Friday, May 3, 2024

    Nee Enbathu Yaathenil

    விடியற் காலை மோட்டார் போட எப்போதும் விழித்து விடும் துரை கண்ணன் அன்று விழிக்கவே இல்லை சுந்தரி அவனை ஒரு வழி செய்திருந்தாள், அவனும் ஒரு வழியாகியிருந்தான். என்ன அவளின் எதிர்பார்ப்பு என்று அவளிற்கே தெரியவில்லை அவளின் முரட்டு முத்தத்திற்கு பிறகு சில பல தேடல்கள் ஆரம்பிக்கும் வேளையில் கண்ணனை விட்டு மகனோடு சென்று படுத்துக் கொண்டாள் கோபப்...
    சில உணர்வுகள், உணர்ச்சிகள், பேச முடியாதவை, ஆனாலும் பேசி விட்டனர். சுந்தரி அதனை ஒதுக்கி வைத்தாள். பின்பு ஒரு அலட்சியப் பார்வை கொடுத்தாள்.     “உன் கிட்ட போய் பேசினேன் பாரு, உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடி” என்ற பதில் பார்வையை கொடுத்தான். “ஆமாம், ஆரம்பிச்சதுல இருந்து நான் தப்பு, நான் தப்புன்னு சொல்லற மாதிரி என்னையே...
    அத்தியாயம் முப்பத்தி ஒன்று : மலங்க மலங்க விழித்து பார்க்கும் சுந்தரியை பார்த்தவன், “என்ன இப்படி முழிக்கற?” என்றான். “எதுக்கு இப்போ என்னை கட்டி பிடிக்கறீங்க, நீங்க என் பக்கத்துல வர்றது இல்லைன்னு சொன்னதுனாலையா?” என்றாள்.   கண்ணனின் முகம் சுருங்கி விட்டது. அடுத்த நொடி அவளை விடுவித்து விட்டான். மெதுவாய் அவனை விட்டு விலகி எழுந்து சுவர்...
    மலங்க மலங்க விழித்து பார்க்கும் சுந்தரியை பார்த்தவன், “என்ன இப்படி முழிக்கற?” என்றான். “எதுக்கு இப்போ என்னை கட்டி பிடிக்கறீங்க, நீங்க என் பக்கத்துல வர்றது இல்லைன்னு சொன்னதுனாலையா?” என்றாள்.   கண்ணனின் முகம் சுருங்கி விட்டது. அடுத்த நொடி அவளை விடுவித்து விட்டான். மெதுவாய் அவனை விட்டு விலகி எழுந்து சுவர் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். இத்தனை...
    அத்தியாயம் முப்பது : “பொண்டாட்டின்னு என்ன கவனிக்கணும் உங்களுக்கு? எனக்கு சொல்லுங்க, எனக்கு நிஜமா தெரியலை, கத்துக்கறேன்” என்றாள் ரோஷத்தை விடாமல். மீண்டும் ஒரு சண்டை தேவையில்லை என்று உணர்ந்த கண்ணன், “ப்ச் விடு” என்றான் சலிப்பாக. “என்ன விடு? உங்களுக்கு தான் என்னை பிடிக்கலை, அதுதான் எதுல சாக்கு கிடைக்குமோன்னு என்னை சண்டை பிடிக்கறீங்க, நானா பொண்டாட்டியா...
    பொண்டாட்டின்னு என்ன கவனிக்கணும் உங்களுக்கு எனக்கு சொல்லுங்க எனக்கு நிஜமா தெரியலை கத்துக்கறேன் என்றாள் ரோஷத்தை விடாமல் மீண்டும் ஒரு சண்டை தேவையில்லை என்று உணர்ந்த கண்ணன் ப்ச் விடு என்றான் சலிப்பாக என்ன விடு உங்களுக்கு தான் என்னை பிடிக்கலை அதுதான் எது ல சாக்கு கிடைக்குமோன்னு என்னை சண்டை பிடிக்கறீங்க , நானா பொண்டாட்டியா இருக்க...
