Thursday, May 2, 2024

    Tamil Novels

      அத்தியாயம் 9   என்னை அழகான சிற்பமாக செதுக்கும் உளியாக நீ இருப்பாயானால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   ரிஷியோ, "ப்ளீஸ்  வேதா புரிஞ்சிக்கோ", என்று மானசீகமாக அவளுடன் பேசி கொண்டிருந்தான்.   ஆனால் அறைக்குள் வந்த வேதாவோ அங்கு இருந்த ரிஷியின் புகை படங்களை தூர எறிந்தாள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் போய் விழுந்தது.   எரிச்சலின் உச்சத்தில் இருந்தாள். "என்னை எப்படி அவன் வேண்டாம்னு சொல்லலாம்?",...
    தோற்றம் – 36 “ஏன்ம்மா அமுதா அதான் பொன்னி அவ்வளோ சொல்லிட்டு போறாளே.. ஒருவார்த்தை வாய் திறந்து எனக்கு சம்மதம்னு சொல்ல வேண்டியதுதானே.. என்ன புள்ளைகளோ நீங்க.. உங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறதுக்குள்ள பெத்தவங்க நாங்கதான் திணறிப் போயிடுறோம்....” என்று மங்கை கேட்டேவிட்டார்.. பின்னே அவரும் தான் எத்தனை நேரத்திற்கு பொறுமையாய் இருக்க முடியும்.. விஷயம்...
    முகிழ் -  25   "சினேகன், எங்க இருக்கீங்க? ஒகே மதிக்கு பின்னாடி தான் வரீங்களா?  ஆர் யூ சுயூர்? ஒகே… சரியா இப்ப எங்க இருக்கீங்க.... என்ன? ஒகே அங்கே இருங்க,.... நீங்க கொஞ்சம் பாஸ்டா மூவ் பண்ணி மதி போயிட்டு இருக்க ஆட்டோவ அங்கயே நிப்பாட்டி வைங்க நான் 10 மினுட்ஸ் ல வரேன்"...
    பின்னால் இருந்து அவளை அணைத்தவன் “என்ன டார்லிங் வீட்டில யாருமில்லையா... பசங்க, வதனாலாம் எங்கே??” என்றவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் கன்னத்தில் தன் இதழ் பதிக்க அவளிடம் எந்த சலனமும் இல்லை.   “பார்க் போயிருக்காங்க...” என்றாள்.   “என்னாச்சு சுகு டல்லாயிருக்கே??” என்றவன் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அவளை தன் மடி மீது அமர்த்திக்கொண்டான்.   “ஒண்ணுமில்லை...”   “வதனா என்ன...
    அத்தியாயம் 8   உன் புண் பட்ட இதயத்துக்கு ஆறுதலாக நான் இருக்கும் நொடிக்காக மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   பின் தன்னை நிலை படுத்து கொண்ட ரிஷி "சாமி நீங்க சொல்றதை எல்லாம் என்னால நம்பவும் முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை", என்று அதிர்ச்சியோடு சொன்னான்.   அவர் அனைத்தையும் சொல்லும் போதும் கண்களை மூடி இருந்த அவன் மனதில் அந்த காட்சிகள்...
    “ம்ம், ஒட்டிக்கிட்டு படுத்து என்ன பண்ண? கட்டிக்கிட்டு படுத்தா கூட பரவாயில்லை!” என்று மெல்ல அவனுக்கு அவனே பேசிக் கொள்வது போல முனகினான். “ஒட்டிக்காம எப்படி கட்டிக்கறதாம்?” என்று மெல்லிய குரலில் துளசியும் முனக, “இப்படி!” என்று திரு திரும்பி அவளை அணைக்க, “ஒட்டிக்கிட்டு தானே கட்டிட்கிடீங்க!” என்று இன்னும் கிசு கிசுப்பாய் துளசி ரகசியம் பேசினாள். “நான் எங்க...
    அத்தியாயம் இருபத்தி ஒன்று:   திரு துளசியை கண்ணுக்குள் வைத்து தாங்கினான் என்று சொல்லவே முடியாது. ஏனென்றால் அவர்கள் முந்தைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தனர். அதாகப்பட்டது முன்பு போல காலையில் எழுந்து திரு ஷட்டில் ப்ராக்டிஸ் சென்றான். ஆனால் நேரமாக வந்து மீனாக்ஷியை அவனே பள்ளிக்கு கொண்டு விட்டு வந்து குளித்து உண்டு மில்லுக்கு...
