Tamil Novels
அத்தியாயம் 20
ஸ்வேதா சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். மது விளையாடிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ஒரே சத்தம்.
ஸ்வேதா....ஸ்வேதா....... என்று கத்திக் கொண்டே ரகு கையில் ரியாவை பிடித்துக் கொண்டு வேகமாக வர, ராஜம்மாவும் உடன் வந்திருந்தார்.
தம்பி...கத்தாதீர்கள்! வேண்டாம் என்று கூறிக் கொண்டே வந்தார்.
என்ன ஆயிற்று? பார்வதியம்மா கேட்க,
ராஜம்மாவை பார்த்து, வாருங்கள் ...ஸ்வேதா அழைத்து விட்டு ரியா குட்டி.....என்று...
அத்தியாயம் 19
கவிதா, அவளுடைய தோழி, சுந்தர் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அவனை பார்த்து விட்டு அவர்கள் வெளியே வந்து உட்கார்ந்தனர். மஞ்சுவும் ராஜாவும் சூர்யாவுடன் இருந்தனர். கவிதாவும் மற்றவர்களும் உள்ளே வந்தனர். சூர்யாவிற்கு பிடித்த உணவை மஞ்சு வாங்கி வந்திருந்தாள். அவனிடம் அவள் கொடுக்கவே,
ஏய், அறுந்த வாலு, ஏதாவது பேசிக் கொண்டே இருப்பாய்....
அத்தியாயம் 25
குப்புற கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்தாள் ஜானு.
மருமகளே..மருமகளே..என்று சத்தமிட்டுக் கொண்டே உள்ளே வந்தார் ஆதேஷ் அப்பா.
வேகமாக எழுந்து கட்டிலில் அமர்ந்தாள் ஜானு.
அவளை பார்த்து, என்னம்மா முகமெல்லாம் என்று உணவு தட்டை ஓரிடத்தில் வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தார்.
இங்க வாம்மா என்று அவளை அழைத்து அழுதாயா?
அங்கிள் என்று அவள் அவர் மீது சாய்ந்து அழ,...
அத்தியாயம் 20
சுடச் சுட தேநீரோடு வடையும், பஜ்ஜியும் எடுத்துக் கொண்டு அகல்யாவும், மிதுவும் சிரித்துப் பேசியவாறு வந்து தணிகை வேலனுக்கும், தாஸுக்கும் மதுமிதாவுக்கும் கொடுத்தார்கள்.
"அண்ணா... அம்மா நீ சென்னையில பட்டினி கெடக்குறது போல பேசுவாங்க. ஆனா அண்ணி நல்லாவே சமைக்கிறாங்க" என்று சிரித்தாள் அகல்யா.
"எல்லாம் யூ டியூபின் மகிமை" என்று தாஸ் சிரிக்க,
"போ...ண்ணா நானும்...
அத்தியாயம் 18
ராஜா வீட்டிற்கு வந்தான். மணி ஆறை தாண்டியது.
தோழிகள் அனைவரும் செயல்திட்டத்தை தயார் செய்து கொண்டிருக்க, அவன் அம்மா காபி என்றான்.
இன்றாவது சாப்பிட்டு விட்டு போ என்றார் அம்மா.
இன்று நீங்களும், அப்பாவும் மட்டும் சாப்பிடுங்கள். நாங்கள் வெளியே சாப்பிடப் போகிறோம்.
மஞ்சு ராஜாவிடம், நீ உண்மையாக தான் கூறுகிறாயா?
அவன் தலையசைத்துக் கொண்டே, கவிதாவின் கையை பார்க்க,...
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; }
I migliori casinò AAMS per il gioco online sicuro
Casino aams migliori
Se stai cercando un'esperienza di scommessa che rispetti elevati standard di sicurezza, il primo passo è scegliere piattaforme...
அத்தியாயம் 19
"பரவாயில்லையே நம்ம ஊருல இம்புட்டு நல்ல துணி கிடைக்குதா?" என்றவாறு சோலையம்மாள் தாஸ் வாங்கி வந்த புடைவையை பார்த்துக் கொண்டிருக்க, அகல்யா அவள் கையில் மிது கொடுத்த சுடிதாரை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"துணிய பார்த்ததும் பஞ்சபரதேசிங்க மாதிரி ரெண்டும் எப்படி குஷியாகுதுங்க. அவன் பொண்டாட்டி பேச்ச கேட்டுகிட்டு மாமியார் வீட்டுக்கு போயிட்டு, அங்க சாப்பிட்டு...