    அத்தியாயம் இருபத்தி ஒன்பது : அன்றைய இரவு இருவருமே உறங்கவில்லை. வேறொன்றுமில்லை அபி உறங்க விடவில்லை. மனைவியை அணைத்து படுத்து சில நிமிடம் கூட இருக்காது. அணைப்பில் இருவரின் தடதடக்கு இதயத்தின் ஓசையை மற்றவர் உணர்ந்து கொண்டு இருக்கும் போதே அபி சிணுங்க ஆரம்பித்தான்.     தூக்கி எறியப் பட்டதில் பயந்திருந்தான் போல, அழ ஆரம்பித்து விட்டான். பின்...
    அன்றைய இரவு இருவருமே உறங்கவில்லை. வேறொன்றுமில்லை அபி உறங்க விடவில்லை. மனைவியை அணைத்து படுத்து சில நிமிடம் கூட இருக்காது. அணைப்பில் இருவரின் தடதடக்கு இதயத்தின் ஓசையை மற்றவர் உணர்ந்து கொண்டு இருக்கும் போதே அபி சிணுங்க ஆரம்பித்தான்.      தூக்கி எறியப் பட்டதில் பயந்திருந்தான் போல, அழ ஆரம்பித்து விட்டான் பின் அது தூங்கா இரவு...
    கிட்ட தட்ட ஒரு மணி நேரம் கழித்து கண் விழித்தவள் “அபி” என்று ஒரு கத்து கத்த, பரவாயில்லை அந்த நேரத்தில் அங்கே அவர்கள் மட்டுமே அவளும், பாட்டியும். “மா, உன் பையன் நல்லா இருக்கான்” என்று அந்த சிஸ்டர் சொல்ல, “சிஸ்டர் கூப்பிட்டு விடுங்க” என்று அங்கிருந்த மருத்துவர் சொல்ல,    கண்ணன் அபியை தூக்கி கொண்டு...
    அத்தியாயம் இருபத்தி எட்டு : யாரை பார்ப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் துரைகண்ணன். ஆம்! ஒரு சிறு அசம்பாவிதம், சிறுவாகப் போய்விட்டதில் கடவுளுக்கு அவன் நன்றி செலுத்தாத நேரமேயில்லை. இரண்டு நாட்களாய் அப்பாவை காணாத மகன் ஒவ்வொரு வண்டி சத்ததிற்கும் கண்ணனை தேடினான். சாரு கூட முதல் தினம் மாலை சொல்லியிருந்தாள், “அபி, உன்னை தேடறாண்ணா, நான்...
    யாரை பார்ப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் துரைகண்ணன். ஆம்! ஒரு சிறு அசம்பாவிதம், சிறு வாகப் போய்விட்டதில் கடவுளுக்கு அவன் நன்றி செலுத்தாத நேரமேயில்லை. இரண்டு நாட்களாய் அப்பாவை காணாத மகன் ஒவ்வொரு வண்டி சத்ததிற்கும் கண்ணனை தேடினான். சாரு கூட முதல் தினம் மாலை சொல்லியிருந்தால் அபி உன்னை தேடறான் ண்ணா, நான் இருக்கும்...
    அத்தியாயம் இருபத்தி ஏழு : கண்ணனுடன் பைக்கில் செல்லும் போது அத்தனை மன சுணக்கங்களும் குறைந்து மனம் அமைதியாய் உணர்ந்தது. அவளின் அமைதிக்கு ஆயுசு இன்னும் ஐந்து நிமிடங்கள் என்று புரியாமல். அவன் வீடு சென்று பைக்கை நிறுத்த இவனை பார்த்ததும் நித்யா ஓடி வந்து “ஹேப்பி பர்த்டே அண்ணா” என்றாள். பைக்கின் சத்தம் கேட்கவும் அபியை தூக்கி வந்திருந்த...
    கண்ணனுடன் பைக்கில் செல்லும் போது அத்தனை மன சுணக்கங்களும் குறைந்து மனம் அமைதியாய் உணர்ந்தது. அவளின் அமைதிக்கு ஆயுசு இன்னும் ஐந்து நிமிடங்கள் என்று புரியாமல் , அவன் வீடு சென்று பைக்கை நிறுத்த இவனை பார்த்ததும் நித்யா ஓடி வந்து ஹேப்பி பர்த்டே அண்ணா என்றாள் பைக்கின் சத்தம் கேட்கவும் அபியை தூக்கி வந்திருந்த கனகாவும் வந்து...
