Sivapriya
செங்கோலும் செண்பகப்பூவும் – 17
*17*
ஆடி முடிந்த மறு முகூர்த்த நாளில் அந்த திருமண வீடே பரபரப்பாய் இருந்தது. பிரபலங்களும் கட்சிக்காரர்களும் தொழிலதிபர்களும் வந்தவண்ணம் இருக்க, அந்த மாபெரும் மண்டபம் கூட்டத்தால் திணறிக்கொண்டிருந்தது. எங்கு திரும்பினும் பளிச்சிடும் விளக்குகளும்...
செங்கோலும் செண்பகப்பூவும் – 16
*16*
“அவருக்கு நான் இங்க இருக்குற விஷயத்தை எதுக்கு நீ சொன்ன?” தங்கை அழைக்கிறாள் என ஆர்வமுடன் அழைப்பை ஏற்றவன் செவி அடைந்தது அவளது வசவு.
அலைபேசியை காதிலிருந்து எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் செவிக்கு கொடுத்த...
செங்கோலும் செண்பகப்பூவும் – 15
*15*
அன்று அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி முகாம். இரு நாட்களுக்கு நடைபெறுமென முன்னரே அறிவிக்கப்பட்டதால் சரியான நேரத்திற்கு சென்றால் போதுமென்று பொறுமையாகதான் எழுந்தான் ரத்னதீபன். அவன் எழுவதற்காகவே காத்திருந்தது போல்...
செங்கோலும் செண்பகப்பூவும் – 14
*14*
“திரும்பத் திரும்ப உங்க பேர் ஏன் அந்த ஹீரோயினோட வந்துட்டே இருக்கு. அதுவும் ஹோட்டல்ல, மால்ல இருக்குற மாதிரி போட்டோஸ் எல்லாம் வருது? எப்போ பாத்தீங்க அவங்களை? ஏன் எங்கிட்ட சொல்லல?” என...
செங்கோலும் செண்பகப்பூவும் – 13
*13*
அழுகையுடன் சென்ற மனைவியின் பின் செல்லத்துடித்த கால்களை அவளை நோக்கி நகர்த்தவும்தான் குடும்பத்தினர் தங்களையே பார்த்து நின்றது புரிந்தது. அவர்கள் முன்னிலையிலா சண்டையிட்டோம் என சங்கடப்பட்டு அவன் நெற்றியைத் தேய்த்து, தொண்டை செருமி...
செங்கோலும் செண்பகப்பூவும் – 12
*12*
அடர்நிறச் சேலையுடத்தி ஆர்வமும் படபடப்புமாய் நின்றவளிடம் பேசத் துடித்த மனதை அடக்கிக்கொண்டு சுற்றத்தினரை பார்த்தான் ரத்னதீபன். ஜாதகங்கள் பரிமாறிக்கொண்டு ஒத்துப்போகிறது என்று இருக்குடும்பங்களும் பேசி இன்று பெண் பார்க்கும் வைபவம் நடக்கிறது. பெண்ணை...
செங்கோலும் செண்பகப்பூவும் – 11
*11*
கார் நிறுத்தும் வசதியோடு இருந்த கீழ்தள தனிவீடைதான் வாடகைக்கு எடுத்திருந்தான் ரத்னதீபன். போகப்போக தன்னை பார்க்கவென அதிகம் பேர் வந்துவிட்டால் அவர்களை கார் நிறுத்தும் இடத்தில் அமர வைத்துக்கொள்ளலாம், கட்சியின் முக்கிய ஆலோசனையை...
செங்கோலும் செண்பகப்பூவும் – 10
*10*
இரண்டு பயணப் பைகளில் தனக்குத் தேவையானதை அடைத்து வைத்திருந்தாள் செண்பகா. தங்கள் கடையிலிருந்து அவள் புழங்கத் தேவையான அனைத்தையும் ஒரு கட்டைப்பையில் எடுத்துக்கொண்டான் வளவன்.
“எதுக்குண்ணா இவ்ளோ? அங்க போய் வாங்கிக்கலாம்ல.” பையின் கொள்ளளவை...
செங்கோலும் செண்பகப்பூவும் – 9
*9*
“சென்னைக்கு வேலை மாத்திட்டாங்களாமே. நல்லதா போச்சு. ரத்தினமும் வீடு பாத்துட்டான், அடுத்த வாரத்துல நல்ல நாள் இருக்கு அன்னைக்கே பால் காய்ச்சி குடி போய்டுங்க. இப்போ விட்டா ஆடி வந்துடும். அங்கிருந்தே நீ...
செங்கோலும் செண்பகப்பூவும் – 8
*8*
விழுப்புரம் இரயில் நிலையம். மக்கள் நடமாட்டம் அதிகமாவதை கவனித்த வண்ணம் அமர்ந்திருந்த ரத்னதீபனிடம் வந்த பிரபுவின் கையில் சுடச்சுட பாதாம் பாலும் டீயும் இருந்தது. ஆவி பறக்கும் பாதாம் பாலை வாங்கி ஒரு...
