Wednesday, June 17, 2026

    Tamil Novels

    அத்தியாயம் 9 ரகுவும் மித்துவும் தங்கள் குழந்தைக்கு ரியா என பெயரிட்டனர். ரியா பிறந்து ஒரு வருடமானது. அவளுடைய பிறந்த நாளை சிறப்பாக    கொண்டாடினர். அவளுடைய மழலை பேச்சால் அனைவரையும்    கவர்ந்தாள். தினமும் பாட்டு பாடினால் தான் தூங்குவாள். மித்து தான்   பாட்டை பாடுவாள். இரவு எட்டு மணியானதும் ம்மா...பாட்டு என   ஆர்வமாக மழலை பேச்சில் கேட்க,...
    அத்தியாயம் 15 முன்பு எல்லாம் சொந்தக்காரர்களின் வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டு அலைபேசி அழைப்பு விடுப்பதில்லை. இப்பொழுதெல்லாம் காலம் மாறிவிட்டதா? அல்லது கலிகாலம் ஆரம்பமாகிவிட்டதா? அலைபேசி வந்த பின் வேலையாக இருப்பார்களோ? வீட்டில் இருப்பார்களோ என்று நாமே ஒரு காரணத்தை கண்டுபிடித்து அவர்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று அலைபேசி அழைப்பு விடுத்து உறவை நீடித்துக்கொள்ள...
    அத்தியாயம் 8 கல்லூரி முடிந்த பின் வங்கி பரீட்சைக்கு படித்து எழுதி தேர்வானாள்  மித்து. அவளுக்கு கிடைத்த அந்த வேலையில் முதலில் இருபதாயிரம்  வாங்கினாள்.பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக பணம் கிடைத்தது.  அவள் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமானது. அதற்குரிய பணத்தை  அவளுடைய பெயரிலே சேர்த்து வைத்து கொண்டிருந்தாள். ரகு தினமும் ஒரு முறையாவது மித்துவை பார்க்க...
    அத்தியாயம் 7 மறுநாள் ஞாயிற்றுகிழமை. அனைவரும் எழுந்து எப்பவும் போல்  தயாரானார்கள் கோவிலுக்கு. மீராஅக்கா, சிறுமிகள், ரேணு, மித்துவும்  சென்றனர். மித்து பிரச்சனையில் இருந்த போது உதவி செய்த ரகு கையில் ஒரு  குழந்தையுடன் இருந்தான். ஏ..ரேணு, அவர் தான் எனக்கு உதவியவர் மித்து கூற, ஹலோ சார், அவனை கூப்பிட்டாள் ரேணு. திரும்பி பார்த்த அவன் மித்துவை பார்த்துக் கொண்டே, ஹாய்...
    அத்தியாயம் 14 மிது நேரம் சென்று எழுவாள். அதை வைத்து அவளை பேசலாமென்று திட்டம் போட்டு வைத்திருந்த மதுமிதாவும், சோலையம்மாளும் எழுந்து வர, அவர்களுக்கு முன்பாக எழுந்த மிது காபி கலந்து தாஸுக்கும், தணிகை வேலனுக்கும் கொடுத்தவள் தனக்கும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு அருந்திக் கொண்டிருந்தாள். அதை பார்த்து சோலையம்மாள் கழுத்தை நொடிக்க "அப்பத்தா நீ...
    கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் மேலாடை பறந்ததில்...
      அத்தியாயம் 6  (ஆறு வருடங்களுக்கு முன்பு) நானும், மித்துவும் அன்பு விடுதியில் தங்கி மூன்றாம் வருடம் தமிழ்  பிரிவில் படித்துக் கொண்டிருந்தோம். என்னுடைய அத்தை, மாமா மதுரையை ஒட்டிய ஒரு கிராமத்தில் வசித்தனர். அவர்களை  கஷ்டப்படுத்தக் கூடாது என சிறு வயதிலிருந்தே விடுதியில் தங்கி  படித்தேன். விடுமுறையின் போது நானும் மித்துவும், அத்தை மாமா  வீட்டிற்கு...