    கண்ணன் பேங்க் சென்று வரும் வரையிலுமே உறக்கம் தான். அபியை காலையிலே சந்திரன் வந்து அழைத்து சென்றிருந்தார். மகன் இருந்தால் கோழி தூக்கம் தூங்குவாள், அவன் இல்லையென்றதும் சுந்தரிக்கு அப்படி அடித்து போட்டார் போல ஒரு உறக்கம். இவன் உள்ளே நுழைய “இந்த புள்ள என்ன இப்படி தூங்குது, என்ன சமைக்கன்னு தெரியலையே, குரல் கொடுத்தாலும் எழுந்துக்கலை”...
    அத்தியாயம் இருபத்தி ஆறு : உறங்கியும் உறங்காமலும் இரவை கழித்ததினால் மனது சோர்வை உணர, காலை தோட்ட வேலை முடிந்ததும் “நர்சரியை நீ பார்த்துக்கோ, நான் கொஞ்சம் நேரம் தூங்கறேன் சிந்தா, யாரும் செடி வாங்க வந்தா நீயே பார்த்துக்கோ, என்னை எழுப்பாதே இல்லை மாமாவை கூப்பிட்டு விடு”  என்று சிந்தாமணியிடம் சொன்னாள். ஆம்! கண்ணனிடம் பேசும் போது...
    உறங்கியும் உறங்காமலும் இரவை கழித்ததினால் மனது சோர்வை உணர காலை தோட்ட வேலை முடிந்ததும் நர்சரியை நீ பார்த்துக்கோ நான் கொஞ்சம் நேரம் தூங்கறேன் சிந்தா, யாரும் செடி வாங்க வந்தா நீயே பார்த்துக்கோ என்னை எழுப்பாதே இல்லை மாமாவை கூப்ட்டு விடு  என்று சிந்தாமணியிடம் சொன்னாள் ஆம் கண்ணனிடம் பேசும் போது மாமா என்ற அழைப்பெல்லாம்...
    அத்தியாயம் இருபத்தி ஐந்து : புதிதாக இருக்கும் அவளின் உடையை அவளின் பேச்சை கிரகிக்க முற்பட்டான் கண்ணன். மனைவி கணவனாய் தன்னை தேடுகிறாளோ என்று சரியான பார்வையில் யோசிக்க ஆரம்பித்தான்.  அதற்குள் உணவுண்ண சென்றவர்கள் வந்து விட, இவன் எழுந்து எல்லோரோடும் நின்று கொண்டான். இவர்கள் முறையும் உடனே வந்து விட்டது. இன்னும் அவனுக்குத் தெரியாது. அந்த தோப்பு சுந்தரியின்...
    கண்ணனின் மனம் என்ன முயன்றும் அதற்கு ஒப்பவில்லை. “ஆசையாசையாய் ஒருவன் தன் மகளை திருமணம் செய்து வைக்க, அவளை விரட்டி விட்டு விவாகரத்தும் கொடுத்து, பின் இப்போது சேர்ந்த பிறகு அந்த மனிதனின் உழைப்பில் வந்த பணத்தில் இவன் பேரில் இடமா?” - மனதை வாள் கொண்டு அறுத்தது. அதற்காக விட்டு செல்லவும் முடியாது. ஏற்கனவே...
    புதிதாக இருக்கும் அவளின் உடையை அவளின் பேச்சை கிரகிக்க முற்பட்டான் கண்ணன். மனைவி கணவனாய் தன்னை தேடுகிறாளோ என்று சரியான பார்வையில் யோசிக்க ஆரம்பித்தான்.   அதற்குள் உணவுண்ண சென்றவர்கள் வந்து விட, இவன் எழுந்து எல்லோரோடும் நின்று கொண்டான் இவர்கள் முறையும் உடனே வந்து விட்டது , இன்னும் அவனுக்கு தெரியாது அந்த தோப்பு சுந்தரியின் பேரிலும்...
    அத்தியாயம் இருபத்தி நான்கு : இதோ பத்திரப் பதிவு இன்று, பதிவை முடிப்பதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்தில் காத்திருந்தனர். பதினொன்றரை மணி சொல்லியிருக்க, இதோ ஒரு மணியாகி விட்டது, அழைப்பது போல தோன்றவில்லை. இப்பொது எல்லாம் ஆன்லைன் கொடுக்கப் படும் நேரம் தானே, அதன் படி வரிசையாக தான் வரும். அந்த கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்தது பத்திரப்...
    error: Content is protected !!