Thursday, May 2, 2024

S_Abirami

56 POSTS 0 COMMENTS

எந்தன் சரிபாதியே 30

கோபத்தில் துப்பாக்கியை எடுத்து சாத்விகாவை குறி பார்த்து தேவிகா சுடச் செல்ல அப்போது எங்கிருந்தோ வந்த குண்டு அவரது கையைத் துளைக்க, அவரது கையிலிருந்த துப்பாக்கிக் கீழே விழுந்து வீழ் என்று கத்தினார். சத்தம்...

எந்தன் சரிபாதியே 29

சாத்விகா மாட்டுவாள் என்று சுத்தமாக எதிர்பார்க்க வில்லை. அவளுக்குப் புரியவுமில்லை எப்படித் தன்னைக் கண்டுபிடித்தார்கள் என்று. அவள் சுதாரிப்பதற்குள் பாண்டியின் ஆட்கள் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டார்கள். இல்லை என்றால் அவள்...

எந்தன் சரிபாதியே 28

எட்வின் ஆதனைப் பார்த்துப் பேசியதும் சாமிக்கண்ணுவை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு அவன் சென்ற இடம் தேவிகாவின் வீட்டிற்குத் தான். தேவிகா ஏதோ டீல் விஷயமாக ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எட்வின் உள்ளே...

எந்தன் சரிபாதியே 27

ஆதன் கமிஷ்னர் அறையிலிருந்து வெளியே வந்து அவனது வண்டிக்குப் பக்கத்தில் நின்றான். சிறிது நேரத்தில் சாமிக்கண்ணுவுடன் எட்வின் வெளியே வரவும் அவனைக் க்ரோதத்துடன் பார்த்தான் ஆதன். வேகமாக அவனிடம் சென்றவன் அவனது சட்டைக் காலரைப்...

எந்தன் சரிபாதியே 26

தேவிகா அவரது வீட்டில் தொலைக்காட்சியில் போட்ட செய்தியை மிகுந்த சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று வரை அவரைப் பயமுறுத்திய வழக்கு இன்று ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. அதை நினைத்து அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை....

எந்தன் சரிபாதியே 25

கமிஷ்னர் பத்திரிகையாளர்களிடம் பேசி முடித்துவிட்டு உள்ளே வர, ஆதன் இன்னும் வெறித்த பார்வையுடன் தான் நின்று கொண்டிருந்தான். அவனிற்கு அடுத்து என்ன செய்வதெனப் புரியவில்லை. யாரோ என்ன யாரோ கண்டிப்பாக இதை அந்த...

எந்தன் சரிபாதியே 24

ஆதனும் சாத்விகாவும் பீச்சிலிருந்து கிளம்பினார்கள். காரில் ஏறி அமர்ந்ததும் ஆதன் சாத்விகாவிடம்,"பேபி இப்போ வீட்டுக்குப் போய் என்ன பண்ணப் போறோம்? ஒன்னும் பண்ணப் போறது இல்லை. அதுக்கு நாம எங்கேயாவது அப்படியே ஜாலியா...

எந்தன் சரிபாதியே 23

ஆதன் தன்னுடைய காவல் ஜீப்பில் தான் சாத்விகாவின் வீட்டிற்கு வந்திருந்தான். அதனால் சாத்விகாவின் காரில் தான் அவர்கள் பீச்சிற்கு வந்திருந்தனர். சாத்விகா தான் வண்டியை ஓட்டினாள். அதையே தான் ஆதனும் விரும்பினான். இருவரும்...

எந்தன் சரிபாதியே 22

ஆதனிடம் பேசிவிட்டு வெளியே வந்த எட்வின் எதிர்கொண்டது செல்வத்தை தான். அவர் சாப்பாடு கொண்டு வந்து எட்வினிடம் தர, அதை வாங்கிக் கொண்டு ராஜா இருக்கும் அறைக்குச் சென்று அவனிடம் தந்தான் எட்வின்....

எந்தன் சரிபாதியே 21

ஆதன் முதல் நாள் ராஜாவைச் சென்று சந்தித்து வந்த பிறகு அவனுக்குத் தெரியாமல் அவனை நான்கு நாட்கள் கண்காணித்தான். அந்த நான்கு நாட்களில் ராஜா செய்தது அவனது படையுடன் காலையில் அலப்பறையாக ஏதாவது...

