Thursday, May 2, 2024

    Nee Enbathu Yaathenil

    அத்தியாயம் பதிமூன்று : வாணிக்கு இன்னும் இரண்டு நாட்களில் திருமணம்! நாளை நிச்சயதார்த்தம்! பாட்டி “நாம ஏதாவது செய்யணும் கண்ணு” என நச்சரித்து இருந்ததினால், அவள் கண்ணனைக் கேட்க “ஏதாவது செய்யணும்னா நீ வீட்டுக்குத் தான் வரணும், அப்போ தான் வாங்கிப்போம்!” என தெளிவாக சொல்லியிருந்ததினால், இதோ காலையில் மகனை அழைத்துக் கொண்டு வாணியை கடைக்கு...
    அத்தியாயம் பன்னிரண்டு: இன்னும் சுந்தரியால் நம்ப முடியவில்லை நடப்பதை! வந்ததில் இருந்து என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு கேட்டுச் செய்தான், சின்ன ராசு ஊரில் இல்லாததால் பூவிற்கு வேறு யாரிடம் சொல்ல எனக் கேட்க, அவள் தொலைபேசியில் வேறு ஒருவரை அழைத்து சொன்னாள், கூடவே “பூ எல்லாம் எடை போடணும், எவ்வளவுன்னு அக்காங்க பண்ணுவாங்க, நீங்க...
    அத்தியாயம் பதினொன்று : ஆனால் அவளின் யோசனைகளுக்கு அவசியமேயில்லை எனதான் தோன்றியது. கிட்ட தட்ட இரண்டு மாதங்கள் திரும்ப கண்ணன் வரவேயில்லை. ஊருக்கே வரவில்லையா? இல்லை அவளின் வீட்டிற்கு வரவில்லையா எனத் தெரியவில்லை. அவன் சொல்லிச் சென்ற நாள் முதலாக வந்துவிடுவானா, வந்துவிடுவானா, என பொழுதும் நினைத்திருந்தவளால், சில சமயம் அவன் வராதது தாள முடியவில்லை. சென்றவன்...
    அத்தியாயம் பத்து : சுந்தரியிடம் பதில் பேசாமல் வந்து விட்டாலும் மனதிற்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. எத்தனை பாதிப்பு சுந்தரிக்கு, ஆனாலும் பெரிதாக எதுவும் நிகழாமல் தடுத்த சுந்தரியின் பண்பு அவனை பெரிதாக ஆகர்ஷித்தது. ஆம்! அவனிடம் மரியாதையில்லாமல் தான் பேசினாள். ஆனால் யாரிடமும் அதுபோல் பேசியது போல தெரியவில்லை. ஆம்! யாரும் அவனை கீழாகப் பார்ப்பார்களோ...
    அத்தியாயம் ஒன்பது : அதன்பின் வாரா வாரம் வர ஆரம்பித்தான் கண்ணன். வாரவார பயணம் என்பது மிகவும் அலைச்சல் கொடுத்தது. ஆனாலும் மகனுக்காக வந்தான், அப்படித்தான் சொல்லிக் கொண்டான். சுந்தரியிடம் பேசும் ஆர்வமும் இருந்தது. ஆனால் சுந்தரியை அசைக்க முடியவில்லை. கிட்ட தட்ட மூன்று மாதமாக வருகிறான், மகன் இப்போது தளிர் நடை போடுகிறான், இவனைப் பார்ததும்...
    அத்தியாயம் எட்டு : சற்று பிரச்சனை தான் ஆகிவிட்டது. மீண்டும் மாலையே போவோமா என்று நினைத்த மனதை கடிவாளமிட்டவன், அவள் யோசிக்க சிறிது நேரம் கொடு எனத் தோன்ற, மாலை மங்கும் நேரத்தில் மொட்டை மாடியில் நின்று புதிதாக வாங்கி வந்திருந்த மிக காஸ்ட்லியான பைனாகுலர் மூலம் சுந்தரியின் வீட்டினைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் பார்க்க ஆள்...
