Tamil Novels
Epilogue
பாஷித் மாறும் அமீராவின் வலீமா விருந்தது தடல்புடலாக நடந்துக் கொண்டிருந்தது. ரஸீனாவும் நவ்பர் பாயும் உம்ராஹ்விலிருந்து திரும்பிய மறுகணமே வலீமா விருந்துக்கான ஏற்பாட்டைத்தான் செய்தார்கள்.
பாடசாலை விடுமுறை முடியும் முன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற குடும்ப சுற்றுலா வேறு செல்ல வேண்டும் என்ற ரஹ்மானின் திட்டம் இருக்க வலீமா விருந்தை விரைவில் கொடுக்க வேண்டியும் இருந்தது.
அதன்படியே...
அத்தியாயம் 30-3
"உம்மா கிட்ட பேசிட்டீங்களா?" அறையினுள் நுழைந்த ரஹ்மானிடம் தலையணையில் தலைசாய்த்திருந்தாலும் கண்களை திறவாமலையே கேட்டாள் ஷஹீ.
"ம்ம் பேசிட்டேன் டி. ஷாக் தான் ஆனாலும் சந்தோசபட்டாங்க. பாஷித் கல்யாணத்த பத்தியே யோசிச்சிகிட்டு இருந்தாங்க இல்லையா, பொண்ணு பார்க்க போனாப்போவே! அமீராவ ரொம்ப புடிச்சிருந்ததாம். இன்னொரு பையன் இருந்தா பேசி இருந்திருக்கலாம்னு நெனச்சங்களாம். எல்லாம் நல்லபடியா...
அத்தியாயம் 30 -2
"என்ன டா நடக்குது இங்க? ரோஜா படம் அரவிந்தசாமி மாதிரி அக்காவ பொண்ணு பாக்க வந்து தங்கச்சிய பிடிச்சிருக்குனு சொல்லுறான்" அஸ்ரப் ரஹ்மானின் காதை கடிக்க
"பேசாம இரு டா. எனக்கும் ஒன்னும் புரியல"
அன்று வண்டி எண்ணை போட்டோ பிடித்த பாஷித் அது வேறு மாகாணத்திற்குரிய வண்டி என்றதும் அவர்களை தேடுவது முடியாத...
அத்தியாயம் 30-1
சில வருடங்களுக்கு பின்
ரஹ்மானின் வீடோ அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. அது முபாரக் ஹாஜராவின் இரண்டு செல்ல புதல்வர்களுக்கு ஆடை அணிவிக்கத்தான்.
ஷஹீயும் ஹாஜராவும் தயாராகி சோபாவில் அமர்ந்திருக்க, ரஹ்மான், பாஷித், முபாரக், அஸ்ரப் என்று நால்வருமே அந்த இரண்டு வாலில்லா சின்ன குரங்கு குட்டிகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கலாயினர்.
"டேய் கொஞ்சம் நேரம் ஒழுங்கா ஆடாம இருடா......
*14*
“உன்ற உடுப்பை துவைச்சுக் கூட போடமாட்டாளா உங்கண்ணு?” என்று மகனை முறைத்தபடி அவன் நீட்டிய பையிலிருந்து அவன் நேற்று போட்டிருந்த உடுப்பை எடுத்து துவைக்கும் இடத்தில் சென்று போட்டு வந்தார் பரிமளம்.
அம்மாவின் பேச்சை கண்டுகொள்ளாத அஞ்சன் தந்தையைத் தேடினான், “அப்பா எங்க?”
“சம்மந்திங்க பங்காளிங்க விருந்துக்கு சாப்பாடு சொல்ல போயிருக்காரு. என்ன சோலிடா? வந்ததும் வாராததுமா...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 88.
இன்பா இதயாவை சமாதானப்படுத்தி அமர வைத்தாள். மற்றவர்களுக்கு சாப்பாட்டை கொடுத்தாள் இன்பா. ஆதேஷும்,துகியும் சாப்பிட்டு வந்திருக்க, அர்ஜூன் உணவை மறுத்தான். இதயா அவனருகே வந்து, அவனது காதில் இனி தான் உனக்கு பிரச்சனை. ஸ்ரீயை சமாளிக்கணும். அவள் நிலையில் உள்ள பெண்ணை சமாளிப்பது மிகவும்...