      முகிழ் - 24   "ராமு அண்ணா... இப்ப அம்மா எங்க? " என்று கேட்ட படியே அவரது பதிலுக்கு கூட காத்திராமல் பாதி நடையும் பாதி ஓட்டமும்மாக அவனது தாய் இருந்த அறைக்கு சென்றவன் அங்கே இளமாறன் மற்றும் மதியழகி அவனின் அன்னைக்கு சில முதல்உதவி செய்வதை கவனித்து அவர்களிடம் நெருங்கி, "என்ன ஆச்சு மாமா?...
    பூக்கள்-16 அகல்யாவின் தாய் மற்றும் தங்கையை.... பக்கத்தில் ஒரு அப்பார்ட்மென்ட் பார்த்து குடியமர்த்துவதாக.... அப்போதே குருமூர்த்தி கூறி இருந்தார்.... எனவே அதற்காக ஒரு அப்பார்மேட்ன்டை.... இப்போது தான் அகல்யாவும் கைலாஷும் சென்று பார்த்து வந்தனர்..... அகல்யாவிற்கு, மிகவும் பிடித்திருந்தது..... கைலாஷ் தான்.... “அதனை விலைக்கே வாங்கி விடலாம்ப்பா.... லீசுக்குனா.....  எனக்கென்னமோ வேண்டாம் என்று தோன்றுது.... ரொம்ப காஸ்ட்லிப்பா....” என்று...
      முகிழ்  - 23   "அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா பறிபோனது போனது நெஞ்சம் இது வாலிப சோதனையா"   என்ற பாடல் சத்தத்தில் தூக்கம் கலைந்த சினேகன் ஒரு புலம்பலுடன் கண்விழித்தான். "என்னடா இது, நிரல்யா, என் நம்பர் வாங்கினா, அவ நம்பர் கொடுக்கவே இல்லையே, அவளும் படம் வரஞ்சு முடுச்சதும் கூப்பிடுவான்னு, அவள பார்த்த...
      முகிழ் - 22   ரயில் தண்டபாலமாய் இரு கம்பிகள் ஒரே நேரத்தில் ஆதியின் மனதில் ஓட, தடதடவென ஆதியின் மனம் அதிர்ந்துக் கொண்டிருந்தது.   ஒரு புறம் மதியின் வழக்கு மறுபுறம் இனியனின் மதி மீதான அக்கறை. இரண்டு யோசனைகளும் ஆதியின் மனதில் கரை புரள சினேகன் தற்போது சொன்ன தகவல்களை மறுபடியும் ஓட்டிப்   பார்த்தான்.    'ஆதி சிநேகனிடம், "அந்த...
    குருபூர்ணிமா – 11 “என்ன அப்படி பாக்குற பூர்ணி.. நிஜம்தான்... நான் கிளம்பி போறப்போ என்ன மைன்ட் செட்ல போனேனோ எனக்கு தெரியாது.. ஆனா வர்றபோ...” என்றவன் அவளது பார்வை கண்டு, “சரி சரி நீதான் கூட்டிட்டு வந்த போதுமா.. பட் நீ வரலைன்னாலும் நானே கொஞ்ச நாள்ல வந்திருப்பேன்.. எனக்கே நான் வீட்டை விட்டு கிளம்பி...
      முகிழ் – 21   ஆழ்கடலின் ஆழத்தில் இருக்கும் கருமை படர்ந்த அடர் நீல நிறம் போல அந்த மழை கால இரவின் வானம் இருக்க அந்த கடலில் தவழும் அலைகள் போல மேகங்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. நடுகடலில் அவ்வபொழுது நீருக்குமேலே வந்து துள்ளி விளையாடும் சுறாக்களை போல விண்ணிலும் நக்ஷத்திரங்கள் மின்னிக்கொண்டிருப்பது, சுறாக்கள் தோன்றி...
