Wednesday, May 15, 2024

    Tamil Novels

    துளசிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, ஆனால் ஏதாவது செய்ய வேண்டும்! யோசித்தே ஒரு நிமிடத்தை ஓட்டினாள். திருவின் பொறுமை பறந்தது.   துளசி அடிக்கவாவது செய் இந்த இடத்தை விட்டு நகர்றேன். “அவனை பார்க்கணும்” என்று மகனை காண்பித்தான். “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க தான் எங்களை கூட்டிப் போகலை சொன்னீங்க தானே!” என்று முறுக்கி நின்றாள். திருவும் பார்த்து...
    “வெச்சிடாதடி” என்று கத்தியவன் கைகளில்  இருந்தது கேலண்டர்.  நாளை நல்ல நாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான் “வைக்காம என்ன பண்றதாம்” என்று திருவைப் போல முறைப்பாய் பேசினாள். “என்ன பண்ணவா? நான் பேசறதை கேளு!” “கேட்கற மாதிரியா பேசறீங்க” என சலிக்க, “ஏன்? ஏன் கேட்க முடியாது?” என்று எகிறினான். “ரகசியம் எல்லாம் இப்படி பப்ளிக்கா பேசுவாங்களா?” “நீயும் நானும் பேசினா அது...
    அத்தியாயம் இருபத்தி ஐந்து : இங்கே இருந்தால் அதையும் இதையும் செய்து கொண்டிருப்பாள் என்று திருநீர்வண்ணன் துளசியை ஹாஸ்பிடலில் இருந்து அழைத்து வந்த இரண்டே நாட்களில் புண்ணியாதானம் செய்து அவளின் அம்மா வீட்டிற்கு அனுப்பியிருந்தான். ஆனால் மகனுக்கு பெயர் மட்டும் இன்னம் சூட்டவில்லை. அதுவரை அவனை குட்டி திரு என்றே எல்லோரும் அழைத்தனர் குழந்தை அவனை போலவே...
    அதற்குள் முத்துராணியும் மைதிலியும்  கதவை தட்டிவிட்டு உள்ளே வர, பூர்ணிமா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.. முத்துராணியோ, “ரெண்டு பேரும் எழுந்து ஒண்ணா நில்லுங்க.. கண்ணு நிறைய பட்டிருக்கும்... அதான் இப்படி எல்லாம் நடக்குது...” என்று சொல்ல, “ம்மா என்னம்மா நீ...” என்றான் சலிப்பாய்.. “டேய் சொன்னா கேளு... வா திருஷ்ட்டி சுத்தனும்..” என்றார் பிடிவாதமாய்.. “இப்போ அதான் குறைச்சல்...”...
    குருபூர்ணிமா – 14 பூர்ணிமா, பாலகுரு குடும்பத்தினற்கு ஒருவித மன அழுத்தம் என்றால், நிர்மலா வீட்டினருக்கு அடுத்த மாதம் திருமணம் வைத்துகொண்டு இப்போது இப்படியா என்றானது.. ஆகையினாலேயே சுதா சொல்லிவிட்டார் “என்னங்க எவ்வளோ சீக்கிரம் முடிக்கனுமோ அவ்வளோ முடிக்கணும்.. நம்ம கல்யாண வேலை பார்ப்போமா இல்லை இதுக்கு அலைவோமா??” என்று.. ராஜனும் அவர் பக்கத்து காய்களை நகர்த்த, ராமலிங்கமும்...
     கரை காணா காதலே – 15   நகரின் மிக பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச முறையில் சுவாசித்து கொண்டிருந்தான் வேதாந்த்... அந்த அறைக்கு வெளியே மஹதி, இரு கைகளையும் பிசைந்து கொண்டு முகத்தில் ஒரு பதட்டத்துடனும், சிறு நடுக்கத்துடனும் நின்றிருந்தாள்.. ஆம், அவள் தான் அவனை மருத்துவமனையில் சேர்த்தது.. வேதாந்த் மஹதியின் நினைவுகளில் லயித்து...
    குருபூர்ணிமா – 13 “சென்னையின் பிரபல தொழிலதிபரும்... துறைமுக டெண்டர்களில் இவர்களை விஞ்ச ஆளே இல்லை என்று பெயர் எடுத்த திரு. பாலச்சந்திரன் மற்றும் அவரின் மகன் பாலகுரு அவர்களின் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில்தான் இப்படியொரு சம்பவம் நடந்ததாக சொல்லப் படுகிறது.. ஆனால் இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் கடந்த நிலையில் இன்று இந்த விடியோ...