அத்தியாயம் 29
முபாரக் ஹாஜராவின் கல்யாண நாளும் அழகாக விடிந்தது. மாப்பிள்ளை வீடு பெண் வீடு இரண்டு வீட்டு வேலைகளையும் ரஹ்மான் தான் பார்கலானான்.
முபாரக் மணமகன் என்பதாலும் அவன் வீட்டில் ஆண்மகன் அவன் மாத்திரம் என்பதாலும் தனியாக வேலை பார்க்க முடியாமல் திண்டாட ரஹ்மான் மாத்திரமன்றி பாஷித், அஷ்ரப், பவாஸ் என அனைவரும் இறங்கி வேலை...
அத்தியாயம் 28
தேனிலவை முடித்துக்கொண்ட புதுமண தம்பதியினர் ஊர் திரும்பி மூன்று நாட்களாகி இருந்தனர்.
ஊர் திரும்பிய ரஹ்மானுக்கு ஹாஜராவிடமிருந்து கல்யாணத்துக்கு சம்மதம் என்று செய்தி கிட்டும் முன்பாகவே முபாரக் அலைபேசியில் அழைத்து ஹாஜரா சம்மதம் சொன்னதை சந்தோசமாக பகிர்ந்திருந்தான்.
ஹஜாராவை அழைத்த ரஹ்மான் "முபாரக் கிட்ட என்ன சொன்ன?" என்று விசாரித்தான்.
"என்ன சொன்னேன்" பதட்ட மடைந்தாள் ஹாஜரா.
எங்கே...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் மதிய வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 87.
இதயா தருண் அறைக்குள் நுழைய, அவனின் இமைக்கா நொடிகள் அவனை தாக்க, அவளோ சோகத்தின் உருவாய் அவனருகே வந்து நின்றாள்.
என்ன தான் அவள் தன் முகத்தை சமன் செய்திருந்தாலும், அவளது வீங்கிய கண்கள், இறுக்கமான முகம்,தோய்த உடல் அவனுக்கு தெளிவாக கூறியது. அவனுக்காக அவள் அழுதிருக்கிறாள் என்று.
அவனை...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 86.
இதயா தருண் அறைக்குள் செல்ல, துகிராவிற்கு அழைப்பு வந்தது. போனை பார்த்த அவள் முகம் முற்றிலும் மாறியது. போனை நழுவ விட்டாள். ஆதேஷ் அவளிடம்,போனை எடு என்றான்.
முடியாது என்று தலையசைத்து விட்டு, அதை வெறித்தவாறு நின்றாள். போன் ஓய்ந்து மீண்டும் ஒலிக்கவே பின் நகர்ந்தாள்.
துகி எடு...
அத்தியாயம் 27
அந்த ஹோட்டல் அறைகள் கண்ணாடியாலானவை. இயற்கை கொடிகளை படரவிட்டு அளவான சூரிய ஒளி புக கூடியவிதத்தில் பராமரிக்க பட்டு வரும் வேளையில் திரைசீலைகளும் தேவையாயின் உபயோகிக்கும் படிதான் இருந்தன.
ஷஹீ மாலை வேளையில் அறைக்கு வந்ததால் கண்ணாடியினூடாக தெரிந்த பச்சை விரிப்பு விரித்தது போன்ற கண்டலம கிராமத்தின் அழகை கண்கூடாக கண்டு கொண்டாள். கண்ணாடியில்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 85.
மணி ஒன்பது முப்பதாகிறது. மருத்துவமனையிலிருந்த தருண் கண் விழித்தான்.மருத்துவர் அவனை பார்த்து விட்டு,அவன் அப்பாவிடம் வந்தார்.
டாக்டர் என் மகன்? பதறிய படி கேட்டார்.உங்கள் மகனுக்கு பெரிய பிரச்சனையெல்லாம் இல்லை. சீக்கிரம் சரியாகி விடுவார். பயப்படாதீர்கள்! அவரை யாராவது அருகிலிருந்து கவனித்துக் கொள்ளுங்கள் என்று விட்டு, சார்...
அத்தியாயம் 26
காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்ருவதற்காக சீகிரியாவிலிருந்து கண்டலம வரை ஒரு பைக் பயணம்.
உணவடுணையில் மேலும் ஒருநாள் தங்கி பிறந்தநாளையும் கொண்டாடி கடலில் ஆட்டம் போட்டவர்கள் வேறு எங்கே செல்வது என்று யோசிக்க ஷஹீக்கு ஒன்றும் தோன்றவில்லை. கணவன் எவ்வழியோ தானும் அவ்வழியே என்று விட்டாள்.