    அத்தியாயம் 7   உனக்கு நிழலாக வாழும் பொக்கிஷ தருணம் என் வாழ்வில் வருமானால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   ஒரு விதமான குழப்பத்துடனும் தயக்கத்துடனும் உள்ளே சென்றான் ரிஷி. அன்று அமர்ந்திருந்த இடத்திலே அந்த சித்தரை அவன் கண்கள் தேடின.   அங்கே யாரும் இல்லாமல் வெறுமையாக இருந்தது. மேலும் முன்னேறி நடந்தவன் எதிரே வந்த காவி உடை அணிந்திருந்தவரிடம்...
      முகிழ் -  20    ஆதி அகிலனிடம் பேசிவிட்டு தன் அலுவல் அறை நோக்கி விரைந்தான். அவனது அலுவல் அறையில் கணினியை உயிர்பித்தவன் கண்கள் அந்த கணினியின் திரையில் நிலைத்தது. அவனது கண்கள் அசட்டையாக அந்த திரையில் படிந்து அவன் எதிர்ப்பார்த்தது போலவே அந்த திரையில் தெரியவும் அதை பார்த்துகொண்டே மேற்கொண்டு செய்யவேண்டியவற்றை சிந்திக்கலானான்.      அவன் சொன்ன படியே...
    அத்தியாயம் 6 என் இதய கூட்டுக்குள் உன் நினைவுகளை பத்திர படுத்தும் தருணத்துக்காகவே மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   வேதாவை தன்னை மறந்து  முத்தத்தில் மூழ்கடித்து கொண்டிருந்த ரிஷி சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்துவிட்டு  சிவந்திருந்த அவள் முகத்தையே பார்த்தான்.   "இந்த மென்மையான முகம் தீயில் வேகுற மாதிரி கனவு வந்து என்னை தவிக்க வைக்குது டி. எனக்கு இந்த...
    கசாட்டா 16: சூரியனின் ஒளி கொண்டு பிராகசிக்கும் சந்திரனை போல உன் காதலால் ஒளி வீசுகிறேன் நான்! அன்றைய பொழுது கௌதம் மது இருவருக்கும் மிக ரம்மியமானதாக விடிந்தது. அன்று கல்லூரியில் பிரிவு உபச்சார விழா இருப்பதால் மது அதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தாள்…பர்ல் நிறத்தில் கோல்டன் வொர்க் செய்யப்பட்டுக் கற்கள் பதிக்கப்பட்டிருந்த...
    அத்தியாயம் இருபது : அடுத்த நாளும் மீனாட்சியை திரு தான் பள்ளிக்கு கொண்டு போய் விட்டான். துளசியின் முகம் பார்த்தே அவளை எதுவும் பேசவில்லை, எதுவும் தொந்தரவு செய்யவில்லை. ஆம், இரவு சரியாக உறக்கம் இல்லாமல் முகம் ஒரு மாதிரி இருக்க கண்கள் சற்று வீங்கி இருக்க, பார்த்தவுடனேயே “உடம்பு சரியில்லையா துளசி” என்றான். “இல்லை” என்பது போல...
    ஃபிரிட்ஜில் இருந்து துளசி பால் எடுத்து காய்ச்சும் வரை கதவில் சாய்ந்து அவளை பார்த்து நின்றிருந்தான். இதற்கு பால் எடுக்கும் போதே “நான் பால் காய்ச்சட்டுமா?” என்று கேட்டும் இருந்தான். சமையலறையும் திருவும் எதிர் எதிர் துருவங்கள்! கேட்டது அவனா என்ற சிந்தனை இருந்த போதும் அமைதியாய் அவனை தலையசைத்து மறுத்தவள், அவளே செய்தாள். அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்கும்...
      முகிழ் – 19 ஆதித்யனின் பார்வை நிலைத்த இடம் அவன் வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்று சுவர் மீது. உள்ளிரிந்தவாறே மதில்மேல் நாலாபுறமும் சுவற்றின் மீதிருந்த விளக்குகளை மாற்றி கொண்டு சில பல வேலை ஆட்கள் இருந்தார்கள். அதை சிறிது நேரம் பார்த்துவிட்டு உள்ளே சென்று தனது கைபேசி எடுத்து அவன் நேற்று இரவு பேசியவனை...
    error: Content is protected !!