    அத்தியாயம் இருபத்தி நான்கு: “பின்னே நான் விழுந்திருந்தா உங்களுக்கு மட்டும் தான் டென்ஷனா? எனக்கு இல்லையா? எதனால இப்படி ஆச்சு? உங்களால!  எத்தனை தடவை வீட்டுக்கு வாசலுக்கும் நடந்தேன் தெரியுமா? இனிமே இப்படி பண்ணுனீங்க..!” என்று சொல்லிவிட்டு அவனை ஒரு பார்வை பார்த்தாள். “அம்மாடி, என்னோட பல வருஷ கனவு நனவாச்சு! துளசி என்கூட சண்டை போடறா!...
    அன்று நாள் முழுவதுமே வலி விட்டு விட்டு எடுக்க, காலையில் பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப் பட்டவள் மாலை வரை அங்கேயே தான் இருந்தாள். மீரா ரத்னா மதியம் போல வந்து விட்டனர். அகிலாண்டேஸ்வரிக்கு துளசியை அவளின் அம்மாவிடம் ஒப்படைத்த பிறகு தான் சற்று ஆசுவாசமாகியது. “நான் அம்மாவை பார்க்கணும்” என்று மீனாக்ஷி வேறு படுத்தி எடுக்க, அவளை...
    குருபூர்ணிமா – 12 “கோவிலுக்கு போகணும்னு சொன்னேன்... இன்னும் கிளம்பிட்டு வரா...” என்று முத்துராணி சொல்லிக்கொண்டு இருக்க, “குரு வீட்ல இருக்கான்லக்கா வரட்டும் வர்றபோ...” என்ற மைதிலிக்கு புன்னகை மட்டுமே.. இது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான்.. பூர்ணிமா எங்காவது கிளம்பவேண்டும் என்று சொல்லி போவாள், பாலகுரு வீட்டினில் இருந்தால், இவள் தயாராகி வருகிறேன் என்று அறைக்குள் சென்றால், வெளி...
      அத்தியாயம் 11   உன் உயிரையே என் உயிராக எண்ணி வாழும் வரம் கிடைத்தால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   அவன் முழியை பார்த்து தான் கொஞ்சம் நிதானித்தாள் வேதா. எதுவோ சரி இல்லை என்று அவளுக்கு தோன்றியது.   "என்னை கூப்பிட தான நீ வந்த?", என்று ஒரு வித நடுக்கத்துடன் கேட்டாள் வேதா.   "ஆமான்னு சொல்லு ரிஷி, ஆமான்னு சொல்லு ரிஷி. எனக்காக வரலைன்னு...
    வதனா முதன் முறையாக அந்த வீட்டிற்கு வருகிறாள். வீடுஅனைத்து வசதிகளும் செய்யப்பட்டு புத்தம் புதிதாய் இருந்தது.   எதையும் அவள் வாங்குவதற்கு அவசியமேயில்லை... கேட்டால் இந்த ராம் இந்த வீட்டை அவன் வாங்கவில்லை என்று சொல்கிறான்... அப்படியென்றால் இது யார் வீடாய் இருக்கும் என்று தான் யோசனை அவளுக்கு.   மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவள் பாலை காய்ச்சி முடித்தாள்....
    “பாட்டி கிட்ட சண்டை போடுவியா? எதிர்த்து பேசுவியா? அவங்க எவ்வளவு வருத்தப்பட்டாங்க தெரியுமா? வந்ததும் சாரி கேட்கற! என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று ஆரம்பித்து மீனாக்ஷியை ஒரு வழியாக்கி, திரும்பி துளசியை பார்க்க “எனக்கு ஒன்னும் ஆகலை” என்று அவள் அவசரமாய் சொல்ல, “எதாவது ஆகியிருந்தா என்னடி செஞ்சிருப்ப?” என்று அவன் கத்திய கத்தலுக்கு துளசியை...