    “அஞ்சு எங்க? வெளில போயிருக்கானா?”  “இல்…லை.” “போன் போட்டு கூப்புடுமா.” என்றதும் கேவல் வெடித்தது கீர்த்தியிடம். பழனி அதிர்ந்து விழிக்க, கமலம் மகள் அருகில் செல்ல மடங்கி அமர்ந்து முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டு வெடித்து அழுதாள் கீர்த்தி. “நேத்திலேந்து எங்க போனாங்கன்னே தெரில. பயமா இருக்கு எனக்கு. நான்தான தப்பு பண்ணேன் நான் போறேன். அவரை கூட்டிட்டு வந்துருங்க மாமா…”...
    *21* “நீ பண்றது எதுவுமே சரியில்லை கீர்த்தி.” வேலை முடித்து வந்து தன் வீட்டுக் கதவை தட்டிய மகளை வாஞ்சையுடன் அழைத்துக்கொண்டவர் அவள் வந்த காரணம் தெரிந்த பின் பதறிவிட்டார். “என்ன சரியில்லை? என்னோட சாய்ஸ் தப்பாகிடுச்சுனு நீ கை காட்டுனவரை கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா பாரு அருமை பெருமைனு நீ வக்காலத்து வாங்குன உன்...
    அத்தியாயம் 5 வேகமாக ஸ்வேதாவை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச்   சென்றனர். “ஐ சி யூ”வில் அவளை அழைத்துச் சென்றனர். மனகுழப்பத்துடனும், தலைபாரத்துடனும் ரகு கவலையுடன்   உட்கார்ந்திருந்தான். ராஜம்மாவிடம் நடந்ததை சொன்னான் ரகு. தம்பி, நான் இப்பொழுதே கிளம்புகிறேன் ராஜம்மா கூற வேண்டாம்மா, ரியாவிற்கு ஆபத்து வந்து விடுமோன்னு பயமாக   உள்ளது. சரி தம்பி, நான் வரவில்லை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அம்மா,...
    அத்தியாயம் 4 வேகமாக படிகளில் ஏறி, ரியாவின் அறையை அடைந்தாள் ஸ்வேதா.ரியா  அழுது அழுது களைத்து போனது நன்றாகவே தெரிந்தது ஸ்வேதாவிற்கு அந்த பிஞ்சு முகத்தை பார்த்தவுடன். ரியாவின் கையை தன் கைக்குள் அடக்கி அழுது கொண்டிருந்த ஸ்வேதாவின் முதுகில் யாரோ கை வைத்த உணர்வு வந்தவளாய்,  நிமிர்ந்து பார்த்தாள். ராஜம்மா தான் நின்று கொண்டிருந்தார். உன்னோட கலக்கம் புரியுது...
    அத்தியாயம் 13 “தூங்காம எங்க போற?” “எச்சி கையோடவா தூங்க முடியும்? நீ தூங்கு நான் தட்ட கழுவிட்டு, கையையும் கழுவிட்டு வரேன்” என்றான் தாஸ். அவனுக்கு அவன் குடும்பத்தாரிடம் பேச வேண்டிய விஷயங்கள் இருந்தன. அதை மிதுவிடம் கூறினால் அவள் புரிந்து கொள்வாள். தன் குடும்பத்திடம் பேச செல்கிறேன் என்று கூறிவிட்டு செல்லவா வேண்டும்? சொல்லாமல்...
      அத்தியாயம் 3 சில மணி நேரத்திற்குள் ஸ்வேதாவும், பாலாவும் வீடு வந்து சேர்ந்தனர். அம்மா...அம்மா....என கூவிக் கொண்டே உள்ளே வந்தான் பாலா. அம்மா அவர்களுடைய அறையிலே இருந்தார்கள். கட்டிலில்   படுத்திருந்தார்கள். அம்மா என்ன ஆயிற்று? பதறினான். பயப்படாதே! ஒன்றுமில்லைடா. திடீரென மயக்கம். மயக்கமா? எப்போது? இப்பொழுது ஓரளவு பரவாயில்லை . வீட்டில் யாருமே இல்லை. எப்படி சமாளித்தீர்கள்? பக்கத்து வீட்டு பங்கஜம் தான் உதவி செய்து...
