Friday, May 3, 2024

Sakthi Guru

212 POSTS 0 COMMENTS

நதியின் ஜதி ஒன்றே! 8 2

"என்ன பயம்? அவங்க உன்னை நெருங்க முடியாதுன்னு சொன்னேன் தானே?" என்று தள்ளி வந்து கேட்க, ஜீவிதா அக்காவிடம் பேச நினைத்து போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டாள். "ஜீவிதா" என்று அஜய் கத்த, "ஜீவி" என்று...

நதியின் ஜதி ஒன்றே! 8 1

நதியின் ஜதி ஒன்றே! 8 இங்கு சேனாதிபதி வீட்டில், "ப்பா ஏன்ப்பா இப்படி?" என்று கல்யாண் நொந்து போய் கேட்டான். "இதுதான் ரவுடிசம். இதுக்கு தான் அவர் பொண்ணு தரமாட்டேனு சொன்னார். நீங்க அதையே லைவா...

நதியின் ஜதி ஒன்றே! 7 2

கல்யாண் மாமாவாக வந்தால் ஜீவிதாவிற்கு மகிழ்ச்சியே. அக்காவை காதலித்தவனாக இல்லாமல், முறையாக பெண் கேட்டு வந்தது சிறு பெண்ணுக்கு பிடித்தது. பெற்றவர்கள் அங்கீகாரம் கொடுத்துவிட வேண்டும் என்று மனதுக்குள் விழுந்து விழுந்து சாமி...

நதியின் ஜதி ஒன்றே! 7 1

நதியின் ஜதி ஒன்றே! 7 கல்யாண் தங்கள் வீட்டிற்கு திடுமென வந்து நிற்க, கல்பனா அவனை வரவேற்று அமர வைத்தார். கணவன், மனைவி இருவரிடமும் பேச வேண்டும் என்று சொல்ல, கல்பனா போன் செய்து கணவரை...

நதியின் ஜதி ஒன்றே! 6 2

இளையவர்கள் ஓரிடத்திலே நிற்க, அம்மாக்கள் புடவை எடுத்து வந்துவிட்டனர். "அதுக்குள்ள முடிச்சிட்டீங்களாம்மா" ஜீவிதா வாய் பிளந்தாள். ஒரு புடவையை நாள் முழுதும் எடுத்த ரிக்கார்ட் எல்லாம் உண்டே! "அண்ணி உதவி பண்ணாங்க" என்று காமாட்சியை...

நதியின் ஜதி ஒன்றே! 6 1

நதியின் ஜதி ஒன்றே! 6 அஜய், தாரணி வேலை பார்க்க ஆரம்பித்து, முதல் மாத சம்பளத்தையும் வாங்கிவிட்டார்கள். வங்கியில் பணம் வந்து விழுந்த நேரம் என்னமோ உலகமே வசப்பட்ட உணர்வு அந்த இளையவர்களுக்கு. பிரேக்கில் சந்தித்து...

நதியின் ஜதி ஒன்றே! 5 2

அக்கா, தங்கை சண்டை மூன்று நாள் நீடிக்க, "இன்னுமா சமாதானம் ஆகலை?" என்று கேட்டான் கல்யாண். "ஆகலை. ரொம்ப பண்றா" சின்னவள் கடுப்பாக சொன்னாள். "நானும், என் தம்பியும் சண்டைன்னு வந்தா ரத்தம் பார்க்காம ஓயமாட்டோம்....

நதியின் ஜதி ஒன்றே! 5 1

நதியின் ஜதி ஒன்றே! 5 தொடர்ந்த நாட்கள் பெரிதான மாற்றம் இல்லாமல் சென்றது. ஜீவிதாவிற்கு கல்லூரி வாழ்க்கை பழகியது. நண்பர்கள் கிடைக்க, கொஞ்சம் ஜாலியாகவும் இருந்தாள். நண்பர்களுக்கு இறுதி வருடம் என்பதால் மெனக்கெட்டு படித்தனர். ப்ரொஜெக்டில்...

நதியின் ஜதி ஒன்றே! 4 2

முதல் நாள் பற்றி பலராம் சின்னவளிடம் கேட்க, "ஓகே தான்ப்பா" என்று முடித்து கொண்டாள் மகள். அவள் சென்னை, கோயம்பத்தூர் என்று பிளான் போட, தந்தை பெரிய மகளுக்கு போட்ட பிளானையே இவளுக்கும் போட்டுவிட்டார்....

நதியின் ஜதி ஒன்றே! 4 1

நதியின் ஜதி ஒன்றே! 4 இன்று தான் ஜீவிதாவிற்கு முதல் நாள் கல்லூரி. தாரணியின் கல்லூரியில் தான் சேர்ந்திருந்தாள். வேறு வேறு துறை. பெற்றவர்களிடம்  வாழ்த்து வாங்கி  கொண்டு அக்காவுடன் கல்லூரிக்கு கிளம்பினாள். பலராம் சின்னவளுக்கும்...

