பாசமாக அழைத்துக் கொண்டே அருகில் செல்ல, அவரை நிமிர்ந்து பார்த்தான் அவன்.      "அப்பா!" என்று அவன் உதடுகள் தானாக உச்சரித்தது. "அப்பா தான்டா கண்ணா" என்று...
    அத்தியாயம் 7 "குட் மோர்னிங்" சமையலறை கதவில் சாய்ந்து வெளியே முற்றத்தை பார்த்தவாறு காபி அருந்திக்கொண்டிருந்த பாராவை பார்த்துக் கூறினான் ஜெராட். "குட் மோர்னிங். காபி சாப்பிடுறீங்களா? நீங்க டீ சாப்பிடுவீங்களா? இல்ல காபி சாப்பிடுவீங்களா என்று தெரியாம நான் காபி போட்டேன் சாரி" என்றாள் பரா. "இந்த குளிர்ல காலைல எந்திருச்சு. சமையலறையில எது எங்க இருக்குனு...
    அத்தியாயம் 6 தனது வாழ்க்கையில் எல்லா முடிவுகளும் பெற்றவர்கள்தான் எடுக்கின்றனர். குறைந்தபட்சம் குழந்தைகளை தத்தெடுப்பதையாவது தனது விருப்பத்துக்கு செய்யலாமென்று பார்த்தால் அன்னை விடவில்லை. கூடவே புதிதாக வந்த மாமியார் வேறு திருமணம் நிகழும் முன்னே அதிகாரம் செய்து, கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைய ஆரம்பித்து விட்டாள். திருமணம் செய்யலாம் என்றவனோ வேடிக்கை பார்த்திருக்கின்றான். "குழந்தைகளை தத்தெடுக்க...
    அத்தியாயம் 5 ஜான்சி அஞ்சியது போல் பாராவுக்கு வரும் வரன் எல்லாமே மனைவியை இழந்து ஒன்று அல்லது இரண்டு, மூன்று குழந்தைகளின் தந்தையின் வரன்களே. "என்ன தரகரே உங்க கிட்ட நாங்க என்ன சொன்னோம்? எம்பொண்ணுக்கு நடந்ததை மறைக்காம சொன்னோம் தானே அப்படியிருந்தும் இந்த மாதிரி வரனையே கொண்டு வாறீங்க" கோபமாக கேட்டாள் ஜான்சி. "நான் என்னம்மா பண்ணுறது?...
    error: Content is protected !!