    அத்தியாயம் இருபத்தி மூன்று : இரவு எட்டு மணியாகிவிட துளசி வாசலில் ஒரு பார்வை பார்ப்பதும், பின்பு உள்ளே செல்வதுமாக சமையலைறைக்கும் கூடத்திற்கும் நடந்து கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் தடுமாறி பின் தன்னை ஸ்திரமாக்கி கொள்ள, அப்போது பார்த்து அகிலாண்டேஸ்வரி அவளை பார்த்து விட்டார். அவருக்கு அப்படியே ரத்த கொதிப்பு எகிறி விட்டது. சிறிது நேரம் தன்னை...
    தோற்றம் - 39 “என்ன நீ நான் சொல்லிட்டு இருக்கேன் சிரிக்கிற...??” என்று புகழ் லேசாய் அவளின் தோள்களை அழுத்திப் பிடிக்க, “ம்ம்ச் ச்சு.. இப்படி எல்லாம் செய்ய கூடாது..” என்று அவன் கைகளை தட்டியவள், மெதுவாய் அவனின் கன்னத்தில் முத்தமிட, “இதெல்லாம் செல்லாது செல்லாது...” என்றான்.. “செல்லுமோ செல்லாதோ.. இப்போதைக்கு இதான்.. ஊருக்கு வந்திடுவேன் அதுக்காக இப்படி நீங்க...
    தோற்றம் – 39 “மதினி வாங்க.. வளைகாப்பு உங்க பொண்ணுக்குத்தான்.. வாங்க.. நீங்கதான் முதல்ல காப்பு கட்டிவிடனும்..” என்று மகராசி அழைக்க, மங்கையோ “அது.. நீங்களே முதல்ல பண்ணிடுங்களேன்...” என்றார் தயக்கமாய்.. “நீங்க எதுக்கு தயங்குறீங்கன்னு புரியுது.. ஆனாலும், பெத்த அம்மாவோட அக்கறை போல வேற எதுவும் பெருசில்ல.. நீங்க வாங்க, நம்ம சேர்ந்தே ஆளுக்கு ஒரு கைல...
    அத்தியாயம் – 23   அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.   கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.   ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை லேசாய் உலுக்க “என்ன?? என்ன சுகு??”   “என்னாச்சுங்க?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”   “ஹ்ம்ம் ஒண்ணுமில்லை...”   “ஒண்ணுமே இல்லாம எல்லாம் நீங்க...
    அறைக்கு வெகு நேரம் கழித்து சோர்ந்து போய் ராம் திரும்பி வரும் வரையில் சுகுணாவிற்கு உறக்கம் பிடிக்கவில்லை.   கணவனின் கவலை தோய்ந்த முகம் மனதை எதுவோ செய்ய “என்னாச்சுங்க??” என்றாள்.   ஏதோ நினைவில் கட்டிலில் அமர்ந்திருந்தவனை லேசாய் உலுக்க “என்ன?? என்ன சுகு??”   “என்னாச்சுங்க?? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க??”   “ஹ்ம்ம் ஒண்ணுமில்லை...”   “ஒண்ணுமே இல்லாம எல்லாம் நீங்க இவ்வளவு யோசிக்க...
        முகிழ் – 33     மாலை மங்கி, முன் இரவு மெல்ல மெல்ல பரவிக் கொண்டு இருந்த வேலை. தனது தங்க கதிர்களால் பூமிக்கு உஷ்ணத்தை அளித்துக்கொண்டு இருந்த ஆதித்யன் மறைந்ததனால் வெட்பம் சற்று மட்டுப்பட்டு, வெளிச்சமும் குறைந்துக்கொண்டு இருந்தது. வெட்பம் குறைந்ததனால், லேசான குளிர் காற்று மெல்ல தலையை நீட்டி எட்டி பார்க்க தொடங்கி இருந்த...
    முகிழ் -  32     "என்ன ஆதித்யன்?... இல்ல இல்ல க்ரிஷ்ணவ்... அப்படி தான உன் பொண்டாட்டி உன்ன கூப்பிடுவா.... உங்க இரண்டு பேருக்கும் என்னதாண்டா ப்ரச்சன ? நான் என் போக்குல கொஞ்சம் பணம் சேர்க்க இந்த வேலைய பார்த்தே... அதுல எதுக்கு டா உன் பொண்டாட்டி மூக்க நுழைச்சா ? அவள காதலிக்கிறனா நீ...
    error: Content is protected !!