Tamil Novels
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 112.
டேய்..அன்று இவனும் இருந்தான்லடா கேட்டான் ஒருவன்.
ஆமாம்டா என்றான் மற்றொருவன்.
அன்று எல்லாருடன் சேர்ந்து என்னை என்ன செய்தீர்கள்? இன்று தனியே மாட்டினாயா? என்று அவன் சிரிக்க,
பிரதீப் அவனை பார்த்து விட்டு கேலியாக, என்னடா குட்டிம்மா? இவனுக காமெடிலாம் பண்ணுவாங்களா? அவள் பயந்தவாறு இருக்க அவளது கன்னத்தில்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.
இன்றைய உங்களுக்கான எபிசோடு 111
துகிரா என்ன சொல்லப் போகிறாளோ? என்று பிரதீப் வருத்தப்பட,
அட, என் ராசாவுக்கு என்ன குறைச்சல்? எப்படி வேண்டான்னு சொல்லும் அந்த புள்ள? அப்பத்தா பேச, கதவை தட்டும் ஓசை கேட்டு, அனைவரும் திரும்பினர். ஜானு கதவை திறந்தாள். ஆதேஷ் வியர்த்து விறுவிறுக்க பதட்டமுடன் அழுகையோடு தன்...
கோதைக்கு வீட்டை கொடுத்த நாள் முதலாக, ரகு ஊருக்கு வரும் நாட்களில் இங்கே வாசுதேவனின் வீட்டில்தான் தங்கிக் கொள்வது.
அதேபோல எது செய்வதாக இருந்தாலும் மாமனிடம் ஒரு வார்த்தை கூறிவிடுவான். அவனின் மேல்படிப்புக்கான ஆலோசனையைக் கூட மாமனிடம் தான் கேட்டான் ரகுவரன்.
“பணமெல்லாம் ஒரு விஷயம் இல்லை ரகு. உனக்கு எது பிடிச்சிருக்கோ, அதைப்...
அத்தியாயம் 7
தாஸ் மிது மற்றும் குழந்தைகளோடு ரயிலில் ஊருக்கு பயணம் செய்து கொண்டிருந்தான். தான் நினைத்ததை சாதித்துக் கொண்ட மனைவியை பார்க்கும் பொழுது தாஸுக்கு எரிச்சல் வந்தது. கடுப்போடு அமர்ந்திருந்தான்.
தீபாவளி விடுமுறை, காரியாலயத்தில் மேலும் ஒரு வாரம் விடுப்பு வாங்கிக் கொண்டு தான் இருவரும் ஊருக்கு கிளம்பியிருந்தனர்.
இந்த ஏழு வருடங்களில் வேலைக்கு லீவ் போடாதவர்கள்...
*19*
பொட்டு தூக்கமின்றி அந்த இரவு எப்படி கழிந்தது என்று இருவருக்குமே தெரியவில்லை. சுவரோடு ஒண்டியவள் ஒண்டியபடியே இருக்க, அதிர்வில் அஞ்சன் மறுபுறம் சுவரில் சாய்ந்து வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
அவள் சிதறடித்திருந்த மெய் அவனை சுக்கு நூறாக உடைத்து துவம்சம் செய்திருக்க சிந்தை தன் சக்தி இழந்திருந்தது. காலைக்கடமைகள் அழைக்கும் வரையுமே இருவரும் நகரவில்லை.
இலகுவான உடைக்கு மாறி...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 110.
ஜானு தீனாவிடம் சினத்துடன் வந்தாள். அதற்குள் காவேரி அவனருகே வந்து கோபம் தீர தீனாவை அடித்துக் கொண்டே இருந்தார். பின் அவனது சட்டையை பிடித்து, என்னடா பேசுறீங்க? என்று கத்தினார்.
ஏம்மா, இத்தனை நாள்ல ஒரு நாளாவது என் அருகே வந்து, மனம் திறந்து பேசி...