நதியின் ஜதி ஒன்றே! 3

நதியின் ஜதி ஒன்றே! 3 சங்கர் குடும்பம் ஊருக்கு கிளம்பி விட்டிருந்தார்கள்! கல்பனாவிற்கு கணவன் எப்போது வீடு திரும்புவார்  என்றிருந்தது. முக்கியமான மீட்டிங் என்று ஹெட் ஆபிஸ் சென்றிருக்கிறார் மனிதர். போனில் இது பற்றி பெரிதாக பேச...

நதியின் ஜதி ஒன்றே! 2 2

கல்பனாவின் கண்ணீரை நிறுத்தும் பொருட்டு, ஜீவிதா அந்த வருடம் பெரிய பெண்ணாகி இருந்தாள். விடுமுறை நாளிலே நிகழ்ந்துவிட, ஜீவிதாவிற்கு முதலில் அப்படி ஒரு அழுகை. தாரணி தான் முழு நேரமும் தங்கை உடன் இருந்து...

நதியின் ஜதி ஒன்றே! 2 1

நதியின் ஜதி ஒன்றே! 2 அந்த இரவு நேரத்தில் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. வண்ண விளக்குகளியின் ஒளியிலும், ஸ்பீக்கரின் இசையிலும் வளாகமே அதிர்ந்தது. சிமெண்ட் தொழிற்சாலை ஆரம்பித்த நாள் என்பதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம்...

நதியின் ஜதி ஒன்றே 1

நதியின் ஜதி ஒன்றே 1 கந்தன் முன்பு வணங்கி கொண்டிருந்த சகுந்தலா கணவனின் குரல் கேட்கவும் குங்குமம், திருநீறு இட்டு கொண்டு வந்தார். "எனக்கு நேரம் ஆச்சு சகு" என்று சங்கர் அவசரபட, "இதோ டிபன் வைக்கிறேன்....

அழகியல் 25 3

அருணகிரி, "மஞ்சுளா  ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. ரயில் போயிட்டே இருந்தா தண்டவாளத்துக்கு சுமை. தண்டவாளம் பிசகினா ரயில் குடை சாஞ்சிடும். எதுவும் அளவா, சரியா இருக்கணும். அப்போ தான் உறவு நிலைக்கும்” “ராஜேஸ்வரி அம்மா...

அழகியல் 25 2

ஜனக்நந்தினி திரும்பி அப்பாவை பார்க்க, தணிகைவேல் எவ்வளவு தள்ளி செல்ல முடியுமோ அவ்வளவு தள்ளி சென்று பேத்தியை ஆசுவாச படுத்தி கொண்டிருந்தார். பாரதிக்கு சைகை செய்து தண்ணீர் எடுத்து வர சொல்லி குடிக்க...

அழகியல் 25 1

அழகியல் 25 கந்தன் படத்துக்கு மாலையிட்டு, அலங்காரம் செய்தார் பாரதி. கைகள் சுறுசுறுப்பாக இயங்க, முகத்திலோ அளவில்லா மகிழ்ச்சி. இப்படி ஒரு நாள் வரும் என்று அவர் கனவிலும்  நினைத்து பார்த்ததில்லை. எல்லாம் அவரின் அண்ணன்...

அழகியல் 25

அழகியல் 25 ஜனக்நந்தினிக்கு அன்றைய நாள் மிக கடினமாக தான் இருந்தது. புது வீட்டில் பால் காய்ச்சிட்டு விட்டு, அவசரமாக அலுவலகம் ஓடினால் மேனேஜர் அழைத்துவிட்டார். "உங்க இஷ்டத்துக்கு வீட்ல உட்கார்ந்துட்டு வேலை பார்ப்பீங்களா?" என்று...

அழகியல் 24 2

உண்மையில் ராஜேஸ்வரிக்கு பயம். எங்கே என் பேத்தியை என்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்று. அவர் செய்தது, பேசியது எல்லாம் அவரை மிரட்ட ஆரம்பித்திருந்தது. "ம்மா. அவ உங்களுக்கு, வேணிக்கு எல்லாம் சொல்லிட்டு போகணும்னு...

அழகியல் 24 1

அழகியல் 24 தறியில் பங்க்ஷன் முடியவும் அங்கேயே அனைவருக்கும் உணவு ஏற்பாடாகி இருந்தது. ராமமூர்த்தி, ரகுராம் பரிமாற, அவர்களுடன் இணைந்து  ஜனக்நந்தினியும்  ஸ்வீட் வைக்க ஆரம்பித்தாள். தணிகைவேல்க்கு மகளின் செயல் மனதை குளிரத்தான் வைத்தது. ஏனோ...
error: Content is protected !!