    அத்தியாயம் 2 ரகு மாளீகைக்குள் நுழைய மாளீகையிலிருந்து  வாட்ச்மேன் வேகமாக  ஓடி வந்தார். ரகு அய்யா நீங்கள் வருவது முன்பே தெரிந்திருந்தால் கார்  அனுப்பி வைத்திருப்போம். பரவாயில்லை முத்துச்சாமி அண்ணே. வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்து வீடே பசுமையாய், எழிலாய்  காட்சியளித்தது. தன் குழந்தை ரியாவின் கையை பிடித்துக் கொண்டு   உள்ளே நுழைந்தான். வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டு இன்முகமாக...
    அத்தியாயம் 12 என்னதான் மிது மிரட்டினாலும் தாஸ் அவளை தூக்கிக் கொண்டு சென்று அவன் அறையில் உள்ள கட்டிலில் கிடத்தினான். சோலையம்மாள் அதற்கும் சத்தம் போட "நீங்க பேசுன பேச்சுல தான் அவ அதிர்ச்சில மயங்கி விழுந்துட்டா. சாப்ப்டீங்களா? மாத்துற போட்டீங்களா? போய் படுங்க" அப்பத்தாவை சிடுசிடுத்தவன் யாரும் அறைக்கு செல்லாதவாறு அறைக் கதவை சாத்தி விட்டான். இவன்...
                   மீள் கனவே             அத்தியாயம் 1 இரவு நேர ஜில்லென்ற காற்று இதமாய் பரவி அனைவரையும் பரவசமூட்டூம் சமயத்தில் “தடதட”வென தண்டவாளத்தில் சென்னை  எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து கிளம்ப ஆரம்பித்தது. பிளாட்பாரத்தில் ஒரு பெண்ணின் குரல் “ப்ளீஸ் கெல்ப் மீ“ என கேட்டது . ஒரு கம்பார்ட்மென்டில் இருந்த ஒரு ஆடவன்...
    அத்தியாயம் 11 “எங்களுக்கு சொந்தமான லேண்ட் விற்கிற விஷயமா நானும், அப்பாவும், அண்ணாவும் போயிருந்தோம். உன் ஹஸ்பண்ட் வீட்டாலுங்க வந்து பிரச்சினை பண்ணதா அம்மா சொன்னாங்க என்ன பிரச்சனை?” என்று கேட்டான் பாரிவள்ளல். “பிரச்சினை பண்ணனும் என்று வந்தாங்களான்னு தெரியல. வந்ததுனால பிரச்சினை ஆயிருச்சு. என் மாமியார் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. என் புருஷன் அவங்கள கூட்டிகிட்டு ...
    20.2 அலுவலக உதவியாளரை அழைத்து டீ வாங்கி வரச் சொன்னவன் அமைதியாய் தம்பியின் எதிரே அமர்ந்துகொண்டான். சற்று நேரத்தில் டீ வர ஒன்றை தம்பியிடம் நீட்டி மற்றொன்றை தான் எடுத்துக்கொள்ள, டீ கிளாஸை அழுந்தப்பிடித்தபடி வெறித்த பார்வையுடன் கனன்று கொண்டிருந்தான் அஞ்சன்.  “எதுவா இருந்தாலும் பொறுமையா இரு அஞ்சு. இம்புட்டு கோபம் ஆகாது. டீ குடிச்சிட்டு கிளம்பி...

    0
    img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Vavada boonuskoodide eelised ja kasutusvõimalused Vavada boonuskoodide kasutuse eelised ja võimalused Hoolimata sellest, kas oled kogenud mängur või algaja, võivad boonuskoodid tuua sulle märkimisväärseid eeliseid. Nende abil saad nautida mitmesuguseid...
    காதல் போயின்? இரவு எட்டு மணி. இருபதாவது மாடியின் பால்கனியில் நின்றபடி தீபாவளிக்காக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பெங்களூர் நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். தூரத்தில், வானத்தில் வெடித்து சிதறிய வான வேடிக்கையை அவனது கண்கள் இரசித்துக் கொண்டிருக்க அவனது மனதானது இருபது வருடங்களுக்கு முன்பு இதே போல் ஓரு தீபாவளி இரவில் பயணித்து...
    error: Content is protected !!