Friday, May 3, 2024

    Nee Enbathu Yaathenil

    அத்தியாயம் ஆறு : சுந்தரியின் வாழ்க்கை எப்போதும் போலப் பரபரப்பாகச் சென்றது, காலை எழுந்தது முதல் மாலை உறங்கும் வரை எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டோ இல்லை மகனை கையினில் வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டோ இருந்தாள். மனைவியின் தற்கொலை முயற்சிக்குப் பின் அதுவும் மகன் கேட்ட கேள்விகளுக்குப் பிறகு மனைவியை வார்த்தையால் வதைப்பதை சற்று...
    அத்தியாயம் ஏழு : மூன்று வாரங்கள் கழித்து மீண்டும் வந்தான் கண்ணன், இந்த முறை மனதை சற்று தயார்படுத்தி வந்திருந்தான். என்ன ஆனாலும் குழந்தையைப் பார்ப்பது என்று, கூடவே குழந்தையின் அம்மாவையும். அவளின் தைரியம் மிக மிகப் பிடித்திருந்தது. பலமுறை யோசித்து விட்டான் எப்படி இப்படி முடியும் என.  சனி ஞாயிறு விடுப்பில் வந்திருந்தான். காலையில் வந்து...
    அத்தியாயம் இருபது : விஷேஷ வீட்டில் எல்லோரும் கண்ணனையும் அபியையும் பார்த்ததும் “சுந்தரி எங்கே” என்று கேட்க, அவளின் பாட்டிக்கு உடம்பு சரியில்லை, விட்டு விட்டு வர முடியவில்லை என்று ஒரு காரணம் சொல்லி “கடவுளே, அவங்க ஹெல்த் பொய் சொல்றேன். அவங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது” என்று வேறு வணங்கிக் கொண்டான். ஆனாலும் மனது சலிப்பாய் உணர்ந்தது....
    அத்தியாயம் பதினான்கு : அன்று ஊர்க்கூட்டம் கூடியிருந்தது. வரவிருக்கும் பண்டிகையையொட்டி என்ன செய்வது என்று முடிவெடுப்பதற்காக! அங்கு பண்டிகையில் நடக்கும் முக்கிய நிகழ்வு எருதாட்டம். எருதாட்டம் என்பது மாட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இருபுறமும் ஓடாதவாறு மக்கள் பிடித்துக் கொள்வார்கள். ஒரு நடை வண்டியில் சிவப்புக் நிறத்திலோ அல்லது வெள்ளை நிறத்திலோ ஒரு பொம்மை உருவத்தை வைத்து,...
    அத்தியாயம் நான்கு : அதிர்ந்து எத்தனை நேரம் நின்றிருந்தாலோ, அவளே அறியாள். பாட்டி “கண்ணு எங்க இருக்க?” என்று குரல் கொடுக்கவும் “தோ வர்றேன் ஆயா” என்றவள்.. உடை மாற்றி தலை துவட்டி வர.. “என்ன கண்ணு குளிச்சியா?” என, “ஆமா ஆயா, கசகசன்னு இருந்தது” எனச் சொல்லி நில்லாமல் செல்ல.. “கிறுக்குப் புள்ள, எந்த நேரம் என்ன பண்ணும்னு...
    அத்தியாயம் மூன்று : நினைத்ததை செய்ய கால அவகாசம் எடுக்கும் பிறவியல்ல அவன்.. இதோ கிளம்பிவிட்டான்.. இரண்டு மணி இன்டர்சிட்டியை பிடித்து எழரைமணிக்கு சேலம் ஜங்கஷனில் இறங்கிவிட்டான்.. பின்னே இரண்டு பஸ் மாறி அவனின் வீட்டு வாசலையும் ஒரு மணிநேரத்தில் அடைந்து விட்டான்.. தூரத்தில் வரும் போதே பார்த்து விட்டான்.. சித்தப்பா சண்முகம் வாயிலில் ஒரு சேரில்...
    அத்தியாயம் பதினொன்று : ஆனால் அவளின் யோசனைகளுக்கு அவசியமேயில்லை எனதான் தோன்றியது. கிட்ட தட்ட இரண்டு மாதங்கள் திரும்ப கண்ணன் வரவேயில்லை. ஊருக்கே வரவில்லையா? இல்லை அவளின் வீட்டிற்கு வரவில்லையா எனத் தெரியவில்லை. அவன் சொல்லிச் சென்ற நாள் முதலாக வந்துவிடுவானா, வந்துவிடுவானா, என பொழுதும் நினைத்திருந்தவளால், சில சமயம் அவன் வராதது தாள முடியவில்லை. சென்றவன்...