சிரித்தவன் "பீச் ட்ரிப்பாகவே போலாமா? இல்ல வேற எங்கயாவது...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 84
ஜிதினை விடுவிக்க சொல்ல, கயலுடைய ஆட்கள் அவனை விடுவித்தனர். அவன் தள்ளாடியபடி ஸ்ரீக்கு நேராக வந்து அவளை முகர்ந்தான். அவள் அவனை தள்ளி விட்டு வெளியே செல்ல முற்பட, அவளை பிடித்து ஜிதின் மீதே தள்ளி விட்டாள் அந்த ராட்ச்சசி கயல். நிவாஸ் அவனை...
அத்தியாயம் 25
எல்லாம் சுமூகமாக நடை பெரும் என்று நம்பி இருந்த முபாரக் ஹாஜராவே பிரச்சினை பண்ணுவாள் என்று எதிர் பார்த்திருக்கவில்லை. பிடிவாதம் பிடிப்பாள். அவனோடு சண்டை போடுவாள் ஆனால் கல்யாணத்தை மறுக்க மாட்டாள் என்று நினைத்திருக்க கல்யாணம் பண்ண மாட்டாள் என்று சொல்லி விட்டாளாம்.
"அவள் மனதில் என்னதான் நினைத்து கொண்டிருக்கிறாள். அவளே மெஸேஜ் செய்ஞ்சி...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 83
அர்ஜூன் வீட்டிற்கு செல்ல,அங்கே யாருமில்லை. அதே சமயத்திற்கு முன்பு ஸ்ரீ பாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள்.ஏதோ சத்தம் கேட்டு எழுந்தாள்.
பாட்டி எழுந்து காலை வேலையை கவனித்துக் கொண்டிருந்தார்.அவரிடம் சென்று,நானும் உதவுகிறேன் பாட்டி என்று ஸ்ரீ வந்தாள்.
கமலி ஸ்ரீ நினைவிலே உழன்று கொண்டிருக்க,இதற்கு மேல் முடியாது என்று...
*13*
கோவிலுக்கு செல்லும் முன் தொந்தரவு செய்யாது ஒழுங்காய் இருந்தானே என்ற எண்ணம் எழாமல் இல்லை அவளுக்கு. அவ்வெண்ணம் தோன்றிய நேரம் அருணை வெறுப்பேற்ற எண்ணி அஞ்சனுக்கு தவறான உதாரணம் கொடுத்து தூண்டி விட்டு விட்டோம் என்று உரைத்தது. எடுக்கும் முடிவுகள் யாவும் தவறாக முடிகிறதே. இனி தப்பிக்க வழியே இல்லையா என்று கழிவிரக்கம் சூழ்ந்த...
அத்தியாயம் 24
"கல்யாணத்துக்கு ஒரு மாசமாலும் லீவு போடுமா" என்று பேகம் அன்று சொன்ன பொழுது தேவையில்லை என்று முறுக்கிக் கொண்ட ஷஹீ இரண்டு வாரம் லீவ் போட்டால் போதும் என்று முடிவு செய்திருக்க இன்னும் மூன்று நாளில் காலேஜுக்கு செல்ல வேண்டும்.
ஆனால் அவளுக்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை நெடு நாளாக...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 82
நித்தி அங்கே வந்து, என்னாச்சு மேம்? கேட்டாள்.
அப்புறம் தான் எமோசனல் ஆனதை நினைத்தவள் அபியை திரும்பி பார்த்தாள். அவன் போனில் எதையோ பார்த்துக் கொண்டு, அவன் மாமாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
புரியுதாடி? அம்மா கேட்டார்.
என்னது? என்று நித்தியும் அபியை பார்த்தாள்.
ஒன்றுமில்லை நித்தி. ஸ்ரீ பற்றி ஏதாவது...
அலை 23 ( 2 )
விஜய் அவனது பயிற்சியில் சென்று சேர்ந்து விட்டான். தாமரை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வந்துக் கொண்டிருந்தாள். தேவகி , குழந்தைக்கு ஒன்றரை மாதம் இருக்கும் போது , அவர்கள் வீட்டுக்கு கிளம்பினார். அங்கு அழைத்துப் போவதாக கூறியும் தில்லை வர மாட்டேன் என்று விட்டாள். வேறு வழியில்லாது...