அத்தியாயம் 6
“இப்ப நான் ஊருக்கு போக மாட்டேன் என்று சொன்னேனா? இந்த தீபாவளிக்கே போகணுமான்னு தானே கேட்டேன்" என்று மனைவியை முறைத்தான்.
"ஏழு வருசமா ஊரு பக்கம் தலை வச்சு கூட படுக்கல. போகணும் போல தோணுது. போக காரணமும் இருக்குது. போனா தான் என்ன?" இந்த தீபாவளிக்கு ஊருக்கு சென்றேயாக வேண்டும் என்று இரண்டு...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 109.
ஜானு துகிரா அருகே அமர்ந்தாள். ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
ஜானு..பேசணும்னு சொன்ன?
ம்ம்..என்று கண்ணீரை ஒற்றை விரலால் சுண்டி விட்டு, என்னோட அண்ணா இதுவரை அவனுக்காக எதுவும் நினைத்தது, கேட்டது கூட இல்லை. எல்லாமே எனக்காக தான் செய்தான். ஒரு நாள் கூட அவனுக்காக என்று...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 108
ஓடி வந்த தீனா கண்ணுக்கு யாரும் தெரியவில்லை. பதட்டத்துடன் நேராக வந்து புவனாவை எட்டி பார்க்க, அனைவரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். துகிரா அவனை பார்த்துக் கொண்டே அவனருகே சென்று அவளும் எட்டிப் பார்த்தாள்.
இருவரும் சேர்ந்து அவளை பார்க்க, புவனாவிற்கோ இருவரையும் சேர்த்து...
வேரூன்றிய காதலும் சிறுவயது நண்பர்களும்
ஸ்ரீயின் சிறு வயது நட்புகள்
அகிலன்
கவின்
அபினவ்
...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்.
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 107
கல்லூரி முடிந்து அனைவரும் வெளியேற, நித்தி அருகே பவி வந்து, நாம வெளியே எங்காவது போகலாமா? கேட்டாள்.
அவள் பசங்கல பார்க்க,எல்லாரும் எனக்கு வேலை உள்ளது என்று கழன்று கொண்டிருந்தனர்.நித்தி அர்ஜூனை பார்த்தாள்.
நித்தி நம்ம பிரச்சனையை சீக்கிரம் முடிக்கணும். அதுக்கான வேலையில தான் எல்லாரும் இருக்கோம்.
அகிலை...
அத்தியாயம் 5
பாரிவள்ளனின் துரிதான நடவடிக்கையால் குழந்தை சைத்ரன் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டான்.
டே கேயார் சென்டரில் உள்ள குழந்தைகளோடு பந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சைத்ரன், பந்து தூரப்போய் விழவும் அதை எடுக்க சென்றவன் அங்கே மரக்கறிகளைக் கொண்டு வரும் வண்டியில் பந்தோடு ஏறி இருக்கிறான். அவனை கவனிக்காமல் வண்டிக்காரன் வண்டியை எடுத்து சென்றமையால்தான் குழந்தை...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 106.
அர்ஜூன் என்னோட காதலை அவங்க கொன்னுட்டாங்க. எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். அவனுக்கும் என்ன ரொம்ப பிடிக்கும். ஆனா அவனுக்கு.. நான் என்று அவள் அர்ஜூன் மார்பில் சாய்ந்து அழ ஸ்ரீ ஆரம்பித்தாள்.
அவன் ரொம்ப மோசம்டா. அவனுக்கு என்னோட காதல் புரியவேயில்லை. பிளாஸ்டர், ஸ்டுபிட்,இடியட்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான எபிசோடு 105.