அத்தியாயம் 17
ரேணு பாலா இருக்கும் இடத்திற்கு சென்று பாலா... பாலா..... கத்திக் கொண்டே வந்தாள்.
அங்கே இருப்பவர்களுக்கு சத்தம் கேட்க, பாலா திரும்பி பார்த்தான். ரேணு வியர்த்து விறுவிறுக்க அழுது கொண்டே வந்திருந்தாள்.
அவளை பார்த்தவுடன், நீ எதற்காக இங்கே வந்தாய்? கோபமாக அவன் கேட்க, அவள் திக்கி திக்கி ஏதோ கூறினாள். அவனுக்கு புரியவில்லை என்றாலும்,...
அத்தியாயம் 18
"என்ன மாமா ரெண்டு கையிலையும் பையோட தூக்க முடியாம தூக்கிகிட்டு வரீங்க?" உள்ளே வந்த செங்கதிரவனின் கையிலிருந்த பைகளை பார்த்தவாறு கேட்டான் தாஸ்.
புன்னகைத்த கதிரவன் மிதுவிடம் ஒரு பையை கொடுத்து அதில் குழந்தைகளுக்கான துணி மற்றும் உணவுப் பொருட்கள் இருப்பதாக கூறி உள்ளே அனுப்ப, தந்தையின் கையிலிருந்த மற்றுமொரு பையை வாங்க கையை...
அத்தியாயம் 16
எங்கடி அவனை? ராஜா அம்மா கேட்க, ஏதோ வேலை இருக்கிறதாம்... மஞ்சு கூற, அப்பாவின் குரல் ஒலித்தது.
ஆமா துரைக்கு வேலையிலிருந்து தூக்கிய பிறகும் வேலை தருகிறார்களாம் என்று திட்ட,
மஞ்சு கோபமாக அப்பா... என்றாள்.
என்ன சத்தமெல்லாம் கொடுக்கிறாய்? அவர் மேலும் சத்தமிட,
நீ அவரையெல்லாம் கண்டு கொள்ளாதே! மற்றவர்கள் வரும் வரை வா உள்ளே செல்லலாம்.
இவள்...
அத்தியாயம் 15
கவிதா ராஜாவிடம், நான் பாலா சாரை காதலித்தேன்.
என்ன? மஞ்சு கேட்க, திரும்பி கவிதா அவளை முறைக்க, அவள் அமைதியானாள்.
அவர் என்னிடம் சாட்சிக்காக தான் பேசினார் என்று தெரியும். ஆனால் அவர் என்னிடம் பேசும் போது அக்கறையுடன் நடந்து கொண்டார். என்னிடம் எந்தவொரு ஆணும் இவ்வளவு கண்ணியமாகவும், பிரியமுடனும் பேசியது இல்லை. ஏனென்றால் எனக்கென்று...
அத்தியாயம் 14
என்ன சார், நிற்கிறீர்கள்? வந்து உட்காருங்கள் பாலாவிடம் ரேணு சொல்ல,
ரேணு, நீ தான் என்னை பாலா என்று கூப்பிடுவாய் தானே?
சார் என்பதே போதுமானது.
என் மீது கோபமாக இருக்கிறாயா?
நான் எதற்கு சார் கோபப்பட போகிறேன்? என்ன? மாமா, ரகு அண்ணாவிற்கு பிறகு என்னால் உங்களை மட்டுமே தொட முடிந்தது. ஆனால் இனி அதற்கும் அவசியமிருக்காது.
ஏன்...
அத்தியாயம் 17
“என்ன சொன்னான் உன் அண்ணன்? உடனே வரேன்னு சொன்னானா?” மகளின் முகத்தில் ஏற்பட்ட அதீத சந்தோஷத்தை பார்த்து கேட்டாள் மதுமிதா.
“பின்ன வராமலா இருப்பான்? யாரு பேச சொல்லிக் கொடுத்தா?” என்ற சோலை, அகல்யாவிடம் “சாப்பாட போட்டு வை. உன் அண்ணன் பசியோட வருவான்” என்றாள்.
திரு திருவென முழித்த அகல்யா “அண்ணன் வரேன்னு சொல்லவே...
அத்தியாயம் 13
ராஜா, அந்த பெண்ணை ஸ்டேசனுக்கு அழைத்து வந்து, நீ உள்ளே செல்...என்றான்.
உள்ளே அவர் இருக்கிறாரா? அவள் கேட்க,
எவர்மா?