    அத்தியாயம் இரண்டு : இன்று சனி நாளை ஞாயிறு அலுவலகம் இல்லை.., ஒஹ் பொழுதை நெட்டித் தள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தான் துரை கண்ணன்.. திருவல்லிகேணியில் ஒரு மேன்ஷனில் வாசம்.. இந்த இரண்டு வருடங்களாக.. ஆம், படிப்பு முடிந்தவுடனேயே இங்கு வந்து விட்டான்..  ரிசல்ட் வரும்வரைக் கூட காத்திருக்கவில்லை.. எதுவோ தன்னைத் துரத்துவது போல வந்து...
    அத்தியாயம் பத்து : சுந்தரியிடம் பதில் பேசாமல் வந்து விட்டாலும் மனதிற்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. எத்தனை பாதிப்பு சுந்தரிக்கு, ஆனாலும் பெரிதாக எதுவும் நிகழாமல் தடுத்த சுந்தரியின் பண்பு அவனை பெரிதாக ஆகர்ஷித்தது. ஆம்! அவனிடம் மரியாதையில்லாமல் தான் பேசினாள். ஆனால் யாரிடமும் அதுபோல் பேசியது போல தெரியவில்லை. ஆம்! யாரும் அவனை கீழாகப் பார்ப்பார்களோ...
    அத்தியாயம் எட்டு : சற்று பிரச்சனை தான் ஆகிவிட்டது. மீண்டும் மாலையே போவோமா என்று நினைத்த மனதை கடிவாளமிட்டவன், அவள் யோசிக்க சிறிது நேரம் கொடு எனத் தோன்ற, மாலை மங்கும் நேரத்தில் மொட்டை மாடியில் நின்று புதிதாக வாங்கி வந்திருந்த மிக காஸ்ட்லியான பைனாகுலர் மூலம் சுந்தரியின் வீட்டினைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் பார்க்க ஆள்...
    “என்ன சித்தி எங்கம்மாவை வம்பிழுக்கறீங்க?” என்று கண்ணன் வர, “ஏன்டா தம்பி, என்ற அக்காவை நான் இழுக்கறேன். உனக்கென்ன? என்ன விமலாக்கா நான் சொல்றது சரி தானே!” என்றார். கணவனை வம்பிழுக்கவும் அவர்களின் பேச்சினில் வந்து குதித்த சுந்தரி, “அத்தை, என் அத்தைங்க ரெண்டு பேரும் உங்க பக்கத்துல கூட நிக்க முடியாது. பாவம் அவங்களை விட்டுடுங்க....
    அத்தியாயம் ஒன்பது : அதன்பின் வாரா வாரம் வர ஆரம்பித்தான் கண்ணன். வாரவார பயணம் என்பது மிகவும் அலைச்சல் கொடுத்தது. ஆனாலும் மகனுக்காக வந்தான், அப்படித்தான் சொல்லிக் கொண்டான். சுந்தரியிடம் பேசும் ஆர்வமும் இருந்தது. ஆனால் சுந்தரியை அசைக்க முடியவில்லை. கிட்ட தட்ட மூன்று மாதமாக வருகிறான், மகன் இப்போது தளிர் நடை போடுகிறான், இவனைப் பார்ததும்...
    அத்தியாயம் ஐந்து : அம்மா கிணற்றினில் விழுந்தது எல்லாம் வீட்டினர் யாருக்கும் தெரியாது..வந்ததும் அவரை ஆசுவாசப் படுத்தி உறங்க வைத்தவன், தங்கையிடம் “உடம்பு சரியில்லை அம்மாக்கு, எழுப்பி தொந்தரவு பண்ணாதே” எனச் சொல்லி பார்த்துக்கொள்ள சொன்னான். கண்ணன் அப்பாவிடம் கூட சொல்லவில்லை. ஆனாலும் இதை மட்டும் சொன்னான்.. “சும்மா நான் பண்ணினதுக்கு அம்மாவைத் திட்டிட்டே இருக்காதீங்க.. நான்...