எந்தன் சரிபாதியே 20

எட்வின் ஆதனிடம் கூறியபடியே அடுத்த நாள் அவனது வீட்டிற்கு வந்தான். ஆனால் வீடு பூட்டியிருந்தது. இவ்ளோ காலையில் ஆதன் எங்குச் சென்றிருப்பான் என்று அறியாமல் அவனுக்குக் கைப்பேசியில் அழைத்தான் எட்வின். ஆதன் குற்றவாளி ராஜாவை...

எந்தன் சரிபாதியே 19

ஆதனும் சாத்விகாவும் சென்னையின் நுழைவாயில் வரும் போதே மணி ஏழு. பின்னர் சென்னையின் போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துக் கொண்டு சாத்விகா வீடு வரும் போது எட்டு மணியாகி விட்டது. பிரபு, சக்தி, ரவி,...

எந்தன் சரிபாதியே 18

ஆதனும் சாத்விகாவும் கோயம்புத்தூர் வரும் போது அதிகாலை நான்கு மணி. இரயிலிலிருந்து இறங்கிய இருவரும் இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தார்கள். அங்கு ஒரு டீக்கடை இருக்க ஆதன் சாத்விகாவிடம்,"சாத்விகா ஒரு டீ குடிக்கலாமா?"...

எந்தன் சரிபாதியே 17

சாத்விகா அவளது பெற்றோர்களைப் பற்றிக் கூறியதும், அவள் சாதாரணமாகி விட, கேட்ட ஆதனிற்குத் தான் மனம் கணத்தது. சாத்விகாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென முடிவெடுத்தான். அவன் ஏதோ வேகத்தில் முடிவெடுத்து விட்டான்....

எந்தன் சரிபாதியே 16

மூன்று நாட்களாகிவிட்டது மாசாணியிடமிருந்து எந்தத் தகவலும் ஆதனுக்கு வரவில்லை. அடுத்த என்ன செய்வதெனப் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அதே போல் அவன் அனைவரின் முன்பும் எட்வினைக் கத்தியதை சுத்தமாக மறந்து விட்டான். எட்வினைப்...

எந்தன் சரிபாதியே 15

ஆதன் எட்வினை திட்டியதும் அவன் அவனது வேலையைப் பார்க்கச் சென்று விட, எட்வினுக்கு எல்லோர் முன்பும் திட்டியது ஒரு மாதிரியாக இருந்தாலும் இனி இது போல் நடக்கக் கூடாதென அவன் ட்ராயிங் ஆர்ட்டிஸ்ட்டை...

ஒளி 25

இளமுகிலன் திருச்சிக்கு வந்து ஒரு மாதங்களாகி விட்டது. திவ்யாவின் மேல் வழக்குக் கொடுத்ததால் அவன் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் வர, அவன் அங்கேயே இருந்து விட்டான். திவ்யா கொலை செய்தது நிரூபணமாக அவளுக்கு...

ஒளி 24

இளமுகிலன் தயாராகி கீழே வர, மூன்று வருடங்களுக்கு முன்பு அவனைக் கைது செய்த அதே பெண் காவலர் தான் வந்திருந்தார். அவரைப் பார்த்து நக்கலாகச் சிரித்து, "அட நீங்க இன்னும் இன்ஸ்பெக்டரா தான் இருக்கீங்களா?...

ஒளி 23

இளமுகிலனும் ப்ரனவிகாவும் அவர்களது உணவகத்திலிருந்து வெளியே வந்தார்கள். ப்ரனவிகா சற்றுக் கோபத்துடன் தான் இருந்தால். இளமுகிலன் அவளது கையை அழுத்திக் கொடுத்து, "ப்ரனவிகா நீ வொர்ரி பண்ணிக்காத!! என்னை நம்பு. நான் பார்த்துக்கிறேன். அப்படி...

ஒளி 22

நீண்ட நாட்களுக்குப் பிறகு அஸ்வத் ஹரிதாவை தனியாக அழைத்து வந்திருந்தான். அதுவும் ஆகாஷால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைக்குப் பிறகு, ஹரிதா அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. இப்போதும் கூப்பிடதும் அவள் வரவில்லை. அவன்...
error: Content is protected !!