எங்கள் விடுதிக்கு என்னை தேடி வந்தாரே! அவர்.. குனிந்து கொண்டே பேச, அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு, இருக்கிறான் என்றான் கடுகடுப்புடன்.
அவள் உள்ளே வந்து, பாலா கண்ணை மூடி இருப்பதை பார்த்து விட்டு, அவனருகே...
*23*
புலர்ந்த அக்காலை பொழுது புது விடியலாய் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் எழுந்தமர்ந்த கீர்த்தி அருகில் உறங்கிக்கொண்டிருந்த கணவனை எக்கிப் பார்த்தாள். பார்வைக்கு அவன் நன்றாய் உறக்கத்தில் இருப்பது போலிருக்க நன்றாக சம்மணமிட்டு அமர்ந்துகொண்டவள் அவனின் இருப்பை மனதில் பதிய வைக்கும் பொருட்டு விழிகளை அவனிடத்தில் நிலைத்து வைக்க,
“என்ற மூஞ்சுல என்ன இருக்குனு குறுகுறுன்னு பாத்துட்டு...
அத்தியாயம் 12
மாமா பாலாவை பார்த்து உள்ளே அழைத்துச் சென்றார்.
அன்று கூறினேனே! அந்த ரௌடியை உன் தங்கை திருமணம் செய்து கொண்டாள். சில நாட்கள் நன்றாக தான் இருந்திருக்கிறார்கள். அவன் செய்த தவறால் உன் தங்கை காயப்படக் கூடாது என்று விலகவே, அவள் வறுமையில் வாடி இருக்கிறாள். தங்க இடமும், சாப்பாட்டிற்கு கூட தவித்திருக்கிறாள் இருந்தும்...
அத்தியாயம் 16
ஊரின் கடை தெருவுக்கு கிழக்கால் தாஸின் வீடும். மேற்கால் மிதுவின் வீடும் மற்றும் எம்.எல்.ஏவின் வீடும் அமைந்திருந்தது. அதனால் தீபாவளிக்கு துணிகளை வாங்கிய மிதுவும் தாஸும் மிதுவின் வீட்டுக்கு வந்து துணிப்பைகளை வைத்தவர்கள் பார்த்திபன் குடும்பத்தாரின் துணிப்பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார்கள்.
தாஸ் ஆட்டோவை நோக்கி சென்றிருக்க மிதுவை தடுத்து நிறுத்தி...
அத்தியாயம் 11
பாலாவும், பார்வதியம்மாவும் மருத்துவமனை வந்தனர். ஓரிடத்தில் ரேணு நின்று கொண்டிருந்தாள். பாலாவை பார்த்து விட்டு, வெளியே சென்று உதவி கேட்போமா? எண்ணம் தோன்ற, அது சரிவராது என்று பாலாவிற்கு போன் செய்து, சீக்கிரம் பின்னே பாருங்கள் கூற, அவன் பார்த்து சிரிக்க ஆரம்பிக்க,
டேய், உனக்கு என்ன ஆயிற்று? எல்லாரும் உன்னை பார்க்கிறார்கள் பார்வதியம்மா...
*22*
அந்தி சாய்ந்ததும் வருவேன் என்ற கணவன் பின் மாலை துவக்கத்திலேயே வந்து நிற்க, இனிய அதிர்வுடன் கதவை திறந்து நின்றாள் கீர்த்தி.
“உள்ளார வுடுவியா இல்லை வந்த வழியே போய்டவா?” என்ற அவன் கேள்வியில் அதிர்வு நீங்கி பதட்டம் வர, கதவை அடைத்துக்கொண்டு நின்றவள் நகர்ந்து அவனுக்கு வழி விட்டாள்.
உள்ளே நுழைந்தவனுக்கு மனைவியின் பார்வை அச்சு...
அத்தியாயம் 10
ரேணு பாலா சென்ற பக்கமே பார்த்துக் கொண்டிருக்க, அவனை என் மகன் பார்த்துக் கொள்வான். நீ கவலைப்படாதே?
அவள் பார்வதிம்மாவை ஒருவாறு பார்க்க,
எதற்காக இப்படி பார்க்கிறாய்?
உங்களுக்கு பயமாக இல்லையா?
ஆரம்பத்தில் இவன் வேலைக்கு செல்லும் போது பயமாக தான் இருந்தது. சில நேரம் காயத்துடன் தான் வருவான். நான் அழுவதை பார்த்து அவன் என்னிடம் கூறினான்....