    கிட்ட தட்ட ஒரு மணி நேரம் கழித்து கண் விழித்தவள் “அபி” என்று ஒரு கத்து கத்த, பரவாயில்லை அந்த நேரத்தில் அங்கே அவர்கள் மட்டுமே அவளும், பாட்டியும். “மா, உன் பையன் நல்லா இருக்கான்” என்று அந்த சிஸ்டர் சொல்ல, “சிஸ்டர் கூப்பிட்டு விடுங்க” என்று அங்கிருந்த மருத்துவர் சொல்ல,    கண்ணன் அபியை தூக்கி கொண்டு...
    இதமாய் பதமாய் சில நிமிட அமைதி, பின் முகத்தை விலக்காமலேயே “என்னடி உன் பிரச்சனை?” என்றான். உதடுகள் அவளின் வயிற்றில் கண்ணன் பேசப் பேச உரச, அதை கண் மூடி அனுபவித்தவள் பதிலே சொல்லவில்லை. கண்ணன் மெதுவாய் முகம் விலக்கி பார்க்க, சுந்தரி கண்களை மூடி இருந்தது தெரிந்தது.  “என்னடி உன் பிரச்சனை?” என்றான் மீண்டும். “தெரியலை” என்றாள் கண்...
    அத்தியாயம் இருபத்தி ஒன்னு : அப்படி ஒரு கோபம் கண்ணனுக்கு பொங்க, மகனுக்கு சண்டை என்று புரியக் கூடாது என்று அவளை நெருங்கி நின்று, “அவனையும் என்கிட்டே இருந்து பிரிச்சிடாதீங்கன்னா வேற யாரைடி உன் கிட்ட இருந்து பிரிச்சேன்” என்று வார்த்தைகளை பற்களுக்கு இடையில் கடித்து துப்பினான். அவ்வளவு தான் தேம்பி தேம்பி அழுதிருந்தவள் ஓ வென்று...
    இதற்கு கணவன் என்று அவள் எதுவுமே செய்வதில்லை, ஆனால் இங்கே கண்ணன் வந்தான் என்றால் எல்லா வேலைகளும் அவனதே, சனி ஞாயிறில் அல்லது ஒரு விடுமுறையில், அவன் வருவதற்காக பல வேலைகள் காத்திருக்கும், சுந்தரி அன்றாட வேலைகள் செய்வதுடன் சரி. பாக்கி நேரம் நர்சரி பார்ப்பது போல வேறு வேலைகள் பார்க்க மாட்டாள். தென்னந் தோப்போ,...
    அத்தியாயம் முப்பத்தி எட்டு : இதோ அதோ என்று கண்ணன் அவனின் கல்லூரி படிப்பின் இறுதி கட்டத்தில் இருந்தான். வெள்ளி கல்லூரி முடிந்து கிளம்பினால் பின் திங்கள் காலை கல்லூரி வருவது போல பழக்கப் படுத்தி இருந்தான். நடுவிலும் எப்போது தோன்றினாலும் சென்று வருவான் என்று சொல்ல முடியாது, ஏனென்றால் தோன்றும் சூழ்நிலையே வராது. அது...
    அந்த குரலும் முகமுமே தாக்க, சுந்தரி சொன்ன விஷயத்தை கிரக்கிக்கவே சில நொடிகள் ஆனது, பிறகு அதற்கு பதிலாய் “மாட்டேன்” என்பது போல இடமும் வலமுமாய் தலையசைத்தான். “ஆனா நமக்குள்ள சண்டை வருமே” என்றாள். சத்தமாக வாய் விட்டு சிரித்தான்! என்ன ஒரு நம்பிக்கை என் மீது அவள் மீதும் அவளுக்கு என்று தோன்றியது! பின் சிரிப்பை...
    சில உணர்வுகள், உணர்ச்சிகள், பேச முடியாதவை, ஆனாலும் பேசி விட்டனர். சுந்தரி அதனை ஒதுக்கி வைத்தாள். பின்பு ஒரு அலட்சியப் பார்வை கொடுத்தாள்.     “உன் கிட்ட போய் பேசினேன் பாரு, உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடி” என்ற பதில் பார்வையை கொடுத்தான். “ஆமாம், ஆரம்பிச்சதுல இருந்து நான் தப்பு, நான் தப்புன்னு சொல்லற மாதிரி என்னையே...
    error: Content is protected !!