Monday, April 29, 2024

Maheswari S

8 POSTS 0 COMMENTS

கேளாமல் வந்தாயே

“தம்பி. இன்னிக்கு ஒரு பொண்ணு ஜாதகம் வந்துருக்கு. உனக்கு நல்லா பொருந்தி வருது. போட்டோ கூட குடுத்துருக்காங்க. உனக்கு பிடிச்சிருக்கா பார்த்து சொல்லுப்பா” வெங்கடேசன் தன் இளைய மகனிடம் கேட்டார். இன்று வெள்ளி இரவு,...

மனம் மயக்கிய மதுரவாணி-3

அடுத்த நாள் ஞாயிற்று கிழமை. விஜயின் நண்பர்கள் அவனை பார்க்க வந்தனர். தங்கை சரி ஆகாததால் விஜய் நண்பர்கள் வட்டத்தை பார்க்க செல்லவில்லை. இப்பொழுது அவர்களும் வீட்டிற்கு வந்துவிட்டனர். வந்து பார்த்ததும் வீட்டின்...

மனம் மயக்கிய மதுரவாணி-2

மதுரவாணி. பதினைந்து வயது ரெண்டும்கெட்டான் வயது. துருதுரு கண்கள் உப்பலான கன்னம் இரண்டும் அவளின் அழகின் ரகசியம். கால் எப்பொழுது தரையில் நிற்காது. தனக்கு பிடித்த அனைத்தும் செய்வாள். பெண் என்பதால் சாந்தி...

எனக்கென வந்தவள்

“அவ்ளோ தானா?” வாசு அவளை இன்னும் ஆராய்ந்துகொண்டே கேட்டான். “இந்த மூக்குத்தி மட்டும் தான் இருக்கு” மீரா கூறினாள் “வைரமா?” “ஆமா” “அப்போ குடு” மீராவின் தாய் கொந்தளித்தார். “என்ன மாப்பிள்ளை? அந்த குட்டி மூக்குத்தியை கூட விட மாட்டிங்களா?” வாசு எதுவும்...

பவித்ரன்-7

நேற்று இருந்த வெறுப்பான மன நிலை இப்பொழுது இல்லை. மனம் ஏனோ மகிழ்ச்சியாக இருந்தது பவித்ரனுக்கு. தீபாவின் முகம் அவன் மனதில் வந்து வந்து போனது. அவளை உடனே பார்க்க வேண்டும் போல...

மனம் மயக்கிய மதுரவாணி-1

“மாமா நீங்களும் அங்க எங்க வீட்டுக்கே குடி வந்துடுறிங்களா? ராகவி சரியாய் சாப்பிட மாட்டேங்குறா. பேச மாட்டேங்குறா. தனியா தூங்க மாட்டேங்குறா. ஹால்ல தான் தினமும் ரெண்டு பெரும்  தூங்குறோம். பாதி ராத்திரில...

பவித்ரன்-6

இந்த பொண்ணு முதல்ல பவித்ரனை வண்டியில் பின்னால் உட்காரவைத்து அழைத்து போனது. இருவரும் அப்படி ஒட்டிக்கிட்டு போனாங்க. அப்புறம் திரும்ப பரணி அதே வண்டிய ஓட்ட இந்த பொண்ணு பின்னாடி உட்கார்ந்து இருந்துச்சு....

பவித்ரன்-5

பவித்ரன். அவனை விட்டிருந்தால் தாடி வளர்த்து தேவதாஸாக சுற்றி இருப்பான். ஆனால் விதி அவனை விடவில்லை. சின்ன கோட்டுக்கு பக்கத்தில் பெரிய கோடு அல்ல ஒரு தார் ரோட்டையே போட்டது விதி. வீட்டிற்குள் சென்று...
error: Content is protected !!