செங்கோலும் செண்பகப்பூவும் – 7
*7*
மதிய உணவு நேரம் முடிந்தும் சில நிமிடங்கள் வெறுமெனக் கடக்க, கடுப்பான மேலாளர், “இன்னும் எவ்ளோ நேரம் சார்? ரெபியூட்டட் பொஷிஷன்ல இருக்கோம் எங்களையே இவ்ளோ நேரம் காக்க வைக்குறீங்க? இந்த அம்மாதான்...
செங்கோலும் செண்பகப்பூவும் – 6
*6*
சமைத்து வைத்திருந்த காலை உணவை அமைதியாக உண்டு முடித்தவள் நிதி நிறுவனத்திற்குச் செல்ல ஆயத்தமானாள். அமுதா அவளை பார்ப்பதும் ஏதோ வேலை செய்வதுமாய் இருந்தார். மகனின் திருமணம் தள்ளிப்போகிறது என பேசியதிலிருந்து ஒதுக்கம்...
செங்கோலும் செண்பகப்பூவும் – 5
*5*
“என்னங்க ஏதோ யோசனைல இருக்குற மாதிரி இருக்கு?” கடையிலிருந்து வந்ததிலிருந்து சிந்தனை வயப்பட்டிருக்கும் கணவரை பார்த்துக் கேட்டார் அமுதா.
“இதை சொல்லக்கூடாதுதான் ஆனா… வளவன் கல்யாணம் பாப்பாவால தள்ளிப்போகுதோனு தோணுது அமுதா.” கவலையுடன் வையாபுரி...
செங்கோலும் செண்பகப்பூவும் – 4
*4*
கோடைக்கேற்ற கேப்பங்கூழ் குடித்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியவன் நேரே அவனது அலுவலகத்திற்குச் சென்றான். கோரிக்கை மனு கொடுக்கவென ஆங்காங்கு மக்கள் நின்றுகொண்டிருக்க, இருசக்கர வாகனத்தில் வந்திறங்கியவனை பார்த்ததும் முணுமுணுப்புகள் வந்தது. மக்கள் நெருங்கி வந்தனர்.
“என்ன...
செங்கோலும் செண்பகப்பூவும் – 3
*3*
“நாளைக்கு லீவ்தானே இருந்துட்டு போகலாம்ல.” என்ற அபிராமியை வெறுமையாக பார்த்தாள் செண்பகா. பரந்தூரில் இருக்கும் புகுந்த வீட்டில் வந்து இறங்கியதும் விழுப்புரம் கிளம்புகிறேன் என்றவளை தடுத்து நிறுத்தி வாதம் புரிந்தார் அபிராமி.
“அவனும் இங்க...
செங்கோலும் செண்பகப்பூவும் – 2.2
‘என் பேருக்கு என்ட்ரி பாஸ் போட்டு அனுப்பத் தெரியுது. கண்ணுக்கு முன்ன இவ்ளோ பெரிய உருவம் இருக்கிறது தெரியலையமாம். போடா போடா நீ பாக்காட்டி நிம்மதிதான் எனக்கு.’ என மனதிற்குள் அவனை வறுத்தெடுத்தாள்...
செங்கோலும் செண்பகப்பூவும் – 2.1
*2*
“ம. ரத்னதீபன் எனும் நான்…” என ஆளுநர் முன்னிலையில் கணீரென துவங்கியவன் இந்திய அரசியல் அமைப்பின்பால் அறுதியிட்டு உறுதிமொழி ஏற்று மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டான். உறுதிமொழி வாசித்ததும் கையொப்பமிட ஆவணங்கள் நீட்டப்பட...
செங்கோலும் செண்பகப்பூவும் – 1
*1*
வாட்டி வதக்கிய வெயிலை தணிக்க எழும்பிய நிலவின் ஒளி அந்த இருளை விரட்ட போதாதென்று ஒளிரவிடப்பட்டிருந்த மின்விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த பதாகையை பார்த்தவன் முகத்தில் அதிருப்தி எழுந்தது, “என்னடா இது?” என அருகில்...
தகிக்கும் தீயவள் – 25
*25*
மனைவி தன்னிடம் அனுமதி கேட்கவில்லை தகவல் சொல்லியிருக்கிறாள் என முன்னமே தெரியும்தான். இருப்பினும் அவளது அன்றாடம் துவங்கிய பின் என்னவோ ஒரு விலகல் அவனிடம். ஐந்து வருடம் ஒட்டி உறவாடிக்கொண்டா இருந்தோம் என...
தகிக்கும் தீயவள் – 24
*24*
செவி அடைந்த இரைச்சலை எரிச்சலுடன் எதிர்கொண்ட சக்திவேலன் கண்களை தேய்த்துக்கொண்டு புரண்டு படுத்தான். நொடி நேரம் சென்றிருக்கும் பட்டென்று எழுந்தான்.
“பாப்பாக்கு இன்னைக்கு ஒன்பாட் ரைஸ் கொடுக்கணும். சுண்டல் ஸ்நாக்ஸ் பண்ணனும்.” என்று தனக்குள்...