அர்ஜூன் வீட்டில் ஸ்ரீ அழுது கொண்டிருக்க, தாரிகா ஸ்ரீயை சமாதானப்படுத்த முயன்றாள்.அர்ஜூன் வெளியே வந்து அவர்கள் அறை அருகே நின்று பார்த்தான். அவனுக்கு ஸ்ரீ அழுவதை பார்க்க வருத்தமாக இருந்தது. அவன் வீட்டிலே சாப்பாடு தயார் செய்து விட்டு மது பாட்டிலை எடுத்து அருந்தினான்.
ஸ்ரீ அவளாகவே...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 104.
வீட்டிற்குள் வந்த தீனா கையை கட்டிக் கொண்டு துளசியை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். காவேரியோ சினத்துடன் கத்தினார். அப்பத்தா அங்கு வந்து,
எவடி இவ பிள்ளையை திட்டுறவ? துளசியிடம் வந்தார்.பின் தான் தீனாவையும் பார்த்து, என்னடி செஞ்சு தொலச்ச?
மேடமுக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டீங்கன்னு நினைக்கிறேன் தீனா...
எவ்ளோ தான் காசு பணம் புகழ்னு சம்பாதிச்சாலும் சில விஷயங்கள் அது எல்லாத்துக்கும் அப்பாற்பட்டதா இருக்கு.அப்பா வந்துருந்தார் வழக்கம் போல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை.
அவர் மேல இருந்த கோபத்துல அம்மா என்னையும் நிறையவே பேசிட்டாங்க.அது மட்டுமில்லாம இப்போ எல்லாம் ப்ராஜெக்ட்ஸ்ஸும் டல்லா தான் போய்ட்டு இருக்கு.என் ஸ்ட்ரெஸ் எல்லாம் சேர்த்து ட்ரிங்க்ஸ் அதிகமா கன்ஸ்யூம்...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 103.
தூங்கி எழுந்த புவனா அறையை விட்டு வெளியே வந்தாள். அங்கே தீனா அப்பா, அப்பத்தா இருந்தனர்.அவர்கள் முன் வந்து, நான் இங்கே வேலை செய்யலாமா? கேட்டாள்.
ஏன்டி? என்ற அப்பத்தா, உன்னை அதுக்கு கூட்டிட்டு வரல? நீ பத்திரமா இருக்க தான் என் மருமவ கூட்டிட்டு...
அத்தியாயம் 4
அன்று ஒரு சனிக்கிழமை. சனிக்கிழமை வந்தாலே மிதுர்லாஷினியின் கோபம் மேகம் மறைத்த சூரியனைப் போல் கொஞ்சம் காணாமல் தான் போகிறது. காரணம் நாளை ஞாயிறு அல்லவா. ஞாயிறு ஒரு நாள் தானே வீட்டில் இருக்க முடியும். வீட்டு வேலைகள் தலைக்கு மேல் இருந்தாலும் வீட்டில் இருப்பதே மேல், நிம்மதி என்று நினைக்கும் ரகம்...
அந்த அறை ஒரு ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு மிகவும் அமைதியாக இருந்தது. அந்த அறையினுள் டாக்டர் சித்தார்த் வீரசுந்தரி மூவருடன் அரவிந்துமே இருந்தார். அவர்கள் அனைவரும் டாக்டர் கூறியதை கேட்ட அதிர்வில் இருந்து மீண்டு வரவில்லை என அவர்களின் முகமே நன்கு காட்டிக் கொடுத்தது.
டாக்டர் கூறியதை கேட்டு...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் மதிய வணக்கம்.
சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை வாழ்த்துக்கள் ப்ரெண்ட்ஸ்.
இதோ..உங்களுக்கான எபிசோடு 102.
காலை உதயமாக பெற்றோர்களின் உடல்கள் எடுத்து புவனாவை வைத்தே சடங்கு நடத்தினார்கள். அவரது மகனை அழையுங்கள் என்று கூற, யாரும் முன் வரவில்லை. தீனா முன் செல்ல, அவரது அப்பா அவனது கையை பிடித்து தடுத்தார். அதனை பார்த்து பிரதீப் ஏளனமாக...