    அத்தியாயம் ஏழு : மூன்று வாரங்கள் கழித்து மீண்டும் வந்தான் கண்ணன், இந்த முறை மனதை சற்று தயார்படுத்தி வந்திருந்தான். என்ன ஆனாலும் குழந்தையைப் பார்ப்பது என்று, கூடவே குழந்தையின் அம்மாவையும். அவளின் தைரியம் மிக மிகப் பிடித்திருந்தது. பலமுறை யோசித்து விட்டான் எப்படி இப்படி முடியும் என.  சனி ஞாயிறு விடுப்பில் வந்திருந்தான். காலையில் வந்து...
    அத்தியாயம் ஆறு : சுந்தரியின் வாழ்க்கை எப்போதும் போலப் பரபரப்பாகச் சென்றது, காலை எழுந்தது முதல் மாலை உறங்கும் வரை எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டோ இல்லை மகனை கையினில் வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டோ இருந்தாள். மனைவியின் தற்கொலை முயற்சிக்குப் பின் அதுவும் மகன் கேட்ட கேள்விகளுக்குப் பிறகு மனைவியை வார்த்தையால் வதைப்பதை சற்று...
    அத்தியாயம் ஐந்து : அம்மா கிணற்றினில் விழுந்தது எல்லாம் வீட்டினர் யாருக்கும் தெரியாது..வந்ததும் அவரை ஆசுவாசப் படுத்தி உறங்க வைத்தவன், தங்கையிடம் “உடம்பு சரியில்லை அம்மாக்கு, எழுப்பி தொந்தரவு பண்ணாதே” எனச் சொல்லி பார்த்துக்கொள்ள சொன்னான். கண்ணன் அப்பாவிடம் கூட சொல்லவில்லை. ஆனாலும் இதை மட்டும் சொன்னான்.. “சும்மா நான் பண்ணினதுக்கு அம்மாவைத் திட்டிட்டே இருக்காதீங்க.. நான்...
    அத்தியாயம் நான்கு : அதிர்ந்து எத்தனை நேரம் நின்றிருந்தாலோ, அவளே அறியாள். பாட்டி “கண்ணு எங்க இருக்க?” என்று குரல் கொடுக்கவும் “தோ வர்றேன் ஆயா” என்றவள்.. உடை மாற்றி தலை துவட்டி வர.. “என்ன கண்ணு குளிச்சியா?” என, “ஆமா ஆயா, கசகசன்னு இருந்தது” எனச் சொல்லி நில்லாமல் செல்ல.. “கிறுக்குப் புள்ள, எந்த நேரம் என்ன பண்ணும்னு...
    அத்தியாயம் மூன்று : நினைத்ததை செய்ய கால அவகாசம் எடுக்கும் பிறவியல்ல அவன்.. இதோ கிளம்பிவிட்டான்.. இரண்டு மணி இன்டர்சிட்டியை பிடித்து எழரைமணிக்கு சேலம் ஜங்கஷனில் இறங்கிவிட்டான்.. பின்னே இரண்டு பஸ் மாறி அவனின் வீட்டு வாசலையும் ஒரு மணிநேரத்தில் அடைந்து விட்டான்.. தூரத்தில் வரும் போதே பார்த்து விட்டான்.. சித்தப்பா சண்முகம் வாயிலில் ஒரு சேரில்...
    அத்தியாயம் இரண்டு : இன்று சனி நாளை ஞாயிறு அலுவலகம் இல்லை.., ஒஹ் பொழுதை நெட்டித் தள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தான் துரை கண்ணன்.. திருவல்லிகேணியில் ஒரு மேன்ஷனில் வாசம்.. இந்த இரண்டு வருடங்களாக.. ஆம், படிப்பு முடிந்தவுடனேயே இங்கு வந்து விட்டான்..  ரிசல்ட் வரும்வரைக் கூட காத்திருக்கவில்லை.. எதுவோ தன்னைத் துரத்துவது போல வந்து...
                       கணபதியே அருள்வாய்    நீ என்பது யாதெனில் அத்தியாயம் ஒன்று : சின்னக் கண்ணன் அழைக்கிறான்... ராதையை.. பூங்கோதையை.. அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான்   மெலிதான குரலில் மகனுக்கு பாடித் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் சுந்தரி.. அருமையான குரல் வளம்.. அது மகனைத் தானாக கண் மூட வைத்தது... ஒரு வயது...
    error: Content is protected !!